Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கருகாத பூக்கள் .....!!!
Page 1 of 1 • Share
கருகாத பூக்கள் .....!!!
கருகாத பூக்கள் .....!!!
-------
எம் .....
மண்ணில் தான் ....
கறுப்பு பூக்கள் அழகழகாய் ....
பூத்தது - பூத்த பூக்கள் ....
வாடிவிட்டதே - நினைக்காதீர் ....
எம் மனதில் என்றும் வாடாமலர் ....
உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!
எம்
மண்ணில்தான் கடலில் ....
நீலபூக்கள் பூத்தன ....
பூத்த பூக்களை அலை ....
அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....
கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....
காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!
கறுப்பு எண்ணங்களாலும் ....
கருப்பு ஜூலையாலும் ....
கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....
கறுப்பு சிந்தனைகளால் ....
கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....
கருகாத பூக்கள் .....!!!
-------
எம் .....
மண்ணில் தான் ....
கறுப்பு பூக்கள் அழகழகாய் ....
பூத்தது - பூத்த பூக்கள் ....
வாடிவிட்டதே - நினைக்காதீர் ....
எம் மனதில் என்றும் வாடாமலர் ....
உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!
எம்
மண்ணில்தான் கடலில் ....
நீலபூக்கள் பூத்தன ....
பூத்த பூக்களை அலை ....
அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....
கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....
காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!
கறுப்பு எண்ணங்களாலும் ....
கருப்பு ஜூலையாலும் ....
கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....
கறுப்பு சிந்தனைகளால் ....
கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....
கருகாத பூக்கள் .....!!!
Re: கருகாத பூக்கள் .....!!!
விடுதலை போராட்டங்கள் ....
எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல....
மடிந்தவர்கள் மண் பொம்மைகளல்ல.....
போராடிய காலம் எந்தளவோ....
விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!!
எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
பொருளாதார வளங்கள் அழியும்போது ....
பொருளாதார தடை விதிக்கும் போது ....
பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது....
பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது ....
யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் ....
இனத்தின் அடையாளங்களை அடமானம் ....
வைக்கும்போதும் இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!!
தந்து விட்டுப்போன சுதந்திரத்தை ....
தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் ....
பக்திகொண்டு போராடுவோம் .....
உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் ....
எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற ....
எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!
எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல....
மடிந்தவர்கள் மண் பொம்மைகளல்ல.....
போராடிய காலம் எந்தளவோ....
விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!!
எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
பொருளாதார வளங்கள் அழியும்போது ....
பொருளாதார தடை விதிக்கும் போது ....
பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது....
பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது ....
யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் ....
இனத்தின் அடையாளங்களை அடமானம் ....
வைக்கும்போதும் இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!!
தந்து விட்டுப்போன சுதந்திரத்தை ....
தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் ....
பக்திகொண்டு போராடுவோம் .....
உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் ....
எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற ....
எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|