Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
Page 4 of 5 • Share
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
First topic message reminder :
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மன்னித்துவிடாதே ....!!!
நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!
தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!
+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51
நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!
தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!
+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அறுத்துவிட வேண்டும் ....!!!
அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!
அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52
அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!
அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தலை குனிந்து வெட்கப்படு
--
தீமை ஏற்பட்டால் தலை
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!
செய்ய
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!
+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53
--
தீமை ஏற்பட்டால் தலை
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!
செய்ய
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!
+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நிறைய தவறு செய்பவர்களே
----
படிக்க வேண்டும் ....
படித்தற்போல் நடக்க வேண்டும் ....
படித்ததை மற்றவருக்கு ....
சொல்லியும் கொடுக்கவேண்டும் ....
இவர்களே அறிவுடையோர் ....!!!
நிறைய படித்து .....
நிறைய அறிந்து ....
நிறைய தவறு செய்பவர்களே .....
அறிவற்றவர்களின் முதன்மை ....
இடத்தவர் ஆவர் ,,,,!!!
+
குறள் 834
+
பேதைமை
+
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 54
----
படிக்க வேண்டும் ....
படித்தற்போல் நடக்க வேண்டும் ....
படித்ததை மற்றவருக்கு ....
சொல்லியும் கொடுக்கவேண்டும் ....
இவர்களே அறிவுடையோர் ....!!!
நிறைய படித்து .....
நிறைய அறிந்து ....
நிறைய தவறு செய்பவர்களே .....
அறிவற்றவர்களின் முதன்மை ....
இடத்தவர் ஆவர் ,,,,!!!
+
குறள் 834
+
பேதைமை
+
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 54
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
எல்லாம் எனக்கு தெரியும் ....
----
தான் சொல்வதே சரி ....
தான் செய்வதே சரி ....
யாரும் தடுக்க முடியாது .....
எல்லாம் எனக்கு தெரியும் ....
இதுவே அறிவின்மையின் ....
உச்சமாகும் ....!!!
அறிவின்மையில் வாழ்பவன் ....
நரகலோகத்துக்கு......
போகத்தேவையில்லை ......
வாழும் காலத்திலேயே ....
நகரத்திலேயே வாழ்கிறான் ...!!!
+
குறள் 835
+
பேதைமை
+
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 55
----
தான் சொல்வதே சரி ....
தான் செய்வதே சரி ....
யாரும் தடுக்க முடியாது .....
எல்லாம் எனக்கு தெரியும் ....
இதுவே அறிவின்மையின் ....
உச்சமாகும் ....!!!
அறிவின்மையில் வாழ்பவன் ....
நரகலோகத்துக்கு......
போகத்தேவையில்லை ......
வாழும் காலத்திலேயே ....
நகரத்திலேயே வாழ்கிறான் ...!!!
+
குறள் 835
+
பேதைமை
+
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 55
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
என் வழி தனிவழி
என் வழி தனிவழி ....
வார்த்தையால் பேசி பேசி ....
வாழ்கையை இழப்பவர்கள் ....
தன் வழி எதுவென அறியாதவர் ....!!!
தன் வழியை அறியாதவனும் ....
தன்னால் செய்ய முடியாதவற்றை ....
வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் ....
தானும் கேட்டு தன் செயலையும்.....
கெடுப்பான் ....!!!
+
குறள் 836
+
பேதைமை
+
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 56
என் வழி தனிவழி ....
வார்த்தையால் பேசி பேசி ....
வாழ்கையை இழப்பவர்கள் ....
தன் வழி எதுவென அறியாதவர் ....!!!
தன் வழியை அறியாதவனும் ....
தன்னால் செய்ய முடியாதவற்றை ....
வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் ....
தானும் கேட்டு தன் செயலையும்.....
கெடுப்பான் ....!!!
+
குறள் 836
+
பேதைமை
+
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 56
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
சொத்தை சேர்க்காதே
அறிவுடன் செல்லவத்தை.....
சேர்ப்பதே சிறந்த அறிவு ....
அறிவில்லாமல் பேதையுடன் ....
சொத்தை சேர்க்காதே ....
நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!!
அறிவில்லாமல் சொத்தை ....
நீ சேர்ப்பாய்யாயின்....
கைக்கு எட்டியது வாய்க்கு ....
எட்டாததுபோல் .....
உன் உறவுகள் பசியுடன் ...
வாடி வதங்குவர் -உன் ...
செல்வம் வேடிக்கை ....
பார்த்து சிரிக்கும் ....!!!
+
குறள் 837
+
பேதைமை
+
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 57
அறிவுடன் செல்லவத்தை.....
சேர்ப்பதே சிறந்த அறிவு ....
அறிவில்லாமல் பேதையுடன் ....
சொத்தை சேர்க்காதே ....
நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!!
அறிவில்லாமல் சொத்தை ....
நீ சேர்ப்பாய்யாயின்....
கைக்கு எட்டியது வாய்க்கு ....
எட்டாததுபோல் .....
உன் உறவுகள் பசியுடன் ...
வாடி வதங்குவர் -உன் ...
செல்வம் வேடிக்கை ....
பார்த்து சிரிக்கும் ....!!!
+
குறள் 837
+
பேதைமை
+
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 57
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
ஒன்றுமே அறியாதவன் ...!!!
பேதை என்பவன் ...?
எது நல்லது எது கெட்டது...
ஒன்றுமே அறியாதவன் ...!!!
பேதையிடம் ....
கிடைக்கும் செல்வம் ...
பித்து பிடித்தவனிடம் ....
கிடைத்த போதைப்பொருள் ...
போன்றது ......!!!
+
குறள் 838
+
பேதைமை
+
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 58
பேதை என்பவன் ...?
எது நல்லது எது கெட்டது...
ஒன்றுமே அறியாதவன் ...!!!
பேதையிடம் ....
கிடைக்கும் செல்வம் ...
பித்து பிடித்தவனிடம் ....
கிடைத்த போதைப்பொருள் ...
போன்றது ......!!!
+
குறள் 838
+
பேதைமை
+
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 58
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பின் பிரிவு துன்பம் இல்லை
நட்பின் பிரிவு ஒன்றும் .....
துன்பம் இல்லை ....
அறிவற்றவருடன் நட்பு .....
கொண்டால் பிரிவு ....
துன்பமில்லையே....!!!
அறிவற்ற பேதையுடன் ....
பழகிய நட்பு இனிமை ...
அதை பிரிந்து செல்வதும் ....
இனிமையே ....!!!
+
குறள் 839
+
பேதைமை
+
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 59
நட்பின் பிரிவு ஒன்றும் .....
துன்பம் இல்லை ....
அறிவற்றவருடன் நட்பு .....
கொண்டால் பிரிவு ....
துன்பமில்லையே....!!!
அறிவற்ற பேதையுடன் ....
பழகிய நட்பு இனிமை ...
அதை பிரிந்து செல்வதும் ....
இனிமையே ....!!!
+
குறள் 839
+
பேதைமை
+
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 59
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
செந்தாமரை மத்தியில் ....
அறிஞர்கள் கூடிய ....
மகாசபையில் ....
அறிவற்றவன் ஒருவன் ....
அமர்ந்திருந்தால் .....
செந்தாமரை மத்தியில் ....
நாற்றம் எடுக்கும் பிணம் ...
போன்றது ....!!!
மஞ்சு மெத்தையில் ....
கழுவாத காலுடன் ....
மிதிப்பதுபோல் ....
பேதை ஒருவன் ....
அறிஞர்கள் மத்தியில் ....
இருப்பதாகும் .....!!!
+
குறள் 840
+
பேதைமை
+
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 60
அறிஞர்கள் கூடிய ....
மகாசபையில் ....
அறிவற்றவன் ஒருவன் ....
அமர்ந்திருந்தால் .....
செந்தாமரை மத்தியில் ....
நாற்றம் எடுக்கும் பிணம் ...
போன்றது ....!!!
மஞ்சு மெத்தையில் ....
கழுவாத காலுடன் ....
மிதிப்பதுபோல் ....
பேதை ஒருவன் ....
அறிஞர்கள் மத்தியில் ....
