Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தொழுவணங்குடி அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், திருவாரூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
தொழுவணங்குடி அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், திருவாரூர்
மூலவர் : பெரியநாயகி மற்றும் கருமாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : அம்மன்குளத்து தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தொழுவார்குடி
ஊர் : தொழுவணங்குடி
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடிவெள்ளி, ஆவணியில் சம்பத்ரா அபிஷேகம், திருவிளக்கு பூஜை, மாதந்தோறும் அமாவாசை ஹோமம்.
தல சிறப்பு:
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலைப்போலவே இங்கும் முழு உருவத்தில் பெரிய அம்மனும், அதன் முன்புறம் தலை மட்டும் சுயம்பு வடிவத்திலும் உள்ளது. இதில் பெரிய அம்மன் சுதை வடிவில் இருப்பதால், சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
பெரியநாயகியம்மன் மற்றும் கருமாரியம்மன் திருக்கோவில், தொழுவணங்குடி, இளவங்கார்குடி அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் 610014.
போன்:
+91 9443321093
பொது தகவல்:
கோயில் மேற்கு பக்கம் வாயில் உள்ளது. பெரிய நாயகி அம்மன் மேற்கு பக்கம் பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். எதிரில் பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. கோயில் விமானத்தில் 5 கலசமும், நுழைவு வாயிலில் மண்டபமாக உள்ளது. கிழக்குபக்கம் பார்த்த வகையில் ஒரு கலசத்துடன் தனி சன்னதியில் கருமாரியம்மனும், வினாயகர், பாலமுருகனும், எதிரில் வடக்குப்பக்கம் பார்த்த வகையில் உத்தண்டராயரும், ருத்ராண்டவரும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் 300 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் தரை தளம் உள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை, புத்திரபாக்கியம், தீராத நோய், விவசாயம் செழிப்படைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால் அபிஷேகம் செய்வதுடன், புதிய தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
தலபெருமை:
வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் விவசாயம் சிறக்கவும், கள்வர்களிடம் இருந்து அறுவடைசெய்த தாணிங்களை பாதுகாக்கவும் அப்பகுதியினர் அம்மனை வணங்கியுள்ளனர்.நாளடைவில் கோயில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கும் கிழக்கில் தியாகராஜர்கோயிலும், தென் கிழக்கில் திருக்கண்ணமங்கை பெருமாள், தென் மேற்கில் எண்கண் முருகன் கோயில் இருப்பது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது. பல்வேறுப் பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தல வரலாறு:
பவித்திரமாணிக்கம் ருத்ரகாளியம்மன் கோயில் தோன்றிய காலத்தில் இக்கோயிலும் தோன்றியுள்ளது. காடு சூழ்ந்தபகுதியில் விவசாயங்களை பாதுகாக்க கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்ய இறைவனை தொழ வேண்டும் என முன்னோர்கள் கட்டளையிட்டதால் அதன்பெயரால் தொழுவணங்குகுடி என அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலைப்போலவே இங்கும் முழு உருவத்தில் பெரிய அம்மனும், அதன் முன்புறம் தலை மட்டும் சுயம்பு வடிவத்திலும் உள்ளது. இதில் பெரிய அம்மன் சுதை வடிவில் இருப்பதால், சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொழுவணங்குடி அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், திருவாரூர்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் -திருவேற்காடு
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருவிடைவாசல் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
» திருவாரூர்-அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருவிடைவாசல் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
» திருவாரூர்-அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|