Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திம்மராஜம் பேட்டை அ/மி இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திம்மராஜம் பேட்டை அ/மி இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
மூலவர் : இராமலிங்கேஸ்வரர்
உற்சவர் : சோமஸ்கந்தர்
அம்மன்/தாயார் : பர்வத வர்தினி
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : திம்மராஜ பேட்டை
ஊர் : திம்மராஜம் பேட்டை
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மாசிமகம், கந்த சஷ்டி, நவராத்திரி மற்றும் ஆடிமுதல் வெள்ளி விளக்கு பூஜை.
தல சிறப்பு:
மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும்.
திறக்கும் நேரம்:
காலை 7:00 மணி முதல்10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பர்வத வர்தினி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம் 631502.
போன்:
+91 9940931344
பொது தகவல்:
3 நிலைகள் கொண்ட ராஜகோபுரம். முகத்துவாரத்தில் கொடி மரம், அதன் நேர் எதிரில் நந்தி தேவர். மூலவர் சன்னதியின், வலப்புறத்தில் உற்சவர் பிரகாரம். இடப்பறத்தில் ஜயப்ப சுவாமி பிரகாரம்.அதன் அருகில் வள்ளி, தெய்வயானை சமேத திருத்தனி முருகன் சன்னதி. நவராத்தி மண்டபம்.கொடி மரத்திற்கு அருகில் வசந்தமண்டபம். அருகில் நவக்கிரக சன்னதி ஆகிய பிராகரங்களுடன் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமண தடை நீங்கும், பிரதோஷகால வழிபாடு சிறப்பு வாய்ந்தது.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
பித்ருகடன் செய்ய தவறியவர்கள் இங்கு, அதற்கான தர்ப்பனங்கள் செய்வது சிறப்பு. மேலும், காஞ்சி மாநகருக்கு வெளியே உள்ள கோவில்களில் தனி கொடிமரத்துடன் விளங்கும் சிவ ஆலயம் இது. பித்ருகடன் செலுத்தப்படுவதால், வட இராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. கோவில் இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தல வரலாறு:
17ம் நூற்றாண்டு இப்பகுதியில் வாழந்த போஜராஜன் என்பவர் கோவிலை கட்டி உள்ளார். வணிக வரி செலுத்துவதற்காக கோவிலை, இப்பகுதியை ஆண்ட திம்மராஜ அரசனிடம் குத்தகைக்கு விடுத்தார். இப்பகுதியை சுற்றி திம்மம்பேட்டை, நாயக்கன்பேட்டை, நத்தப்பேட்டை, ஏகானாம்பேட்டை, ஜயம்பேட்டை என 18 பேட்டை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பேட்டை கிராமங்களுக்கு, தலைநகரமாக திம்மராஜம் பேட்டை விளங்கியது. மேலும், இப்பகுதியை ஆண்ட அரசன் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானை தனி சிறப்பாக வணணங்கியுள்ளான. இதனால், வெறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு முருகபபெருமானுக்கு பெரிய பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு. மேலும், கந்தசஷ்டியின் போது இக்கோவில், சூரசம்ஹாரம் நடைபெற்றுள்ளது. தற்போது கோவிலுக்கு போதிய நிதி வசதி இல்லாததால், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவது இல்லை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும்
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திம்மராஜம் பேட்டை அ/மி இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மேலவலம் பேட்டை அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» குமாரசாமி பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி
» காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» குமாரசாமி பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி
» காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|