Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய கிராமங்களில் வை-பை, ஃபேஸ்புக்-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்.
Page 1 of 1 • Share
இந்திய கிராமங்களில் வை-பை, ஃபேஸ்புக்-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்.
[You must be registered and logged in to see this image.]
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவின் கிராமபுறங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கின்றது. இதன் மூலம் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமபுறங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட இருக்கின்றது.
மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமபுறங்களில் வைபை வழங்க பிஎஸ்என்எல் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி ஃபேஸ்புக் நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 5 கோடி வரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் சுமார் 100 வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஹாட்ஸ்பாட்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுத்த குவாட் சென் எனும் நிறுவனம் கட்டமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்தின் முதற்கட்டமாத சுமார் 25 ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் இதில் முதலீடு செய்வதோடு லாபம் ஏதும் எதிர்பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களிடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதோடு இந்த ஒப்பந்தமானது மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய சில மத்திய அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வணிக ரீதியாக மேற்கு மற்றும் தென் இந்தியாவில் குவாட் சென் நிறுவனம் சுமார் 2000 வைபை ஹாட்ஸ்பாட்களையும், ட்ரைமேக்ஸ் நிறுவனம் சுமார் 500 ஹாட்ஸ்பாட்களை வட இந்தியாவிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் உங்கள் கிராமங்களிலும் கிடைக்க இருக்கிறது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவின் கிராமபுறங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கின்றது. இதன் மூலம் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமபுறங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட இருக்கின்றது.
மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமபுறங்களில் வைபை வழங்க பிஎஸ்என்எல் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி ஃபேஸ்புக் நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 5 கோடி வரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் சுமார் 100 வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஹாட்ஸ்பாட்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுத்த குவாட் சென் எனும் நிறுவனம் கட்டமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்தின் முதற்கட்டமாத சுமார் 25 ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் இதில் முதலீடு செய்வதோடு லாபம் ஏதும் எதிர்பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களிடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதோடு இந்த ஒப்பந்தமானது மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய சில மத்திய அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வணிக ரீதியாக மேற்கு மற்றும் தென் இந்தியாவில் குவாட் சென் நிறுவனம் சுமார் 2000 வைபை ஹாட்ஸ்பாட்களையும், ட்ரைமேக்ஸ் நிறுவனம் சுமார் 500 ஹாட்ஸ்பாட்களை வட இந்தியாவிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் உங்கள் கிராமங்களிலும் கிடைக்க இருக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்திய கிராமங்களில் வை-பை, ஃபேஸ்புக்-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்.
அட அப்படியா!
தகவலுக்கு நன்றி ஜி
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இன்டர்நெட் இணைப்பின்றி ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி: பிஎஸ்என்எல் அறிவிப்பு!
» கிராமங்களில் மண முறிவுகளை தடுக்கும் ‘பெண்கள் வழக்கியல் கல்வி மையம்’
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01
» கிராமங்களில் மண முறிவுகளை தடுக்கும் ‘பெண்கள் வழக்கியல் கல்வி மையம்’
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|