Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விஞ்ஞானமும் காதல் கவிதையும்
Page 1 of 1 • Share
விஞ்ஞானமும் காதல் கவிதையும்
வேதியியலும் காதலும்
ஐதரசனின் இரண்டு பங்கும் ....
ஒட்சிசனின் ஒருபங்கும் ....
சேர்ந்த கலவையே
நீர் -H2O .....!!!
என்னுடைய
நினைவுகளையும் .....
உன்னுடைய நினைவுகளையும் ....
வேதனையுடன் சுமந்து கொண்டு ....
இருக்கும் நம் காதல் ...
வேதியல் சூத்திரம் தான் ....!!!
வேதியல் வகுப்பறையில் ....
வேதியல் படித்தானோ ....
தெரியவில்லை ....
வேளை தவறாமல் ...
உன் வேடிக்கைகளை
ரசித்திருக்கிறேன் .....!!!
வேதியலில் ...
ரேடியத்தை கண்டு பிடித்த ....
மேரி கியூரி குடும்பம் ....
வேதனையான மரணத்தை ....
அடைந்தார்கள் ....
புற்றுநோய் ......!!!
காதலும் ....
ஒரு புற்றுநோய் ....
உன் நினைவுகளால் நானும் ...
என் நினைவுகளால் நீயும் ....
கொஞ்சம் கொஞ்சமாக ....
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!
ஐதரசனின் இரண்டு பங்கும் ....
ஒட்சிசனின் ஒருபங்கும் ....
சேர்ந்த கலவையே
நீர் -H2O .....!!!
என்னுடைய
நினைவுகளையும் .....
உன்னுடைய நினைவுகளையும் ....
வேதனையுடன் சுமந்து கொண்டு ....
இருக்கும் நம் காதல் ...
வேதியல் சூத்திரம் தான் ....!!!
வேதியல் வகுப்பறையில் ....
வேதியல் படித்தானோ ....
தெரியவில்லை ....
வேளை தவறாமல் ...
உன் வேடிக்கைகளை
ரசித்திருக்கிறேன் .....!!!
வேதியலில் ...
ரேடியத்தை கண்டு பிடித்த ....
மேரி கியூரி குடும்பம் ....
வேதனையான மரணத்தை ....
அடைந்தார்கள் ....
புற்றுநோய் ......!!!
காதலும் ....
ஒரு புற்றுநோய் ....
உன் நினைவுகளால் நானும் ...
என் நினைவுகளால் நீயும் ....
கொஞ்சம் கொஞ்சமாக ....
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!
Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்
பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!
சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!
இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!
ஒரு
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!
சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!
இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!
ஒரு
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!
Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன் wrote:பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!
சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!
இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!
ஒரு
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!
கவிதை அருமை... அருமை
நான்கூட பயந்து விட்டேன்...
எங்கே தாங்கள் நியூட்டனின் நான்காம் விதியை சொல்லி விடுவீர்களோ என்று...
நல்லவேளை நான் தப்பித்தேன். நியூட்டனும் தப்பினார்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» பழமொழியும் காதல் கவிதையும்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» திருக்குறளும் காதல் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|