Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விழியினை காக்க சில எளிய வழிகள்…
Page 1 of 1 • Share
விழியினை காக்க சில எளிய வழிகள்…
உலகினை காண்பற்கு நம் உடலின் முக்கிய பாகமாக திகழும்
கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதாலும், வெயிலில் அலைவது, உடல் சூடு போன்றவை கண்ணில் அதிக அழுத்தம், கண் எரிச்சல், கண் சிவத்தல் ஏற்பட காரணமாகிறது.
இவற்றிற்கு வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்களின் மீது சிறிது நேரம் வைக்க கண் குளிர்ச்சியாகும். தினமும் உணவில் பொன்னாங்கண்ணி கீரை, காரட், பப்பாளி, ஆப்பிள் போன்ற வைட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகள், மேலும் தேவையான அளவு மீன், ஆலிவ் எண்ணெய், முட்டை ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் கண்பார்வை தெளிவு பெறும்.
இரவில் 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் கண்ணிற்கு சிறந்த ஓய்வாக அமையும். வெயிலில் அலையும் போது குளிர் கண்ணாடிகள் அணியலாம். புத்தகங்கள் படிக்கும்பொழுது குறைந்தது ஒரு அடி தூரம் கண்ணிற்கும் புத்தகத்திற்கும் இருக்க வேண்டும். பயணத்தின் போது புத்தகம் படிப்பதை தவிர்ப்பது நல்லது.
வெளியில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை இடது வலமாக உருட்டுவது ஆகியவை கண்களுக்கு நல்லது.
![விழியினை காக்க சில எளிய வழிகள்… 1395397_1530547580548779_5494093891403134586_n](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/s851x315/1395397_1530547580548779_5494093891403134586_n.jpg?oh=8923e16b26349976514fb5b6fcc30724&oe=56557ED5)
ஏணி
கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதாலும், வெயிலில் அலைவது, உடல் சூடு போன்றவை கண்ணில் அதிக அழுத்தம், கண் எரிச்சல், கண் சிவத்தல் ஏற்பட காரணமாகிறது.
இவற்றிற்கு வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்களின் மீது சிறிது நேரம் வைக்க கண் குளிர்ச்சியாகும். தினமும் உணவில் பொன்னாங்கண்ணி கீரை, காரட், பப்பாளி, ஆப்பிள் போன்ற வைட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகள், மேலும் தேவையான அளவு மீன், ஆலிவ் எண்ணெய், முட்டை ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் கண்பார்வை தெளிவு பெறும்.
இரவில் 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் கண்ணிற்கு சிறந்த ஓய்வாக அமையும். வெயிலில் அலையும் போது குளிர் கண்ணாடிகள் அணியலாம். புத்தகங்கள் படிக்கும்பொழுது குறைந்தது ஒரு அடி தூரம் கண்ணிற்கும் புத்தகத்திற்கும் இருக்க வேண்டும். பயணத்தின் போது புத்தகம் படிப்பதை தவிர்ப்பது நல்லது.
வெளியில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை இடது வலமாக உருட்டுவது ஆகியவை கண்களுக்கு நல்லது.
![விழியினை காக்க சில எளிய வழிகள்… 1395397_1530547580548779_5494093891403134586_n](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/s851x315/1395397_1530547580548779_5494093891403134586_n.jpg?oh=8923e16b26349976514fb5b6fcc30724&oe=56557ED5)
ஏணி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» கண்களை காக்க எளிய 5 வழிகள்! ! ! !
» இதயம் காக்க 25 வழிகள்!
» இதயத்தைக் காக்க 25 வழிகள்
» இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள்
» வெற்றிக்கான எளிய வழிகள்!
» இதயம் காக்க 25 வழிகள்!
» இதயத்தைக் காக்க 25 வழிகள்
» இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள்
» வெற்றிக்கான எளிய வழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|