Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சென்று வாருங்கள் ஐயா!
Page 1 of 1 • Share
சென்று வாருங்கள் ஐயா!
சென்று வாருங்கள் ஐயா!
இப்படி
சற்றும் எதிர்பாராமல்
சலனமின்றி ஒரு சாவு
உங்களுக்கு வருமென்று
எண்ணவில்லை நாங்கள் ஒருபோதும்...
காலனவன் இதயமில்லாதவன்
அதனால் அவன் இரக்கமில்லாதவன்...
சொந்தம் பந்தம் அறியாதவன்
அதனால் அவன் நேசம் அறியாதவன்...
இறைவனுக்கும் உங்கள்மேல் பாசமும் பற்றும்
சற்றே அதிகம்தான்...
பொறுக்கமாட்டாமல்
உங்களை தன்னிடம் அழைத்துக் கொண்டான்
அவன் பேராசைக்காரன்!
எங்கள் நம்பிக்கை நாயகனே
எங்களுக்கு இல்லாமல் போய்விட்டீரே....
அந்த கள்ளமில்லா
வெள்ளை சிரிப்பைக் காண வேண்டியோ
கொஞ்சும் உங்கள் பிள்ளைத்தமிழ்
கேட்க வேண்டியோ
கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்!
சென்று வாருங்கள் ஐயா!
மறுக்க முடியாத மரணத்தின்
மரபுக்கு கட்டுப்பட்டு
மரத்துப்போன இதயத்தோடு
நீர்த்துபோன விழிகளின் நீரோடு
வார்த்தைகள் தொலைத்த நாவோடு
கூப்பிய கரங்களோடு
நீங்கள் இறுதிப் பயணம் செல்லும்
திசை நோக்கி அழுது தொழுது நிற்கிறோம்
நிலையறியாது....
சென்று வாருங்கள் ஐயா!
இப்படி
சற்றும் எதிர்பாராமல்
சலனமின்றி ஒரு சாவு
உங்களுக்கு வருமென்று
எண்ணவில்லை நாங்கள் ஒருபோதும்...
காலனவன் இதயமில்லாதவன்
அதனால் அவன் இரக்கமில்லாதவன்...
சொந்தம் பந்தம் அறியாதவன்
அதனால் அவன் நேசம் அறியாதவன்...
இறைவனுக்கும் உங்கள்மேல் பாசமும் பற்றும்
சற்றே அதிகம்தான்...
பொறுக்கமாட்டாமல்
உங்களை தன்னிடம் அழைத்துக் கொண்டான்
அவன் பேராசைக்காரன்!
எங்கள் நம்பிக்கை நாயகனே
எங்களுக்கு இல்லாமல் போய்விட்டீரே....
அந்த கள்ளமில்லா
வெள்ளை சிரிப்பைக் காண வேண்டியோ
கொஞ்சும் உங்கள் பிள்ளைத்தமிழ்
கேட்க வேண்டியோ
கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்!
சென்று வாருங்கள் ஐயா!
மறுக்க முடியாத மரணத்தின்
மரபுக்கு கட்டுப்பட்டு
மரத்துப்போன இதயத்தோடு
நீர்த்துபோன விழிகளின் நீரோடு
வார்த்தைகள் தொலைத்த நாவோடு
கூப்பிய கரங்களோடு
நீங்கள் இறுதிப் பயணம் செல்லும்
திசை நோக்கி அழுது தொழுது நிற்கிறோம்
நிலையறியாது....
சென்று வாருங்கள் ஐயா!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சென்று வாருங்கள் ஐயா!
அப்துல் கலாமுக்காக தாங்கள் படைத்த கவிதை அருமைமறுக்க முடியாத மரணத்தின்
மரபுக்கு கட்டுப்பட்டு
மரத்துப்போன இதயத்தோடு
நீர்த்துபோன விழிகளின் நீரோடு
வார்த்தைகள் தொலைத்த நாவோடு
கூப்பிய கரங்களோடு
நீங்கள் இறுதிப் பயணம் செல்லும்
திசை நோக்கி அழுது தொழுது நிற்கிறோம்
நிலையறியாது....
Re: சென்று வாருங்கள் ஐயா!
காலனவன் இதயமில்லாதவன்
அதனால் அவன் இரக்கமில்லாதவன்...
சொந்தம் பந்தம் அறியாதவன்
அதனால் அவன் நேசம் அறியாதவன்...
உண்மையான வார்த்தைகள்
அதனால் அவன் இரக்கமில்லாதவன்...
சொந்தம் பந்தம் அறியாதவன்
அதனால் அவன் நேசம் அறியாதவன்...
உண்மையான வார்த்தைகள்



முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சென்று வாருங்கள் ஐயா!
அருமையான இறுதி அஞ்சலி கவிதை.நன்றி சகோதரி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» சின்ன கண்ணன் அழைக்கிறான் - வாருங்கள் சென்று காண்போம் ...
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» சென்று வருகிறேன் நண்பர்களே.....
» எங்கே சென்று விட்டாய் ...?
» ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» சென்று வருகிறேன் நண்பர்களே.....
» எங்கே சென்று விட்டாய் ...?
» ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|