Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)
Page 1 of 1 • Share
மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)
ப்ரிஸ்க்ரிப்ஷன் டாக்டர் மு.அருணாச்சலம்
வாழ்க்கையின் வெற்றியை ‘நான், எனது’ என்ற வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டாடும் மனது, ‘தோல்வி’ என்று வரும் போது ‘எனக்கு மட்டும் ஏன்?’, ‘என்னைச் சுற்றி மட்டும் ஏன்?’ என சுயபச்சாதாபம் கொள்கிறது. அப்படி நினைப்பவர்கள் படிப்படியாக மன அழுத்த நோய்க்குள் வந்து விடுவார்கள். அதே நேரத்தில் தோல்விக்கு மற்றவர்களை, மற்றவற்றை காரணம் காட்டுபவர்கள், மீண்டும் மீண்டும் தோற்பார்களே தவிர, மன அழுத்த நோய்க்குள் வரமாட்டார்கள். தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதன் முழுப்பரிமாணமும் முதற் காரணமும் மன அழுத்தமே!
மனஅழுத்தம் என்பது மிக மோசமான சோகமோ, தினசரி வரும் சாதாரண மோசமான மனநிலையோ அல்ல. அது நம்மை இயல்பாக இருக்கவிடாமல், அன்றாட பணிகளை முடக்கிப் போடும் மோசமான மனநிலை. நூற்றுக்கு பத்துபேருக்கு இது பரவலாகக் காணப்படும் மனநிலை. மன அழுத்தம் என்பது பல்வேறு பாரம்பரிய, சுற்றுப்புற, மன ஓட்டங்கள் போன்ற காரணங்களால் ஆனது. தனிப்பட்ட ஒரு காரணத்தை கூற இயலாது. அதனால்தான் குணப்படுத்துவதும் கடினமாகிறது.
சாதாரண மனிதர்களைப் போல பிரபலமானவர்களுக்கும் மன அழுத்த நோய் இருப்பது எல்லோரும் அறிந்ததே. மனஅழுத்தம் என்பது வெளியே சொல்ல முடியாத அளவுக்கான கவலை, வருத்தம், இழப்பு, கோபம் மற்றும் வெறுப்புடன் கூடிய வெறி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு மனநிலையே. தன் வெளிப்புற சூழ்நிலையுடன் ஒத்துப் போக முடியாதவர்கள் தன்னை சுற்றியுள்ளவர்களை விட்டு தனிமையாகி தனக்குள்ளே அழுந்தும் மனநிலையே மனஅழுத்தம். பொதுவாக எல்லோரிடமும் பேசிப் பழகுபவர்களுக்கு இது வராது. கோடு போட்டு வட்டத்துக்குள் வாழ்பவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படும்.
மன அழுத்த நோய் உள்ளவர்கள் திடீரென தன்னம்பிக்கை இழக்கிறார்கள். யாருமே தன்னை புரிந்து ஏற்றுக் கொள்ளவில்லை என உணர்வார்கள். இதனால் தான் தனிமைப் படுத்தப்பட்டதாகவே எண்ணி யாருடனும் பேசாமல், பழகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என தனிமைக்குள் சிறைப்படுவார்கள். தன்னையறியாத சோகம் அவர்களை சூழ்ந்து கொள்ளும். எதிலும் ஆர்வமில்லாதவர்களாக மாறி விடுவார்கள். வழக்கமாக அவர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயங்களைக் கூட செய்யும் ஆர்வத்தை இழந்து ஒருவித சோர்வுடனே காணப்படுவார்கள்.
வாழ்க்கையின் வெற்றியை ‘நான், எனது’ என்ற வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டாடும் மனது, ‘தோல்வி’ என்று வரும் போது ‘எனக்கு மட்டும் ஏன்?’, ‘என்னைச் சுற்றி மட்டும் ஏன்?’ என சுயபச்சாதாபம் கொள்கிறது. அப்படி நினைப்பவர்கள் படிப்படியாக மன அழுத்த நோய்க்குள் வந்து விடுவார்கள். அதே நேரத்தில் தோல்விக்கு மற்றவர்களை, மற்றவற்றை காரணம் காட்டுபவர்கள், மீண்டும் மீண்டும் தோற்பார்களே தவிர, மன அழுத்த நோய்க்குள் வரமாட்டார்கள். தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதன் முழுப்பரிமாணமும் முதற் காரணமும் மன அழுத்தமே!
மனஅழுத்தம் என்பது மிக மோசமான சோகமோ, தினசரி வரும் சாதாரண மோசமான மனநிலையோ அல்ல. அது நம்மை இயல்பாக இருக்கவிடாமல், அன்றாட பணிகளை முடக்கிப் போடும் மோசமான மனநிலை. நூற்றுக்கு பத்துபேருக்கு இது பரவலாகக் காணப்படும் மனநிலை. மன அழுத்தம் என்பது பல்வேறு பாரம்பரிய, சுற்றுப்புற, மன ஓட்டங்கள் போன்ற காரணங்களால் ஆனது. தனிப்பட்ட ஒரு காரணத்தை கூற இயலாது. அதனால்தான் குணப்படுத்துவதும் கடினமாகிறது.
சாதாரண மனிதர்களைப் போல பிரபலமானவர்களுக்கும் மன அழுத்த நோய் இருப்பது எல்லோரும் அறிந்ததே. மனஅழுத்தம் என்பது வெளியே சொல்ல முடியாத அளவுக்கான கவலை, வருத்தம், இழப்பு, கோபம் மற்றும் வெறுப்புடன் கூடிய வெறி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு மனநிலையே. தன் வெளிப்புற சூழ்நிலையுடன் ஒத்துப் போக முடியாதவர்கள் தன்னை சுற்றியுள்ளவர்களை விட்டு தனிமையாகி தனக்குள்ளே அழுந்தும் மனநிலையே மனஅழுத்தம். பொதுவாக எல்லோரிடமும் பேசிப் பழகுபவர்களுக்கு இது வராது. கோடு போட்டு வட்டத்துக்குள் வாழ்பவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படும்.
மன அழுத்த நோய் உள்ளவர்கள் திடீரென தன்னம்பிக்கை இழக்கிறார்கள். யாருமே தன்னை புரிந்து ஏற்றுக் கொள்ளவில்லை என உணர்வார்கள். இதனால் தான் தனிமைப் படுத்தப்பட்டதாகவே எண்ணி யாருடனும் பேசாமல், பழகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என தனிமைக்குள் சிறைப்படுவார்கள். தன்னையறியாத சோகம் அவர்களை சூழ்ந்து கொள்ளும். எதிலும் ஆர்வமில்லாதவர்களாக மாறி விடுவார்கள். வழக்கமாக அவர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயங்களைக் கூட செய்யும் ஆர்வத்தை இழந்து ஒருவித சோர்வுடனே காணப்படுவார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)
மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்...
1. திடீரென அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை
2. எளிதில் எரிச்சல் அடையும் தன்மை
3. காரணமில்லாமல் எல்லோருடனும் கோபம்
4. முழு கவனத்துடன் செயல்பட முடியாமல் போவது
5. படபடப்பு
6. அதிகப்படியான போதை பழக்கம்
7. குடும்ப வாழ்க்கையில் நாட்டமின்மை
8. குழப்பமாக எதைப் பற்றியும் முடிவு எடுக்க முடியாமை
9. தற்கொலை எண்ணம்.