இருப்பதாகும் .....!!!
+
குறள் 840
+
பேதைமை
+
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 60
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பெரும் பஞ்சம்
செல்வம் இல்லை ....
சொத்துகள் இல்லை ....
திரவியங்கள் இல்லை ...
இவை கவலையில்லை .....!!!
சேர்க்க வேண்டிய செல்வம் ....
அறிவே அறிவை திரட்டாத ....
மனிதனையே பெரியோர் ....
பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!!
+
குறள் 841
+
புல்லறிவாண்மை
+
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 61
செல்வம் இல்லை ....
சொத்துகள் இல்லை ....
திரவியங்கள் இல்லை ...
இவை கவலையில்லை .....!!!
சேர்க்க வேண்டிய செல்வம் ....
அறிவே அறிவை திரட்டாத ....
மனிதனையே பெரியோர் ....
பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!!
+
குறள் 841
+
புல்லறிவாண்மை
+
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 61
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அறிவற்றவன் அல்ல ...!!!
----
அறிவற்றவன் ....
அறிவில் தான் அற்றவன் ....
கொடுப்பதில் அறிவற்றவன் ....
நிகரற்ற கொடையாளி ....
கொடுக்கும் போது அவன் ...
அறிவற்றவன் அல்ல ...!!!
அறிவற்றவன் ....
கொடுக்கும் பொருள் .....
அறிவானவனை கவர்கிறது ....
அவன் பெற்ற பாக்கியமே ...!!!
+
குறள் 842
+
புல்லறிவாண்மை
+
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 62
----
அறிவற்றவன் ....
அறிவில் தான் அற்றவன் ....
கொடுப்பதில் அறிவற்றவன் ....
நிகரற்ற கொடையாளி ....
கொடுக்கும் போது அவன் ...
அறிவற்றவன் அல்ல ...!!!
அறிவற்றவன் ....
கொடுக்கும் பொருள் .....
அறிவானவனை கவர்கிறது ....
அவன் பெற்ற பாக்கியமே ...!!!
+
குறள் 842
+
புல்லறிவாண்மை
+
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 62
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தன்னை வருத்தும்போது
அறிவில்லாதவன் .....
யார் அறிவில்லாதவன் ...?
வெறுமனையே புத்தக ....
அறிவை பெறாதவன் அல்ல ...!!!
தன்னை வருத்தும்போது ...
எதிரி கூட வெறுக்கும் படி ....
தன்னை வருத்துகிறானே....
அவன்தான் அறிவற்றவன் ...!!!
+
குறள் 843
+
புல்லறிவாண்மை
+
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 63
அறிவில்லாதவன் .....
யார் அறிவில்லாதவன் ...?
வெறுமனையே புத்தக ....
அறிவை பெறாதவன் அல்ல ...!!!
தன்னை வருத்தும்போது ...
எதிரி கூட வெறுக்கும் படி ....
தன்னை வருத்துகிறானே....
அவன்தான் அறிவற்றவன் ...!!!
+
குறள் 843
+
புல்லறிவாண்மை
+
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 63
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தனக்கே எல்லாம் புரியும்
அறியாமை ...?
எது அறியாமை ...?
கல்வியால் பெறதவறிய....
அறிவா ..? இல்லை ....!!!
தனக்கே எல்லாம் புரியும் ....
தான் சொல்வதே சரியாது ....
தானே அறிவானவன் ...
என்ற ஆணவமே அறியாமை ...!!!
+
குறள் 844
+
புல்லறிவாண்மை
+
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 64
அறியாமை ...?
எது அறியாமை ...?
கல்வியால் பெறதவறிய....
அறிவா ..? இல்லை ....!!!
தனக்கே எல்லாம் புரியும் ....
தான் சொல்வதே சரியாது ....
தானே அறிவானவன் ...
என்ற ஆணவமே அறியாமை ...!!!
+
குறள் 844
+
புல்லறிவாண்மை
+
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 64
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
ஒப்புகொள்வதே சிறப்பு
தெரியாததை தெரியாது ....
ஒப்புகொள்வதே சிறப்பு ...
தெரியாததை தெரிந்ததுபோல் ....
