Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!
Page 1 of 1 • Share
என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!
......................................................................முகவரி
......................................................................இதய ராஜ மன்மதன்
......................................................................இதய இடதுபுற ஒழுங்கை
......................................................................காதல் குறுக்கு தெரு
......................................................................காதல் நகர்
இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில்
காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே தவிர .உணர்வை மீட்கும் சாதனமாக காணப்படுவதில்லை . படித்தவுடன் டிலீற் பண்ணுவதுடன் அதன் உணர்வும் இறந்து விடுகிறது
ஆனால் காதல் கடிதம் அப்படியல்ல ........!!!
........................................கடித்தத்தில் ஆயிரம் வர்ணனைகள் பிடிக்குமோ பிடிக்காதோ எழுதியே ஆவோம்
அந்த கடிதத்தை பாதுகாக்க படும் போராட்டம் வாழ்கையின் பெரும் இன்பம் . யாருக்கும் தெரியவும்
கூடாது . அடிகடி எழுத்து வாசிக்கவும் வேண்டும் . யாரும் பார்த்திடவும் கூடாது . யாருக்கும் கேட்கவும்
கூடாது . ஆனால் வாய் விட்டு வாசிக்கவும் வேண்டும் . இத்தனை இன்பத்தை தரும் காதல் கடிதம்
இன்று இறந்துகொண்டு வருகிறது . இல்லையென்றே சொல்லலாம் . இந்த காதல் கடிதத்தின் சுவாரிசத்தை எழுதுவோம் என்ற எண்ணத்துடன் அழுத்த ஆரம்பிக்கிறேன் உறவுகளே வாருங்கள்
என்னோடு நீங்கள் காதல் கடித்தத்தின் இன்பத்தை அனுபவிப்போம் .........!!!
இவன்
இதய ராஜ மன்மதன்
காதல் நகர்
......................................................................இதய ராஜ மன்மதன்
......................................................................இதய இடதுபுற ஒழுங்கை
......................................................................காதல் குறுக்கு தெரு
......................................................................காதல் நகர்
இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில்
காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே தவிர .உணர்வை மீட்கும் சாதனமாக காணப்படுவதில்லை . படித்தவுடன் டிலீற் பண்ணுவதுடன் அதன் உணர்வும் இறந்து விடுகிறது
ஆனால் காதல் கடிதம் அப்படியல்ல ........!!!
........................................கடித்தத்தில் ஆயிரம் வர்ணனைகள் பிடிக்குமோ பிடிக்காதோ எழுதியே ஆவோம்
அந்த கடிதத்தை பாதுகாக்க படும் போராட்டம் வாழ்கையின் பெரும் இன்பம் . யாருக்கும் தெரியவும்
கூடாது . அடிகடி எழுத்து வாசிக்கவும் வேண்டும் . யாரும் பார்த்திடவும் கூடாது . யாருக்கும் கேட்கவும்
கூடாது . ஆனால் வாய் விட்டு வாசிக்கவும் வேண்டும் . இத்தனை இன்பத்தை தரும் காதல் கடிதம்
இன்று இறந்துகொண்டு வருகிறது . இல்லையென்றே சொல்லலாம் . இந்த காதல் கடிதத்தின் சுவாரிசத்தை எழுதுவோம் என்ற எண்ணத்துடன் அழுத்த ஆரம்பிக்கிறேன் உறவுகளே வாருங்கள்
என்னோடு நீங்கள் காதல் கடித்தத்தின் இன்பத்தை அனுபவிப்போம் .........!!!
இவன்
இதய ராஜ மன்மதன்
காதல் நகர்
Re: என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!
இதய மன்மதன்
இதய கோயில் வீதி
இதயத்துடிப்பு ஒழுங்கை
இதய நகர் -02
என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!
நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!!
என்னவளே ....!!!
உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக
வாசித்துகொள் .......!!!
ஒரு
நிமிடமேனும் உன்னை ....
நினைக்கவில்லை ....
என்றால் அந்த மணிநேரம் ...
நான் இறந்து பிறந்தேன் ....
என்பதுதான் கருத்து .....!!!
உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை
அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!!
இப்படிக்கு
இதயத்தோடு காத்திருக்கும்
இதய மன்மதன்
இதய கோயில் வீதி
இதயத்துடிப்பு ஒழுங்கை
இதய நகர் -02
என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!
நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!!
என்னவளே ....!!!
உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக
வாசித்துகொள் .......!!!
ஒரு
நிமிடமேனும் உன்னை ....
நினைக்கவில்லை ....
என்றால் அந்த மணிநேரம் ...
நான் இறந்து பிறந்தேன் ....
என்பதுதான் கருத்து .....!!!
உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை
அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!!
இப்படிக்கு
இதயத்தோடு காத்திருக்கும்
இதய மன்மதன்

» உனக்கு காதல் கடிதம்
» சிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்!
» என்னுயிருக்கு பிறந்தநாள்!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» உனக்கு கண்ணால் கடிதம் ....
» சிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்!
» என்னுயிருக்கு பிறந்தநாள்!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» உனக்கு கண்ணால் கடிதம் ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|