Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்கொடுத்த வனிதம் வரதராஜர் திருக்கோயில், திருவாரூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
கண்கொடுத்த வனிதம் வரதராஜர் திருக்கோயில், திருவாரூர்
மூலவர் : வரதராஜர்
உற்சவர் : ராஜகோபாலசுவாமி
அம்மன்/தாயார் : செங்கமலத்தாயார்
தல விருட்சம் : துளசி
தீர்த்தம் : ராமபூஷ்கரணி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கண்கொடுத்த வனிதம்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ராமநவமி, சித்திரை அட்சயதிருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி
தல சிறப்பு:
ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு அயோத்திக்கு செல்லும் போது பரத்துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது இங்கு தான் என கூறப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜர் திருக்கோயில் கண்கொடுத்த வனிதம்(காவாளக்குடி) கண்கொடுத்த வனிதம் அஞ்சல் திருவாரூர் மாவட்டம்-610113
போன்:
+91- 94431-35129
பொது தகவல்:
மூலவர் கிழக்கு சன்னதியில் அருள்பாலிக்கிறார், கோயிலில் நுழைவுவாயில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் கொடிமரம், பலி பீடம், உள் மண்டபத்தில் வலது பக்கம் நரசிம்மர் மடியில் லட்சுமி அமர்ந்து அருள்பாலிக்கிறார். வலது பக்கம் ஆஞ்சநேயரும் அவருக்கும் பின்பக்கம் ஆழ்வார்கள் அமர்ந்திருக்கின்றனர். உள் பிரகாரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமண வரம் கிடைக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷ பீடைகள் தீரவும், கண் நோய் குணமடையவும் இங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தயிர் சாதம் படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என செவிவழிச் செய்திகள் கூறப்படுகிறது. சோழ மன்னர்கள் வழிபட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு:
இங்குள்ள நயனவரதேஸ்வரர் திருக்கோயிலில் ஒருத்தாய் தன் குழந்தைக்கு கண் வேண்டி இறைவனிடம் வழிப்பட்டார். பின்னர் தன் குழந்தைக்கு கண் பார்வை கொடுத்தால், தன் கண்ணை வழங்குவதாக பிரார்த்தனை செய்துள்ளார். குழந்தைக்கு இறைவன் அருளால் பார்வை கிடைத்தது. பின்னர் அந்த தாய் தன் கண்ணை இறைவனுக்கு வழங்க முற்பட்ட போது, இறைவன் தடுத்து காட்சி அளித்ததால் இந்த ஊருக்கு கண் கொடுத்த வனிதம் என அழைக்கப்பட்டுள்ளது.
தாய் தன் பிள்ளைக்கு கண் பார்வை பெற்றப்பின் உறவினர்களிடம் சென்று தான்பட்ட துயரத்தை கூறுவது போன்று சிவனிடம் வரம்பெற்ற அந்த தாய் இங்குள்ள பெருமாள் கோயிலில் ஆசிப் பெற்று நடந்த விதத்தை கூறி கதறி அழுதுள்ளார் என்பதும் கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு அயோத்திக்கு செல்லும் போது பரத்துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது இங்கு தான் என கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்கொடுத்த வனிதம் வரதராஜர் திருக்கோயில், திருவாரூர்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» செட்டிப்புண்ணியம்-அருள்மிகு வரதராஜர் திருக்கோயில்
» திருவொற்றியூர் அருள்மிகு கல்யாண வரதராஜர் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருக்கொள்ளிக்காடு அ /மி அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» கடகம்பாடி அ /மி வாசுதேவபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
» திருவொற்றியூர் அருள்மிகு கல்யாண வரதராஜர் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருக்கொள்ளிக்காடு அ /மி அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» கடகம்பாடி அ /மி வாசுதேவபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|