Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பசியை தூண்டும் முள்ளங்கி
Page 1 of 1 • Share
பசியை தூண்டும் முள்ளங்கி
நாம் அன்றாடம் வாங்கும் கிழங்கு வகைகளில் மேல் பக்கம் இலைகள் கூடிய கீரையுடன் தற்சமயம் முள்ளங்கி கிடைக்கிறது. முன்னரெல்லாம் கீரையுடன் கூடிய முள்ளங்கி கிடைப்பது அரிதாகும். தற்போது முள்ளங்கி கீரையின் மகத்துவத்தை மருத்துவம் எடுத்துரைப்பதே இப்படி கிடைக்க காரணமாகிறது. இக்கீரை பச்சையாக உண்ண கூட உகந்தது. காரட், பீட்ரூட், முள்ளங்கி கீரை நறுக்கி வைத்த கலவையுடன் உப்பு கலந்த எலுமிச்சை சாறு கலந்து ‘சாலட்’ உண்டால் கரப்பான், நீர்க்கோவை, சிறுநீர் தாரையில் ஏற்படும் கல்லடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
இக்கீரையை பருப்பு கலந்து பொரியல் செய்து சாப்பிட கண் நரம்புகள் வலிமை பெறும். தேங்காய், நெய் கலந்து துவரம் வைத்து சாப்பிட பசியை தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். சூப் செய்து அருந்துவதால் உடல் எரிச்சல் மாறி குளிர்ச்சி உண்டாகும். இக்கீரையில்‘அயோடின்கால்சியம்’சத்துகள் தேங்கி கிடப்பதால் பற்கள் வலிமையாகும். இதனை பற்பல வித சுவையில் உண்பதன் வாயிலாக கண்நோய், வயிற்று நோய்கள் குணமாக வாய்ப்புண்டு.
முப்பது கலோரி வெப்ப ஆற்றல் கொண்ட இக்கீரை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை கூட கட்டுப்படுத்தும். நச்சு நுண்ணுயிர் கொல்லியான முள்ளங்கி கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இக்கீரையை நம் வீட்டு தோட்டத்தில் கூட பயிர் செய்யலாம்.வாதநோய் உள்ளவர்கள் கட்டாயம் இக்கீரையை உட்கொள்ளல் ஆகவே ஆகாது. முள்ளங்கி வாங்கும் போது மடிப்பு, மடிப்பாய் இருக்கும் கீரையுடன் பார்த்து வாங்கினால் சுவை அதிகமாக இருக்கும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3701#sthash.bRa4NtMj.dpuf
இக்கீரையை பருப்பு கலந்து பொரியல் செய்து சாப்பிட கண் நரம்புகள் வலிமை பெறும். தேங்காய், நெய் கலந்து துவரம் வைத்து சாப்பிட பசியை தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். சூப் செய்து அருந்துவதால் உடல் எரிச்சல் மாறி குளிர்ச்சி உண்டாகும். இக்கீரையில்‘அயோடின்கால்சியம்’சத்துகள் தேங்கி கிடப்பதால் பற்கள் வலிமையாகும். இதனை பற்பல வித சுவையில் உண்பதன் வாயிலாக கண்நோய், வயிற்று நோய்கள் குணமாக வாய்ப்புண்டு.
முப்பது கலோரி வெப்ப ஆற்றல் கொண்ட இக்கீரை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை கூட கட்டுப்படுத்தும். நச்சு நுண்ணுயிர் கொல்லியான முள்ளங்கி கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இக்கீரையை நம் வீட்டு தோட்டத்தில் கூட பயிர் செய்யலாம்.வாதநோய் உள்ளவர்கள் கட்டாயம் இக்கீரையை உட்கொள்ளல் ஆகவே ஆகாது. முள்ளங்கி வாங்கும் போது மடிப்பு, மடிப்பாய் இருக்கும் கீரையுடன் பார்த்து வாங்கினால் சுவை அதிகமாக இருக்கும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3701#sthash.bRa4NtMj.dpuf
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பசியை தூண்டும் முள்ளங்கி
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி முஹைதீன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பசியை தூண்டும் முள்ளங்கி
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஜீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்க
» ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
» ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி.
» முள்ளங்கி சப்பாத்தி
» முன்னேற்றம் தரும் முள்ளங்கி
» ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
» ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி.
» முள்ளங்கி சப்பாத்தி
» முன்னேற்றம் தரும் முள்ளங்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|