இவற்றுடன் சில வேளைகளில் நெஞ்செரிச்சல், மூச்சடைப்பு, நெஞ்சு வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளாக (Psychosomatic), சுயபச்சாதாபம் (Self pity), சுய விமர்சனம் (Self blame) போன்ற மன-உடல் உபாதைகளுடன் அவசர சிகிச்சையை நாட வேண்டி வரலாம். இது போன்ற அறிகுறிகள் நிச்சயமாக பிள்ளைகளிடம் பெற்றவர்களோ, பெற்றவர்களிடம் பிள்ளைகளோ, உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ காணப்பட்டால் அலட்சியம் வேண்டாம். உடனடியாக அவர்களிடம் காரணத்தை கேட்டு அறிந்து உறவுக்குள் மூக்கை நுழைக்காமல், அவர்களை புரிந்து கொள்பவர்களாகவே நடந்து, அவர்களது மனபாரத்தை கேட்டறிந்து நம்பிக்கையைப் பெறலாம்.
முதலில் குடும்பநல மருத்துவரிடமும், தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடமும் செல்வது அவசியம். இந்தியாவில் மட்டும்தான் மனநல மருத்துவரிடம் செல்பவர்கள் உடையை கிழித்துக் கொள்ளும் கிறுக்கர்கள் மட்டுமே என்ற எண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் குடும்பத்துக்கு ஒரு மனநல மருத்துவர் இருப்பதும் மனநல மருத்துவரிடம் அரசாளுபவர்கள் கூட சென்று வருவதும் சாதாரண விஷயமே. மன அழுத்தம் என்பது ஒரு மனநிலை தடுமாற்றம் என்பதால் மருந்துகளும் மனநல மருத்துவரின் ஆலோசனையும் சேர்ந்துதான் குணப்படுத்த முடியும்.
மன அழுத்த மருந்துகள்
Moclobemide, Clorgyline குறைந்த நேரம் வேலை செய்யும். Monoamine oxidase inhibitors (MAOIs), Tricyclic antidepressants (TCAs) amitriptyline, imipramine, clomipramine... இந்த மருந்துகளில் சில மற்ற நோய்களுக்கான மருந்துகளுடன் ஒத்துப் போகாதவை. ஆகவே மற்ற நோய்களுக்கான மருந்துகளை மருத்துவரிடம் எடுத்துரைப்பது அவசியம். குறிப்பிட்ட அளவு, நேரம், மருந்துகளை எடுத்து அதனால் ஏற்படும் விளைவுகளை மருத்துவர்களிடம் பேசி, கூட்டிக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.
இம்மருந்துகளை போதை மருந்துகளுடன் உட்கொள்ளக்கூடாது. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுத்தர வயதினர் எடுத்துக் கொடுப்பது நல்லது. இம்மருந்துகள் வேலை செய்ய 2-3 வாரங்கள் ஆகும். படபடப்பு, இதயத்துடிப்பு அதிகமாகலாம். ஆனால், மோசமான மன அழுத்த நோய்க்கு இவை நல்ல மருந்துகள். Selective serotonin reuptake inhibitors (SSRIs), Fluoxetine, Sertraline, Escitalopram. சாதாரண ஆரம்ப கட்ட மன அழுத்த நோய்களுக்கு இம்மருந்துகள் தரப்படுகின்றன. இவற்றால் குமட்டல், வாந்தி, தூக்கமின்மையும் வரலாம். கூட்டுக் குடும்பம், உற்றார், உறவினர், நண்பர், மனம் திறந்த உறவு, நட்பு, உடற்பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம், பாட்டு, நடனம், வாசித்தல், கேட்டல் போன்றவை மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகளை விடவும் சிறந்த ஊக்குவிப்பு விஷயங்கள்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3689
1. திடீரென அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை
2. எளிதில் எரிச்சல் அடையும் தன்மை
3. காரணமில்லாமல் எல்லோருடனும் கோபம்
4. முழு கவனத்துடன் செயல்பட முடியாமல் போவது
5. படபடப்பு
6. அதிகப்படியான போதை பழக்கம்
7. குடும்ப வாழ்க்கையில் நாட்டமின்மை
8. குழப்பமாக எதைப் பற்றியும் முடிவு எடுக்க முடியாமை
9. தற்கொலை எண்ணம்.
