Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பூக்களால் காதல் செய்கிறேன்
Page 1 of 1 • Share
பூக்களால் காதல் செய்கிறேன்
பூக்கள் அழகானவை .....
கற்பனயில் பூக்கும் -நீ
பூக்களின் ராணியாக ....
அழகாய் இருக்கிறாய் ....!!!
உன்
உடலின் வியர்வைகள் ...
பனித்துளிபோல் அழகாய் ....
உன் மூச்சு காற்று எங்கும் ...
வாசமாய் மனம் கவர்கிறாய் ....
நீ உதிர்ந்து விழுந்தாலும் .....
உன்னை தாங்கும் காம்பு யான் ...
மீண்டும் பூப்பாய் என்று ...
காத்திருக்கிறேன் ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கற்பனயில் பூக்கும் -நீ
பூக்களின் ராணியாக ....
அழகாய் இருக்கிறாய் ....!!!
உன்
உடலின் வியர்வைகள் ...
பனித்துளிபோல் அழகாய் ....
உன் மூச்சு காற்று எங்கும் ...
வாசமாய் மனம் கவர்கிறாய் ....
நீ உதிர்ந்து விழுந்தாலும் .....
உன்னை தாங்கும் காம்பு யான் ...
மீண்டும் பூப்பாய் என்று ...
காத்திருக்கிறேன் ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
Re: பூக்களால் காதல் செய்கிறேன்
நீ
ரோஜாவின் இதழாய் ....
இருந்துவிடு -இல்லையேல் ...
முள்ளாய் இருந்துவிடு ....
உன்னை செடியாய் ...
நான் தாங்கியிருப்பேன் ...!!!
உதிர்ந்து விழுவதா ...?
முள்ளாய் குத்துவதா ...?
நீ எடுக்கும் தீர்மானம் ....
என்றும் இதய ரோஜா ....
நீயேதான் ரோஜாத்தி....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
ரோஜாவின் இதழாய் ....
இருந்துவிடு -இல்லையேல் ...
முள்ளாய் இருந்துவிடு ....
உன்னை செடியாய் ...
நான் தாங்கியிருப்பேன் ...!!!
உதிர்ந்து விழுவதா ...?
முள்ளாய் குத்துவதா ...?
நீ எடுக்கும் தீர்மானம் ....
என்றும் இதய ரோஜா ....
நீயேதான் ரோஜாத்தி....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
Re: பூக்களால் காதல் செய்கிறேன்
காதல் தாமரையே ....!!!
----
தாமரைபோல் ...
இதழ்களாய் விரிந்திருக்கும் ....
முக அழகியே .....
தாமரையின் நடுவில் .....
இறுக்கமாய் குவிந்திருக்கும் ....
இதழ்கள் போல் உன்னை ....
இதயத்தில் இருக்கமாய் ....
வைத்திருக்கிறேன் ....!!!
தாமரையில் தண்ணீர்போல் ....
என்னை காதலித்து விடாதே ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 02
----
தாமரைபோல் ...
இதழ்களாய் விரிந்திருக்கும் ....
முக அழகியே .....
தாமரையின் நடுவில் .....
இறுக்கமாய் குவிந்திருக்கும் ....
இதழ்கள் போல் உன்னை ....
இதயத்தில் இருக்கமாய் ....
வைத்திருக்கிறேன் ....!!!
தாமரையில் தண்ணீர்போல் ....
என்னை காதலித்து விடாதே ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 02
Re: பூக்களால் காதல் செய்கிறேன்
காதல் மல்லிகையே ....!!!
---
உன்னை பற்றிய....
எண்ணங்கள் எப்போதும் ...
மல்லிகையின் மணம்.....!
நினைக்கும் போதெல்லாம் ....
நறுமணமாய் இருகிறாய் ....!!!
உன்னையே நீ
உன் கூந்தலில் சூடுகிறாய்....
உன் கூந்தலாய் மாற ...
துடிக்கிறது இதயம் ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 03
---
உன்னை பற்றிய....
எண்ணங்கள் எப்போதும் ...
மல்லிகையின் மணம்.....!
நினைக்கும் போதெல்லாம் ....
நறுமணமாய் இருகிறாய் ....!!!
உன்னையே நீ
உன் கூந்தலில் சூடுகிறாய்....
உன் கூந்தலாய் மாற ...
துடிக்கிறது இதயம் ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 03
Re: பூக்களால் காதல் செய்கிறேன்
காதல் அள்ளியே
-----
ஆருயிர்
அழகு அள்ளியே ....
உன்னை கிள்ளி ....
காதல் கள்ளியிடம் ...
கொடுக்க என் மனம்
துள்ளி குதிக்குதடி ....!!!
அள்ளியே ....
உன்னை அள்ளி வந்து ...
என் இதய கள்ளியிடம் ...
கொடுக்கபோகிறேன்...
அவள் என்னை கிள்ளி ...
நகைக்கும் அழகை பார் ...!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 04
-----
ஆருயிர்
அழகு அள்ளியே ....
உன்னை கிள்ளி ....
காதல் கள்ளியிடம் ...
கொடுக்க என் மனம்
துள்ளி குதிக்குதடி ....!!!
அள்ளியே ....
உன்னை அள்ளி வந்து ...
என் இதய கள்ளியிடம் ...
கொடுக்கபோகிறேன்...
அவள் என்னை கிள்ளி ...
நகைக்கும் அழகை பார் ...!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 04
Re: பூக்களால் காதல் செய்கிறேன்
காதல் செவ்வந்தியே ....!!!
-----
செவ்வந்திபோல் ...
செவ்வாயை கொண்டவளே ....
கருங்கூந்தலின் வாசனைக்கு ...
நிகராகுமோ செவ்வந்தி ...?
கொத்து கொத்தாய் ...
பூக்கும் செவ்வந்தியே ....
என்னவளை கொத்தி ....
கொண்டு சென்று விடாதே ...!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 04
-----
செவ்வந்திபோல் ...
செவ்வாயை கொண்டவளே ....
கருங்கூந்தலின் வாசனைக்கு ...
நிகராகுமோ செவ்வந்தி ...?
கொத்து கொத்தாய் ...
பூக்கும் செவ்வந்தியே ....
என்னவளை கொத்தி ....
கொண்டு சென்று விடாதே ...!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 04

» காதலால் காதல் செய்கிறேன்
» கவிதையால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கவிதையால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|