Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
ஐந்து வரி கவிதைகள் ......!!!
First topic message reminder :
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிப்புயல் இனியவன் wrote:பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230


ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் அருமை அண்ணா
மிக்க நன்றி நன்றி
கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும்
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
என்னவளே உறக்கத்தை
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 18
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 18
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
சிரித்து சிரித்து பேசியவள் ....
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 19
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 19
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 20
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 20
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
இரும்பை காந்தம் கவரும் .....
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...?
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 22
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...?
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 22
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நியாயமான ஆதங்கம்தான்.
கவிதை அருமை அண்ணா.

#spoct15-1
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
அருமைகவிப்புயல் இனியவன் wrote:உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
உன்னை பிரிந்து பலகாலம் ....
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
என்னவள் கோபப்பட்டாள்...
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
கண்ணீர்த்துளிகள் உனக்கு ....
முத்துக்களாய் தெரிகிறது .....
கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 33
முத்துக்களாய் தெரிகிறது .....
கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 33
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நீ அமைதியாக இருந்து ...
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் நினைவுகளே ஆறுதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 34
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் நினைவுகளே ஆறுதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 34
Page 2 of 3 • 1, 2, 3

» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஐந்து மருமகள்கள்!
» ஆரோக்கியமாக வாழ ஐந்து வழிகள்:-
» ஐந்து மடங்கு - ஒரு பக்க கதை
» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
» ஐந்து மருமகள்கள்!
» ஆரோக்கியமாக வாழ ஐந்து வழிகள்:-
» ஐந்து மடங்கு - ஒரு பக்க கதை
» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|