Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேரூர் அ /மி மகா சக்தி மாசாணியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
பேரூர் அ /மி மகா சக்தி மாசாணியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
மூலவர் : மகா சக்தி மாசாணியம்மன்
உற்சவர் : மகா சக்தி மாசாணியம்மன்
அம்மன்/தாயார் : மகா சக்தி மாசாணியம்மன்
தல விருட்சம் : வேப்பம்
தீர்த்தம் : சிறுவாணி
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : பேரூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
இங்கு மகா சிவரத்திரி அன்று இரவு மயான பூஜை நடக்கும். இரவு அங்காள அம்மனின் கரகம் ஜோடிக்கப்பட்டு நொய்யல் கரையில் இருக்கும். அச்சமயம் இக்கோவிலில் எலும்புக்கடி விழா நடைபெறும். எலும்புக்கடி விழா முடிந்ததும் பூசாரிகள் நொய்யலுக்கு சென்று ஜோடிக்கப்பட்ட அங்காளம்மனை எடுத்து அங்காளம்மன் கோவிலுக்கு செல்வர். இந்த மாசாணியம்மன், அங்காளம்மனின் காவல் தெய்வம் என்பதால், இவ்விழா நடப்பதாக முன்னோர்கள் தெரிவித்தனர். சித்திரைக் கனி, ஆடி அமாவசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்க்கிழமைகள், ஆடி 18 ஆகிய விழாக்கள், இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கியத்திருவிழாவாகும். சித்திரைக்கனி அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இந்நாட்களில் வேண்டினால், வேண்டுதல் கைக்கூடும் என மக்கள் முழுமையாக நம்புகின்றனர். சித்திரைக்கனியன்று பக்தர்களுக்காக நடை, சற்று தாமதமாக சாத்தப்படுகிறது.
தல சிறப்பு:
இந்த அம்மன் சுயம்புவாக மண்ணால் தானாக உருவாகியது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகா சக்தி மாசாணியம்மன் திருக்கோயில், சிறுவானி மெயின் ரோடு, பேரூர், கோவை.
பொது தகவல்:
தற்போது கிழக்கு பார்த்து இருக்கும் வாசலை வடக்கு பார்த்து மாற்றியமைக்கவும் உள்ளனர். இக்கோவிலில் உள்ள மாசாணியம்மன் தான் பேரூரில் உள்ள அங்காளம்மனின் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு இடதுபுறம் மயானமும், கோவிலுக்கு பின்பு சொட்டையாண்டி குட்டையும், வலது புறம் நொய்யல் ஆறும் ஓடுகிறது. மொத்தத்தில் இக்கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிகவும் இயற்கையாக, பேரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
கடன் வாங்கியவர்கள் திரும்பக் கொடுக்காவிட்டால், அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் அக்காரியம் கை கூடுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பணம் தராமல் ஏமாற்றியவர்கள் பற்றி உண்மையாக வேண்டுதல் வைத்தால் வேண்டுதல் நிறைவேறுகிறது. பக்தர்களின் கடன் பிரச்சனைகள் மட்டுமின்றி அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக பக்தர்கள், மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக சிலை வைக்கப்படுகின்றனர். அச்சிலையின் மேல் மிளகாயை அரைத்து தடவினால், தங்களின் வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறுதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதை தவிர பக்தர்கள் தங்களால், இயன்ற அளவிலான பூஜை பொருட்கள் மற்றும் கோவிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஆடி அமாவாசை காலத்தில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் இருக்கும். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ளதால், அங்கு வரும் பக்தர்களின் கூட்டம் இக்கோவிலுக்கும் வருவார்கள் என்றால் மிகையல்ல. ஆடி அமாவாசை காலத்தில் சிறப்பு ஓதுவார்கள் மூலம் சிறப்பு யாக பூஜைகளும் நடக்கும். ஆடி அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட காலையில் மிகவும் நேரமாக நடை திறக்கப்படுகிறது. ஆடிவெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடக்கும்.
தல வரலாறு:
சுமார் 100 ஆண்டுகளாக மண்ணில் இருந்த மாசாணியம்மன் சிலைவடிவம், தற்போது வழிபட்டு வரும் மாசாணியம்மனுக்கு தனியாக கோவில் இல்லை. இப்போது உள்ள கோவில் அமைவிடம் பல வருடங்களுக்கு முன்பு மயானமாக இருந்தது. அப்போது அவர்கள் மண்ணால் சிலை அமைத்து மயான பூஜை மட்டும் நடத்தி வந்தனர். தொடர்ந்து, இந்த மண் சிலை வடிவம் மழையில் கரைந்து விட்டது. ஆனால், சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட மயான பூஜைக்கு பின்னர், மண்ணால் ஆன மாசாணியம்மன் சிலை வடிவம் மழையில் நனைந்து கரையாமல், வெயிலில் வாடி வந்தது. இவ்விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவந்தது. அனைவருக்கும் வியப்பாக இருந்தன. அம்மனுக்கு அதிக சக்தியுள்ளதாகவும் கூறினர். அதனை தொடர்ந்து, அம்மன் தானாக எழுந்தருளியுள்ளதால், இப்பகுதி மக்கள் தங்களால் முயன்ற அளவில் பணம் போட்டு கோவில் எழுப்பியுள்ளனர். மேலும், இக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்கில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு நாட்டில், பொள்ளாச்சி மாசாணியம்மனுக்கு அடுத்ததாக இந்த மாசாணியம்மன் தான் என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள பூசாரிகள் தங்கள் வாழ் நாள் புண்ணியத்திற்காக வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு அதே சிலையை வைத்து கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். தற்போது, கோவில் எழுப்பி 25 ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த அம்மன் சுயம்புவாக மண்ணால் தானாக உருவாகியது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பேரூர் அ /மி மகா சக்தி மாசாணியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|