Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?
சில பெண்கள் தூங்கும் போது பிரா அணிவதையும், வேறு சிலர் அவ்வாறு அணிந்து கொண்டு தூங்கினால் வரும் சுகாதார கேடுகள்
பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ இருக்கக் கூடாது. எனினும், தூங்கும் போது பிரா அணியலாமா,
வேண்டாமா என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், தவறான சைஸ் பிராவை தேர்ந்தெடுத்தால் அதற்கேற்ற மோசமான
பலனை அனுபவிக்க நேரிடும். கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் பிராவை
அணிந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். எப்படியாயினும், தூங்கும் போது இறுக்கமான மற்றும் வசதியற்ற பிராவை
அணிவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.
இறுக்கமான பிரா அணிபவர்களின் இரத்த ஓட்டம் தடையற்ற வகையில் ஓடுவது தடைபடும்.
கீழ்பகுதியில் ஒயர் அல்லது எலாஸ்டிக்
உள்ள இறுக்கமான பிராவை நீங்கள் அணியும் போது இந்த நிலை ஏற்படும். எனவே, விளையாட்டு வீராங்கனைகள் அணியும்
ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து கொள்வது நன்மை தரும். நிறமிகள் உருவாதல் எலாஸ்டிக் இறுக்கமாக இருக்கும் பிரா உடலில் படும்
இடங்களில் நிறமிகள் உருவாகும். தூங்கும் போது அல்லது பிராவை போட்டுக் கொள்வதா இந்த நிறமிகள் அதிகமாகும். எனவே, இது
போன்ற விளைவுகளை தவிர்க்க விரும்பினால் மென்மையான மற்றும் தளர்வான பிராவை அணியவும்.
நீங்கள் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டால், அது ஏற்படுத்தும் வசதியற்ற நிலையால், தூக்கம் கலைந்து விடும். இறுக்கமான
பிராவை அணிவது தோல் எரிச்சலை உண்டாக்கும். கீழே ஒயர்கள் இல்லாத பிராக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஸ்போர்ட்ஸ்
பிராக்களை இரவு வேளைகளில் அணிவதும் நல்லது.
உங்கள் மார்பகங்களுக்குத் தேவையான தாங்கும் சக்தியை அது தருவதுடன்,
சுகாதாரமாகவும் இருக்கும்.
தூங்கும் போது இறுக்கமான பிரா அணிவதால் அது தூங்கும் போது வசதியற்ற நிலையை ஏற்படுத்துவதால், தூக்கமின்மையால் நீங்கள்
பாதிக்கப்படுவீர்கள். மேலும், கீழே ஒயர் உள்ள பிரா உங்கள் மார்பகத்திற்குள் ஆழமாக சென்று விடும். தொடர்ந்து நீங்கள் இறுக்கமான
பிரா அணிந்து வந்தால் உங்களுக்கு நிணநீர் அடைப்பு (Lymphatic Blockage) ஏற்படும்.
இதன் காரணமாக இந்த அடைப்புடன்
தொடர்புடைய வேறு பல அறிகுறிகளும் தோன்றும். மார்பகங்களில் ஏற்படும் எடிமா அல்லது நீர் வீக்கம்(Oedema – எடிமா)
ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
வியர்வை கோடை காலங்களில் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டு தூங்குவதால் நிறைய வியர்வை வெளியேறும். கடைகளில்
விற்கும் ஃபேன்ஸி பிராக்கள் இந்த விளைவையே அதிகமாக செய்கின்றன. எனவே, பாலியஸ்டர் அல்லது சணல் போன்ற செயற்கை
இழைகளால் உருவாக்கப்பட்ட பிராவிற்கு பதிலாக காட்டன் பிராவை தேர்ந்தெடுங்கள்.
தூங்கும் போது பிரா அணிவதால் புற்றுநோய்
வருமா என்று ஒரு பெரிய விவாதம் நெடு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும்
பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. புற்றுநோய் அல்லாத கட்டிகள் நீர்க்கட்டிகள் மற்றும் தோல் கட்டிகள் நமது உடலில்
எங்கு வேண்டுமானாலும் உருவாகும். இறுக்கமாக ஒடுங்கியிருக்கும் வகையிலான பிரா அணிவதால் எரிச்சல் ஏற்படும்.
பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ இருக்கக் கூடாது. எனினும், தூங்கும் போது பிரா அணியலாமா,
வேண்டாமா என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், தவறான சைஸ் பிராவை தேர்ந்தெடுத்தால் அதற்கேற்ற மோசமான
பலனை அனுபவிக்க நேரிடும். கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் பிராவை
அணிந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். எப்படியாயினும், தூங்கும் போது இறுக்கமான மற்றும் வசதியற்ற பிராவை
அணிவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.
இறுக்கமான பிரா அணிபவர்களின் இரத்த ஓட்டம் தடையற்ற வகையில் ஓடுவது தடைபடும்.
கீழ்பகுதியில் ஒயர் அல்லது எலாஸ்டிக்
உள்ள இறுக்கமான பிராவை நீங்கள் அணியும் போது இந்த நிலை ஏற்படும். எனவே, விளையாட்டு வீராங்கனைகள் அணியும்
ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து கொள்வது நன்மை தரும். நிறமிகள் உருவாதல் எலாஸ்டிக் இறுக்கமாக இருக்கும் பிரா உடலில் படும்
இடங்களில் நிறமிகள் உருவாகும். தூங்கும் போது அல்லது பிராவை போட்டுக் கொள்வதா இந்த நிறமிகள் அதிகமாகும். எனவே, இது
போன்ற விளைவுகளை தவிர்க்க விரும்பினால் மென்மையான மற்றும் தளர்வான பிராவை அணியவும்.
நீங்கள் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டால், அது ஏற்படுத்தும் வசதியற்ற நிலையால், தூக்கம் கலைந்து விடும். இறுக்கமான
பிராவை அணிவது தோல் எரிச்சலை உண்டாக்கும். கீழே ஒயர்கள் இல்லாத பிராக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஸ்போர்ட்ஸ்
பிராக்களை இரவு வேளைகளில் அணிவதும் நல்லது.
உங்கள் மார்பகங்களுக்குத் தேவையான தாங்கும் சக்தியை அது தருவதுடன்,
சுகாதாரமாகவும் இருக்கும்.
தூங்கும் போது இறுக்கமான பிரா அணிவதால் அது தூங்கும் போது வசதியற்ற நிலையை ஏற்படுத்துவதால், தூக்கமின்மையால் நீங்கள்
பாதிக்கப்படுவீர்கள். மேலும், கீழே ஒயர் உள்ள பிரா உங்கள் மார்பகத்திற்குள் ஆழமாக சென்று விடும். தொடர்ந்து நீங்கள் இறுக்கமான
பிரா அணிந்து வந்தால் உங்களுக்கு நிணநீர் அடைப்பு (Lymphatic Blockage) ஏற்படும்.
இதன் காரணமாக இந்த அடைப்புடன்
தொடர்புடைய வேறு பல அறிகுறிகளும் தோன்றும். மார்பகங்களில் ஏற்படும் எடிமா அல்லது நீர் வீக்கம்(Oedema – எடிமா)
ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
வியர்வை கோடை காலங்களில் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டு தூங்குவதால் நிறைய வியர்வை வெளியேறும். கடைகளில்
விற்கும் ஃபேன்ஸி பிராக்கள் இந்த விளைவையே அதிகமாக செய்கின்றன. எனவே, பாலியஸ்டர் அல்லது சணல் போன்ற செயற்கை
இழைகளால் உருவாக்கப்பட்ட பிராவிற்கு பதிலாக காட்டன் பிராவை தேர்ந்தெடுங்கள்.
தூங்கும் போது பிரா அணிவதால் புற்றுநோய்
வருமா என்று ஒரு பெரிய விவாதம் நெடு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும்
பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. புற்றுநோய் அல்லாத கட்டிகள் நீர்க்கட்டிகள் மற்றும் தோல் கட்டிகள் நமது உடலில்
எங்கு வேண்டுமானாலும் உருவாகும். இறுக்கமாக ஒடுங்கியிருக்கும் வகையிலான பிரா அணிவதால் எரிச்சல் ஏற்படும்.
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|