Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிதையில் பலதும் பத்தும்
Page 1 of 1 • Share
கவிதையில் பலதும் பத்தும்
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
Re: கவிதையில் பலதும் பத்தும்
நிச்சயம் வெற்றி
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ.....
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
அத்தியாயம் தந்தது நீ.....
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
Re: கவிதையில் பலதும் பத்தும்
நீ என்ன
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?
Re: கவிதையில் பலதும் பத்தும்
இதய
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?
இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?
இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!

» பலதும் பத்துமாய் சிரிப்பு ...
» என் கவிதையில் ..
» கவிதையில் ஒரு காதல்கதை (வசதி )
» கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» என் கவிதையில் ..
» கவிதையில் ஒரு காதல்கதை (வசதி )
» கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|