Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் காளான்
Page 1 of 1 • Share
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் காளான்
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக்
கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு
உள்ளது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த
நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு
அடைப்பைத் தடுக்கிறது.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள்
உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த
ஊட்டசத்தாக அமைகிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine)
எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள்
இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட்
போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை
எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து
வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன்
செய்கிறது.
இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும்
கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு
சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில்
காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது
உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு
குறையும்.
வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள
பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த
அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம்
அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில்
பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து
தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது
சாலச் சிறந்தது.
அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள
உணவு காளான்தான். 100 கிராம் காளானில்
பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி
உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக
காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில்
ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த
நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள்
போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு
உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக
காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடித்துள்ளனர்.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள்
தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல்
தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து
அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை
கொண்டதால் பாலூட்டும் பெண்கள்
காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
மருத்துவம்
கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு
உள்ளது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த
நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு
அடைப்பைத் தடுக்கிறது.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள்
உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த
ஊட்டசத்தாக அமைகிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine)
எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள்
இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட்
போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை
எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து
வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன்
செய்கிறது.
இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும்
கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு
சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில்
காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது
உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு
குறையும்.
வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள
பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த
அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம்
அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில்
பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து
தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது
சாலச் சிறந்தது.
அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள
உணவு காளான்தான். 100 கிராம் காளானில்
பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி
உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக
காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில்
ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த
நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள்
போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு
உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக
காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடித்துள்ளனர்.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள்
தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல்
தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து
அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை
கொண்டதால் பாலூட்டும் பெண்கள்
காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் காளான்
காளானின் மருத்துவப் பயன்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இரத்தத்தைச் சுத்திகரிக்கும் காளான்!
» காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
» இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு.
» இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
» காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
» இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு.
» இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|