Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
Page 1 of 1 • Share
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வறுமை
எல்லோருக்கும் பொதுமை .....
உலகில் சதித்தவனும் ....
சாதிக்க போகிறவனுக்கும் ....
மூலதனம் - வறுமை ....!!!
இவனுக்கோ ....
பிறப்பிடமே - வறுமை - என்றால் ....
கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் ....
உங்களுக்கு கடினமாய் தான் ....
இருக்கப்போகிறது .....!!!
யார் இவன் ...?
அடிப்படை வசதிகள் குறைந்த ....
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ...
தன்மானத்துடன் காத்திருந்து ....
கிடைத்தால் சாப்பிட்டு ....
கிடைக்கா விட்டால் ஈரதுணியை ....
வயிற்றில் கட்டி வாழ்ந்த ....
கௌரவம் மிக்க வறுமை குடும்ப ....
நாயகன் - " ஆதவன் ".......!!!
இவனது
வாழ்கை தற்காலத்துக்கு ....
எந்தளவுக்கு பொருந்தும் ...
ஏற்கும் என்று தெரியாது ....
ஆனால் இவனின் வாழ்கை ....
இவனுக்கு முழு உண்மை .....!!!
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்
எல்லோருக்கும் பொதுமை .....
உலகில் சதித்தவனும் ....
சாதிக்க போகிறவனுக்கும் ....
மூலதனம் - வறுமை ....!!!
இவனுக்கோ ....
பிறப்பிடமே - வறுமை - என்றால் ....
கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் ....
உங்களுக்கு கடினமாய் தான் ....
இருக்கப்போகிறது .....!!!
யார் இவன் ...?
அடிப்படை வசதிகள் குறைந்த ....
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ...
தன்மானத்துடன் காத்திருந்து ....
கிடைத்தால் சாப்பிட்டு ....
கிடைக்கா விட்டால் ஈரதுணியை ....
வயிற்றில் கட்டி வாழ்ந்த ....
கௌரவம் மிக்க வறுமை குடும்ப ....
நாயகன் - " ஆதவன் ".......!!!
இவனது
வாழ்கை தற்காலத்துக்கு ....
எந்தளவுக்கு பொருந்தும் ...
ஏற்கும் என்று தெரியாது ....
ஆனால் இவனின் வாழ்கை ....
இவனுக்கு முழு உண்மை .....!!!
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்
Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
கவிதை நன்று அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
தந்தை தாய் உட்பட ....
குடும்ப உறுப்பினர் பத்து ....
ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து....
பிறந்த நாளில் இருந்து ....
ஒருவாரம் வரை கடும் மழை ....
அருகில் இருந்த ஆறு உடைக்கும் ...
ஆபத்தான நிலையில் ....
ஆற்றுக்கு அருகே ஆதவன் ....
குடிசை வீடு .......!!!
ஆதவன் தந்தை சாமி ....
சாமி ஆறு உடைக்கபோகுது ....
சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து ....
வெளியே வா என்ற அயலவர் .....
அவசர குரல் கேட்க - ஆதவனை ....
ஒரு துணியால் சுற்றிய படி ....
வெளியே சாமி குடும்பம் ....
வந்த போது சில நிமிடத்தில்....
அந்த மண் குடிசை இடித்து ....
விழுந்தது ......!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்
குடும்ப உறுப்பினர் பத்து ....
ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து....
பிறந்த நாளில் இருந்து ....
ஒருவாரம் வரை கடும் மழை ....
அருகில் இருந்த ஆறு உடைக்கும் ...
ஆபத்தான நிலையில் ....
ஆற்றுக்கு அருகே ஆதவன் ....
குடிசை வீடு .......!!!
ஆதவன் தந்தை சாமி ....
சாமி ஆறு உடைக்கபோகுது ....
சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து ....
வெளியே வா என்ற அயலவர் .....
அவசர குரல் கேட்க - ஆதவனை ....
ஒரு துணியால் சுற்றிய படி ....
வெளியே சாமி குடும்பம் ....
வந்த போது சில நிமிடத்தில்....
அந்த மண் குடிசை இடித்து ....
விழுந்தது ......!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்
Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
ஆதவனின் தந்தை சாமி ...
தினக்கூலி அன்று உழைத்தால் ...
அன்று உணவு என்ற வாழ்கை ...
இதுதான் தொழில் என்று இல்லை ....
எந்த வேலை கிடைக்குமோ ....
அந்த தொழிலை செய்வார் ....!!!
ஆதவனுக்கு அடுத்த ஒரு ...
தங்கை அவளுக்கும் இவனுக்கும் ....
இரண்டு வயது வேறுபாடுதான் ....
தங்கைக்கு திடீரென பெரும் ....
நோய் - கடவுளின் சோதனை ...
ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!!
இருவரையும் ஒரே வைத்தியசாலை ..
ஆதவன் தந்தை வைத்தியசாலை ...
மேல்மாடியில் ஆதவனையும் ....
கீழ் மாடியில் ஆதவனின் தாய் ...
தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!!
உழைப்புகள் இரண்டும் முடங்கின ...
வீட்டில் அடுப்படியில் பூனை ...
நிம்மதியாய் தூங்கியது ....!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை
^^^
கவிப்புயல் இனியவன்
தினக்கூலி அன்று உழைத்தால் ...
அன்று உணவு என்ற வாழ்கை ...
இதுதான் தொழில் என்று இல்லை ....
எந்த வேலை கிடைக்குமோ ....
அந்த தொழிலை செய்வார் ....!!!
ஆதவனுக்கு அடுத்த ஒரு ...
தங்கை அவளுக்கும் இவனுக்கும் ....
இரண்டு வயது வேறுபாடுதான் ....
தங்கைக்கு திடீரென பெரும் ....
நோய் - கடவுளின் சோதனை ...
ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!!
இருவரையும் ஒரே வைத்தியசாலை ..
ஆதவன் தந்தை வைத்தியசாலை ...
மேல்மாடியில் ஆதவனையும் ....
கீழ் மாடியில் ஆதவனின் தாய் ...
தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!!
உழைப்புகள் இரண்டும் முடங்கின ...
வீட்டில் அடுப்படியில் பூனை ...
நிம்மதியாய் தூங்கியது ....!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை
^^^
கவிப்புயல் இனியவன்
Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
ஆதவனுக்கு
இரண்டு அண்ணன்
இரண்டு அக்கா ஒரு ...
தங்கை .......!!!
எல்லோருக்கும் சின்ன ...
வயது படிக்கும் வயது .....
கூலிக்கு போக முடியாத .....
சின்ன வயது என்றாலும் ....
அருகில் உள்ள காட்டுக்கு ....
சென்று சுண்டம் கத்தரி ....
பறித்து சந்தையில் விற்று ....
அதில் வரும் காசில் அரிசி ....
அன்றைய வயிற்றை ...
நிரப்பும் ....!!!
ஆதவனின்
நோய் நிலை நாளுக்கு நாள்
மோசமடைகிறது - தந்தை சாமி ...
ஆதவனுடன் போராடும் சக்தியை....
இழந்து போராடுகிறார் .....!!!
அதிர்ச்சி தகவல் ஒன்றை ....
சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 04
^^^
கவிப்புயல் இனியவன்
இரண்டு அண்ணன்
இரண்டு அக்கா ஒரு ...
தங்கை .......!!!
எல்லோருக்கும் சின்ன ...
வயது படிக்கும் வயது .....
கூலிக்கு போக முடியாத .....
சின்ன வயது என்றாலும் ....
அருகில் உள்ள காட்டுக்கு ....
சென்று சுண்டம் கத்தரி ....
பறித்து சந்தையில் விற்று ....
அதில் வரும் காசில் அரிசி ....
அன்றைய வயிற்றை ...
நிரப்பும் ....!!!
ஆதவனின்
நோய் நிலை நாளுக்கு நாள்
மோசமடைகிறது - தந்தை சாமி ...
ஆதவனுடன் போராடும் சக்தியை....
இழந்து போராடுகிறார் .....!!!
அதிர்ச்சி தகவல் ஒன்றை ....
சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 04
^^^
கவிப்புயல் இனியவன்
Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
ஆதவனின் உடல் நிலை ...
நாளுக்கு நாள் மோசமடைந்தே....
வருகிறது அந்த சிறுவயதில் ....
இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ....
மருந்து ஊசி போடப்பட்டு ...
உடலே வெந்து போய்விட்டது .....!!!
மறு புறத்தில் ஆதவனின் ....
தங்கை உயிருடன் போராடுகிறாள் ....
இருவருக்கும் மரண போராட்டம் ....
யாரோ ஒருவர் இறந்து ஒருவர் ...
பிழைக்கவேண்டும் வேண்டும் ...
ஒரு சோதிடரும் சொன்னாராம்.....
சோதிடம் சரியோ தவறோ தெரியாது
ஆதவனின் தங்கை இறந்து விட்டாள்....
ஆதவன் உயிருக்கு போராடுகிறான் ...!!!
வைத்திய சாலையின் பிரதான ....
வைத்தியர் ஆதவனின் அப்பாவிடம் ...
சாமி என்னால் இனிஒன்றும் செய்ய ....
முடியாது உன் மகனை முடிந்தால் ...
நகரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு ...
மன ஆறுதலுக்கு கொண்டு போ ....
என்று சொன்ன சமயம் .....
சாமியார் அழுத்த படி ஆதவனை ...
தூக்கி கொண்டு மருந்து எடுக்கும் ...
இடத்துக்கு கடைசி பயணத்தை ....
மேற்கொண்டார் .....!!!
அங்கே .........????????????????
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 05
^^^
கவிப்புயல் இனியவன்
நாளுக்கு நாள் மோசமடைந்தே....
வருகிறது அந்த சிறுவயதில் ....
இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ....
மருந்து ஊசி போடப்பட்டு ...
உடலே வெந்து போய்விட்டது .....!!!
மறு புறத்தில் ஆதவனின் ....
தங்கை உயிருடன் போராடுகிறாள் ....
இருவருக்கும் மரண போராட்டம் ....
யாரோ ஒருவர் இறந்து ஒருவர் ...
பிழைக்கவேண்டும் வேண்டும் ...
ஒரு சோதிடரும் சொன்னாராம்.....
சோதிடம் சரியோ தவறோ தெரியாது
ஆதவனின் தங்கை இறந்து விட்டாள்....
ஆதவன் உயிருக்கு போராடுகிறான் ...!!!
வைத்திய சாலையின் பிரதான ....
வைத்தியர் ஆதவனின் அப்பாவிடம் ...
சாமி என்னால் இனிஒன்றும் செய்ய ....
முடியாது உன் மகனை முடிந்தால் ...
நகரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு ...
மன ஆறுதலுக்கு கொண்டு போ ....
என்று சொன்ன சமயம் .....
சாமியார் அழுத்த படி ஆதவனை ...
தூக்கி கொண்டு மருந்து எடுக்கும் ...
இடத்துக்கு கடைசி பயணத்தை ....
மேற்கொண்டார் .....!!!
அங்கே .........????????????????
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 05
^^^
கவிப்புயல் இனியவன்
Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீருடன் ஆதவனின் தந்தை ....
மருந்து எடுக்கும் இடத்துக்கு சென்றார் ....
அங்கே மருந்து கொடுக்கும் அந்தோனி ...
சாமியாரிடம் கேட்டார் .....?
ஏன் சாமியார் அழுகுறீர்கள்...?
வருடமாய் வைத்திய சாலையில் ....
ஒருநாளும் அழவே இல்லை ....
இன்று எதற்காக அழுகிறீர்கள் ...?
சாமியார்- அந்தோனிஅய்யா ...
மகன் பிழைகமாட்டான் என்று ..
பெரிய டாக்கர் சொல்லிடார் -நான்
வீட்டுக்கு போகிறேன்.......!!!
அழதே சாமி
அவன் நிச்சயம் சாக மாட்டான்.....
இவன் ஒருகாலத்தில் எல்லோருக்கும் ...
தெரிந்த ஆளாக இருப்பான்......
தீக்க தரிசனமாய் கூறியது.....
ஆதவனின் 18 வயதில் 100 சதவீதம் ...
பொருந்தியது .- நாட்டு ஜானாதிபதியிடம்
உயர் பெறு பேறுக்காக தேசிய விருது ...
பெற்றான் .....!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 06
^^^
கவிப்புயல் இனியவன்
மருந்து எடுக்கும் இடத்துக்கு சென்றார் ....
அங்கே மருந்து கொடுக்கும் அந்தோனி ...
சாமியாரிடம் கேட்டார் .....?
ஏன் சாமியார் அழுகுறீர்கள்...?
வருடமாய் வைத்திய சாலையில் ....
ஒருநாளும் அழவே இல்லை ....
இன்று எதற்காக அழுகிறீர்கள் ...?
சாமியார்- அந்தோனிஅய்யா ...
மகன் பிழைகமாட்டான் என்று ..
பெரிய டாக்கர் சொல்லிடார் -நான்
வீட்டுக்கு போகிறேன்.......!!!
அழதே சாமி
அவன் நிச்சயம் சாக மாட்டான்.....
இவன் ஒருகாலத்தில் எல்லோருக்கும் ...
தெரிந்த ஆளாக இருப்பான்......
தீக்க தரிசனமாய் கூறியது.....
ஆதவனின் 18 வயதில் 100 சதவீதம் ...
பொருந்தியது .- நாட்டு ஜானாதிபதியிடம்
உயர் பெறு பேறுக்காக தேசிய விருது ...
பெற்றான் .....!!!
^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 06
^^^
கவிப்புயல் இனியவன்
Similar topics
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» கவிதையாக பார்க்கிறேன் ...!
» என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…!
» கொஞ்சம் சிந்தித்து பார்க்கிறேன்
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» கவிதையாக பார்க்கிறேன் ...!
» என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…!
» கொஞ்சம் சிந்தித்து பார்க்கிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|