Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இயற்கை மருத்துவம்
Page 1 of 1 • Share
இயற்கை மருத்துவம்
எளிய இயற்கை மருத்துவம்:-
இடைவிடாத இருமலுக்கு: அதிமதுரத்தை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
தாது விருத்திக்கு: உடல் வலிமைக்கும் தாது விருத்திக்கும் முருங்கைப்பூ நல்லது. தினமும் இரவில் படுக்க செல்லும் முன் பசும்பாலில் முருங்கைப்பூவைப் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொண்டைப்புண் ஆற: இலந்தை இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதில் உப்பு போட்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும்.
வயிற்றில் பூச்சி போக: மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி வெளியேறிவிடும்.
குளவி கொட்டினால்: குளவி கொட்டினால் அந்த இடத்தில் ஒரு வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் வீக்கம் வராது. வலியும் போய்விடும்.
சேற்றுப் புண் போக: இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது அந்த மாவை கொஞ்சம் எடுத்து அதில் எலுமிச்சம் சாறு சேர்த்து புண்ணில் தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.
விக்கல் நிற்க: விடாமல் விக்கல் எடுக்கிறதா? கடுக்காய் தோலை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் பொடியை தேனில் கலக்கி சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
போதை தெளிய: அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருப்பவர்களுக்கு மாதுளம்சாறு ஒரு டம்ளர் கொடுத்தால் போதும். விரைவில் போதை தெளியும்.
பல் வலி போக: பலி வலியை உடனடியாக போக்க ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருங்கள். வலி போனதும் பல் டாக்டரை பார்த்து நிரந்தர தீர்வு காணுங்கள்.
தூக்கம் வருவதற்கு: ஒரு வெங்காயத்தை எடுத்து கண்ணீல் சாற்றை பிழியுங்கள். கண்ணீர் வந்து அடங்கியதும் தூக்கம் தானாக வரும்.
இடைவிடாத இருமலுக்கு: அதிமதுரத்தை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
தாது விருத்திக்கு: உடல் வலிமைக்கும் தாது விருத்திக்கும் முருங்கைப்பூ நல்லது. தினமும் இரவில் படுக்க செல்லும் முன் பசும்பாலில் முருங்கைப்பூவைப் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொண்டைப்புண் ஆற: இலந்தை இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதில் உப்பு போட்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும்.
வயிற்றில் பூச்சி போக: மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி வெளியேறிவிடும்.
குளவி கொட்டினால்: குளவி கொட்டினால் அந்த இடத்தில் ஒரு வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் வீக்கம் வராது. வலியும் போய்விடும்.
சேற்றுப் புண் போக: இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது அந்த மாவை கொஞ்சம் எடுத்து அதில் எலுமிச்சம் சாறு சேர்த்து புண்ணில் தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.
விக்கல் நிற்க: விடாமல் விக்கல் எடுக்கிறதா? கடுக்காய் தோலை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் பொடியை தேனில் கலக்கி சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
போதை தெளிய: அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருப்பவர்களுக்கு மாதுளம்சாறு ஒரு டம்ளர் கொடுத்தால் போதும். விரைவில் போதை தெளியும்.
பல் வலி போக: பலி வலியை உடனடியாக போக்க ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருங்கள். வலி போனதும் பல் டாக்டரை பார்த்து நிரந்தர தீர்வு காணுங்கள்.
தூக்கம் வருவதற்கு: ஒரு வெங்காயத்தை எடுத்து கண்ணீல் சாற்றை பிழியுங்கள். கண்ணீர் வந்து அடங்கியதும் தூக்கம் தானாக வரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இயற்கை மருத்துவம்
எளிய மருத்துவக் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பாரம்பரிய இயற்கை மருத்துவம்..!
» இயற்கை மருத்துவம் :-
» இயற்கை மருத்துவம் !!!
» இயற்கை மருத்துவம் :-
» சமையலறை இயற்கை மருத்துவம்:-
» இயற்கை மருத்துவம் :-
» இயற்கை மருத்துவம் !!!
» இயற்கை மருத்துவம் :-
» சமையலறை இயற்கை மருத்துவம்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|