வேஷம் போடுவதே -பெரும்
அறியாமை ....!!!
அறியாத நூல்களை ....
அறிந்ததை போல் பேசுவது ....
அறிந்தவர்களுக்கே ....
அறியாமையை ஏற்படுத்துவார் ...!!!
+
குறள் 845
+
புல்லறிவாண்மை
+
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 65
தெரியாததை தெரியாது ....
ஒப்புகொள்வதே சிறப்பு ...
தெரியாததை தெரிந்ததுபோல் ....
வேஷம் போடுவதே -பெரும்
அறியாமை ....!!!
அறியாத நூல்களை ....
அறிந்ததை போல் பேசுவது ....
அறிந்தவர்களுக்கே ....
அறியாமையை ஏற்படுத்துவார் ...!!!
+
குறள் 845
+
புல்லறிவாண்மை
+
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 65
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
திருக்குரல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
செய்த ....
குற்றத்தை ஒப்பு கொள்....
செய்த குற்றத்தை மேலும் ....
செய்யாதே - அது மடமை ....!!!
குற்றத்தை மறைக்க ...
இன்னுமொரு குற்றத்தை ...
செய்துகொண்டே இருப்பது ....
உடலை அழகு படுத்த ...
உடையை மாற்றும் மாயையாகும் ....!!!
+
குறள் 846
+
புல்லறிவாண்மை
+
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 66
குற்றத்தை ஒப்பு கொள்....
செய்த குற்றத்தை மேலும் ....
செய்யாதே - அது மடமை ....!!!
குற்றத்தை மறைக்க ...
இன்னுமொரு குற்றத்தை ...
செய்துகொண்டே இருப்பது ....
உடலை அழகு படுத்த ...
உடையை மாற்றும் மாயையாகும் ....!!!
+
குறள் 846
+
புல்லறிவாண்மை
+
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 66
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நல்லதையே செய் ...
நல்லத்தையே கேள்....
நல்லதையே பார் ...
என்ற தத்துவத்தை .....
கடைபிடிக்காதவர் ....
அறிவிலிகள் இவர்களே ....!!!
அறிவில்லாதவன் ....
இதை செய்யாதவன் ....
யானை தன் தலையில் ...
மண் அள்ளி போட்டதுபோல் ....!!!
+
குறள் 847
+
புல்லறிவாண்மை
+
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 67
நல்லத்தையே கேள்....
நல்லதையே பார் ...
என்ற தத்துவத்தை .....
கடைபிடிக்காதவர் ....
அறிவிலிகள் இவர்களே ....!!!
அறிவில்லாதவன் ....
இதை செய்யாதவன் ....
யானை தன் தலையில் ...
மண் அள்ளி போட்டதுபோல் ....!!!
+
குறள் 847
+
புல்லறிவாண்மை
+
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 67
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தானாக திருந்து நண்பா
-----------
ஒன்றில்
தானாக திருந்து நண்பா ....
நான் சொல்வதை கேட்டு ....
திருந்து நண்பா .....!!!
சொந்த புத்தியும் இல்லை ....
சொல் புத்தியும் இல்லை ....
இவர்களே உலகில் -எந்த
மருந்தாலும் மாற்ற முடியாத ....
பெரும் நோயாளிகள் ....!!!
+
குறள் 848
+
புல்லறிவாண்மை
+
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 68
-----------
ஒன்றில்
தானாக திருந்து நண்பா ....
நான் சொல்வதை கேட்டு ....
திருந்து நண்பா .....!!!
சொந்த புத்தியும் இல்லை ....
சொல் புத்தியும் இல்லை ....
இவர்களே உலகில் -எந்த
மருந்தாலும் மாற்ற முடியாத ....
பெரும் நோயாளிகள் ....!!!
+
குறள் 848
+
புல்லறிவாண்மை
+
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 68
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
ஒப்புகொள்வதில்லை
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
எவ்வளவோ சொன்னாலும் ....
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70
அடுத்து ;இகல்
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70
அடுத்து ;இகல்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» பழமொழியும் காதல் கவிதையும்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» பழமொழியும் காதல் கவிதையும்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum