Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மார்பக புற்றுநோயை குணமாக்க
Page 1 of 1 • Share
மார்பக புற்றுநோயை குணமாக்க
துளசி இலைகளை க்ரீன் டீயில் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
மழையால் பலரும் காய்ச்சல், சளி போன்றவற்றால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் இத்துடன் பனி அதிகம் இருப்பதால், சரியாக சுவாசிக்க முடியாமல் கூட பலரும் கஷ்டப்படுகிறோம்.
மழை பெய்தாலே நன்கு சூடாக எதையாவது குடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றும். அந்நிலையில் பலரும் பால் டீயைத் தான் போட்டுக் குடிப்போம். ஆனால் அதைத் தவிர்த்து, க்ரீன் டீயில், துளசி இலைகளைப் போட்டு குடித்து வந்தால், மழைக்கால நோய்களில் இருந்து விடுபடுவதோடு, உடல் எடையையும் குறைக்கலாம்
சரி, இப்போது க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் க்ரீன் டீ போடும் போது, துளசி இலைகளைப் போட மறக்காதீர்கள். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் துளசி க்ரீன் டீயை வாங்கிக் குடியுங்கள்.
சுவாச பிரச்சனைகள் அகலும் :-
சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் க்ரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.
காய்ச்சல் :-
துளசி க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.
இதய பிரச்சனைகள் :-
துளசி க்ரீன் டீயில் என்ன முக்கியமான நன்மை நிறைந்துள்ளது. பொதுவாக துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருக்கும். அதிலும் இதனை க்ரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
பார்வை கோளாறுகள் :-
துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி க்ரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.
மன அழுத்தம் குறையும் :-
ஒரு கப் க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும் என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.
எடை குறையும் :-
க்ரீன் டீ குடித்தால் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவே க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.
புற்றுநோய் :-
துளசி மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் தன்மை உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க பெரிதும் உதவி புரியும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மழையால் பலரும் காய்ச்சல், சளி போன்றவற்றால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் இத்துடன் பனி அதிகம் இருப்பதால், சரியாக சுவாசிக்க முடியாமல் கூட பலரும் கஷ்டப்படுகிறோம்.
மழை பெய்தாலே நன்கு சூடாக எதையாவது குடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றும். அந்நிலையில் பலரும் பால் டீயைத் தான் போட்டுக் குடிப்போம். ஆனால் அதைத் தவிர்த்து, க்ரீன் டீயில், துளசி இலைகளைப் போட்டு குடித்து வந்தால், மழைக்கால நோய்களில் இருந்து விடுபடுவதோடு, உடல் எடையையும் குறைக்கலாம்
சரி, இப்போது க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் க்ரீன் டீ போடும் போது, துளசி இலைகளைப் போட மறக்காதீர்கள். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் துளசி க்ரீன் டீயை வாங்கிக் குடியுங்கள்.
சுவாச பிரச்சனைகள் அகலும் :-
சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் க்ரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.
காய்ச்சல் :-
துளசி க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.
இதய பிரச்சனைகள் :-
துளசி க்ரீன் டீயில் என்ன முக்கியமான நன்மை நிறைந்துள்ளது. பொதுவாக துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருக்கும். அதிலும் இதனை க்ரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
பார்வை கோளாறுகள் :-
துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி க்ரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.
மன அழுத்தம் குறையும் :-
ஒரு கப் க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும் என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.
எடை குறையும் :-
க்ரீன் டீ குடித்தால் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவே க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.
புற்றுநோய் :-
துளசி மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் தன்மை உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க பெரிதும் உதவி புரியும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மார்பக புற்றுநோயை குணமாக்க
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை
» மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்!
» மார்பக புற்றுநோய் பாதுகாப்பு முறை
» மார்பக புற்றுநோயை விரட்ட வீட்டு வேலைகளை செய்தாலே போதும்...
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்!
» மார்பக புற்றுநோய் பாதுகாப்பு முறை
» மார்பக புற்றுநோயை விரட்ட வீட்டு வேலைகளை செய்தாலே போதும்...
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|