இவற்றுடன் சில வேளைகளில் நெஞ்செரிச்சல், மூச்சடைப்பு, நெஞ்சு வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளாக (Psychosomatic), சுயபச்சாதாபம் (Self pity), சுய விமர்சனம் (Self blame) போன்ற மன-உடல் உபாதைகளுடன் அவசர சிகிச்சையை நாட வேண்டி வரலாம். இது போன்ற அறிகுறிகள் நிச்சயமாக பிள்ளைகளிடம் பெற்றவர்களோ, பெற்றவர்களிடம் பிள்ளைகளோ, உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ காணப்பட்டால் அலட்சியம் வேண்டாம். உடனடியாக அவர்களிடம் காரணத்தை கேட்டு அறிந்து உறவுக்குள் மூக்கை நுழைக்காமல், அவர்களை புரிந்து கொள்பவர்களாகவே நடந்து, அவர்களது மனபாரத்தை கேட்டறிந்து நம்பிக்கையைப் பெறலாம்.
முதலில் குடும்பநல மருத்துவரிடமும், தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடமும் செல்வது அவசியம். இந்தியாவில் மட்டும்தான் மனநல மருத்துவரிடம் செல்பவர்கள் உடையை கிழித்துக் கொள்ளும் கிறுக்கர்கள் மட்டுமே என்ற எண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் குடும்பத்துக்கு ஒரு மனநல மருத்துவர் இருப்பதும் மனநல மருத்துவரிடம் அரசாளுபவர்கள் கூட சென்று வருவதும் சாதாரண விஷயமே. மன அழுத்தம் என்பது ஒரு மனநிலை தடுமாற்றம் என்பதால் மருந்துகளும் மனநல மருத்துவரின் ஆலோசனையும் சேர்ந்துதான் குணப்படுத்த முடியும்.
மன அழுத்த மருந்துகள்
Moclobemide, Clorgyline குறைந்த நேரம் வேலை செய்யும். Monoamine oxidase inhibitors (MAOIs), Tricyclic antidepressants (TCAs) amitriptyline, imipramine, clomipramine... இந்த மருந்துகளில் சில மற்ற நோய்களுக்கான மருந்துகளுடன் ஒத்துப் போகாதவை. ஆகவே மற்ற நோய்களுக்கான மருந்துகளை மருத்துவரிடம் எடுத்துரைப்பது அவசியம். குறிப்பிட்ட அளவு, நேரம், மருந்துகளை எடுத்து அதனால் ஏற்படும் விளைவுகளை மருத்துவர்களிடம் பேசி, கூட்டிக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.
இம்மருந்துகளை போதை மருந்துகளுடன் உட்கொள்ளக்கூடாது. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுத்தர வயதினர் எடுத்துக் கொடுப்பது நல்லது. இம்மருந்துகள் வேலை செய்ய 2-3 வாரங்கள் ஆகும். படபடப்பு, இதயத்துடிப்பு அதிகமாகலாம். ஆனால், மோசமான மன அழுத்த நோய்க்கு இவை நல்ல மருந்துகள். Selective serotonin reuptake inhibitors (SSRIs), Fluoxetine, Sertraline, Escitalopram. சாதாரண ஆரம்ப கட்ட மன அழுத்த நோய்களுக்கு இம்மருந்துகள் தரப்படுகின்றன. இவற்றால் குமட்டல், வாந்தி, தூக்கமின்மையும் வரலாம். கூட்டுக் குடும்பம், உற்றார், உறவினர், நண்பர், மனம் திறந்த உறவு, நட்பு, உடற்பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம், பாட்டு, நடனம், வாசித்தல், கேட்டல் போன்றவை மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகளை விடவும் சிறந்த ஊக்குவிப்பு விஷயங்கள்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3689
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)
மிக சிறப்பான பதிவுக்கு நன்றி மொகைதீன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கண் அழுத்த நோய் என்றால் என்ன?
» இதய நோய் மருந்துகள்
» சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?
» பெண்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» இதய நோய் மருந்துகள்
» சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?
» பெண்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|