தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான் Empty மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat Jul 04, 2015 11:55 am

மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்
மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான் Rsgfq_250837
தேகம் மறந்ததோர் நல்லாடை 
அகம் புனைந்ததோர் திரைச்சேலை 
முகமில்லாத கொடிய மிருகம் 
வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள். 

உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி 
நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன் 
மனிதனை படைக்கும் போது கடவுள் 
உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான், 

ஆமை போல் நடக்கும் உள்ளத்தில் 
ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள். 
கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்.., 
துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்..., 

அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு 
இருளாய் எரிகிறது,வானவில் வர்ணப்பூக்களும் 
பெண்ணைக்கண்டு உதிர்கிறது,மனிதனும் பாவ 
ஓட்டத்தில் தடயம் வைத்து மனதை வேசமாற்றுகிறான். 

மனம்,மனச்சாட்சி ஆகிய இரண்டும் 
விற்பனையாகும் அங்காடிச்சந்தை யுகம் 
மெளன விரதம் கூட இருக்காத மனிதர்களில் 
பேச வேண்டிய மனச்சாட்சி ஊமையாகிவிட்டது. 

நான்கு வேத நூல்களும் தோற்றுவிட்டது 
மனிதனின் மனச்சாட்சியோடு போட்டியிட்டு..., 
உயிரற்ற உடம்பு துர்வாடை வீசவில்லை 
அழுக்கடைந்த மனதுதான் நாற்றமடிக்கிறது. 

உலகில் ஓடும் ஜீவநதியின் அலைகளே! 
இந்த மானிட கதையை கேட்டுவிட்டு...., 
மண்ணில் பிறந்த மனிதனெல்லாம் 
மனச்சாட்சியை விலைபேசி விற்றுவிட்டனர். 

நண்பனும் பகையாக,பகைவனும் 
தோழனென நினைக்கும்,கள்ளியும் 
ரோஜாவாகும்,காம சூத்திர பக்கங்களையும் 
வள்ளுவன் குறள் என்று படிக்கச் சொல்லும். 

மென்மையான பூக்களும் முரடான புற்களாகும், 
வேற்றான் கைபட்ட தண்ணீரும் விஷமென 
நினைக்கச் சொல்லும்,நிலையில்லா உலகில் 
அழிந்து போகும் பொருளில் இச்சை கொள்ளும். 

எரிமலை குமறிடும் செந்தணல் கதிரும் 
தண்மையாய் அணைக்கும்,ஆழ்கடல் 
அலையின் நீரும் நெருப்பாய் சுட்டீடும் 
அது ஒரு நாள் நிச்சயம் உண்மை உணரும்.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான் Empty Re: மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்

Post by முரளிராஜா Sun Jul 05, 2015 12:30 pm

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum