Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
Page 1 of 1 • Share
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
காதலனே ...
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!
$
நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
$
நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என்
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!
$
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!
$
நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
$
நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என்
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!
$
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
என் இதயம்
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!
$
நீ
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!
$
எனக்கு
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!!
&
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!
$
நீ
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!
$
எனக்கு
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!!
&
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

» நெஞ்சத்தை கிள்ளாதே
» நெஞ்சத்தை கிள்ளாதே..!
» முத்துக்களைத் தருவாயா ? நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நெஞ்சத்தை கிள்ளாதே..!
» முத்துக்களைத் தருவாயா ? நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|