Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உருக்கமான காதல் கவிதைகள்
Page 1 of 1 • Share
உருக்கமான காதல் கவிதைகள்
ஒருமுறை ....
கண்ணுக்குள் ....
வந்துவிடு உன்னை ....
கண்ணுக்குள் புதைத்து ....
வைத்திருக்கிறேன் .....!!!
என்னால் உனக்கு ...
கண்ணீர் வந்தால் ...
உனக்கும் சேர்த்து நானே ....
அழுதுவிடுகிறேன் .....!!!
சிலவேளை
கண்ணில் வெளியேற ....
நீ விரும்பினால் ....
கண்களை குருடாக்கி ....
சென்றுவிடு - உன்னை தவிர ...
நான் யாரையும் பார்க்க ,,,
விரும்பவில்லை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
கண்ணுக்குள் ....
வந்துவிடு உன்னை ....
கண்ணுக்குள் புதைத்து ....
வைத்திருக்கிறேன் .....!!!
என்னால் உனக்கு ...
கண்ணீர் வந்தால் ...
உனக்கும் சேர்த்து நானே ....
அழுதுவிடுகிறேன் .....!!!
சிலவேளை
கண்ணில் வெளியேற ....
நீ விரும்பினால் ....
கண்களை குருடாக்கி ....
சென்றுவிடு - உன்னை தவிர ...
நான் யாரையும் பார்க்க ,,,
விரும்பவில்லை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
அறுந்து இருக்கும் ....
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ
என் மரணமும் நீ ....!!!
பேசிய நீ
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!
இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ
என் மரணமும் நீ ....!!!
பேசிய நீ
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!
இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
நீ
எத்தனை நியாயங்கள்....
சொன்னாலும் கேட்டாலும் ...
அத்தனைக்கும் விடை தேட ...
என்னால் முடியாது ...!!!
விடை தேட முற்பட்டால் ...
அது காதலுமாகாது....!!!
நான்
உன் கண்ணாய் இருக்கவே ...
ஆசைப்பட்கிறேன் ....
நீ கண்ணீராய் இருக்கவே ...
ஆசைப்படுகிறாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
எத்தனை நியாயங்கள்....
சொன்னாலும் கேட்டாலும் ...
அத்தனைக்கும் விடை தேட ...
என்னால் முடியாது ...!!!
விடை தேட முற்பட்டால் ...
அது காதலுமாகாது....!!!
நான்
உன் கண்ணாய் இருக்கவே ...
ஆசைப்பட்கிறேன் ....
நீ கண்ணீராய் இருக்கவே ...
ஆசைப்படுகிறாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
நீ
நிச்சயம் அழுவாய் ...
என்னை நினைத்தல்ல ....
உன்னை நினைத்து ....
இத்தனை நல்லவனை ....
இழந்துவிட்டேனே ....?
உன்
கண்ணீரின் ஒவ்வொரு ....
துளிகளும் என் இதயத்தை ....
வேலாய் குத்தும் ...
அப்போதும் உன்னையே ...
காதலிப்பேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
நிச்சயம் அழுவாய் ...
என்னை நினைத்தல்ல ....
உன்னை நினைத்து ....
இத்தனை நல்லவனை ....
இழந்துவிட்டேனே ....?
உன்
கண்ணீரின் ஒவ்வொரு ....
துளிகளும் என் இதயத்தை ....
வேலாய் குத்தும் ...
அப்போதும் உன்னையே ...
காதலிப்பேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
என்
கவிதையை
பார்ப்பவர்கள் ....
தங்கள் காதல் கதைபோல் ...
உங்கள் காதல் கதையும் ....
மனமுருகி ஆறுதல்...
சொல்கிறார்கள் .....!!!
உண்மை தான் .....
காதல் எல்லோருக்கும் ....
ஒரே உணர்வைத்தான் ....
ஏற்படுத்தும் -காதலர் ...
தம் எண்ணப்படி-காதலை ...
காயப்படுத்துகிறார்கள் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
கவிதையை
பார்ப்பவர்கள் ....
தங்கள் காதல் கதைபோல் ...
உங்கள் காதல் கதையும் ....
மனமுருகி ஆறுதல்...
சொல்கிறார்கள் .....!!!
உண்மை தான் .....
காதல் எல்லோருக்கும் ....
ஒரே உணர்வைத்தான் ....
ஏற்படுத்தும் -காதலர் ...
தம் எண்ணப்படி-காதலை ...
காயப்படுத்துகிறார்கள் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
எத்தனை நாள் ...
உன் வீட்டோர வீதியில் ...
அலையவைப்பாய் ...?
ஒருமுறை உள்ளே வா ...
அழைக்கமாட்டாயா ....?
உன் இதயக்கதவு....
பூட்டியிருப்பதுபோல் ...
படலைக்கதவும் பூட்டி ....
வைத்திருக்கிறாயா....?
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
உன் வீட்டோர வீதியில் ...
அலையவைப்பாய் ...?
ஒருமுறை உள்ளே வா ...
அழைக்கமாட்டாயா ....?
உன் இதயக்கதவு....
பூட்டியிருப்பதுபோல் ...
படலைக்கதவும் பூட்டி ....
வைத்திருக்கிறாயா....?
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
உன்னிடம் என்னை ....
தந்துவிட்டேன் ....
தயவு செய்து என்னை ...
தொலைத்துவிடாதே ,,,,!!!
உன்னை காதல் ஆடையால் ...
அழகுபடுத்தி
பார்க்கபோகிறேன் ....
காதல் ஆடையை கழற்றி ...
எறிந்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
தந்துவிட்டேன் ....
தயவு செய்து என்னை ...
தொலைத்துவிடாதே ,,,,!!!
உன்னை காதல் ஆடையால் ...
அழகுபடுத்தி
பார்க்கபோகிறேன் ....
காதல் ஆடையை கழற்றி ...
எறிந்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
நான்
உன்னை காணவில்லை....
கண்டிருந்தால் கண்ணோடு....
கலந்து கண்ணீரோடு ...
வெளியேற்றி இருப்பேன் ....!!!
நான்
உன்னை தொட்டிருந்தால் ...
உடலோடு கலந்து ....
உறவோடு விலகியிருப்பேன் ....
உன்னை ...
மனத்தால் காதலிக்கிறேன் ....
வெளியேற்றுவதென்றால் .....
என் இதயத்தை இழக்கவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
உன்னை காணவில்லை....
கண்டிருந்தால் கண்ணோடு....
கலந்து கண்ணீரோடு ...
வெளியேற்றி இருப்பேன் ....!!!
நான்
உன்னை தொட்டிருந்தால் ...
உடலோடு கலந்து ....
உறவோடு விலகியிருப்பேன் ....
உன்னை ...
மனத்தால் காதலிக்கிறேன் ....
வெளியேற்றுவதென்றால் .....
என் இதயத்தை இழக்கவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
உன்னை ....
கேட்காமல் ...
வீட்டுக்கு வருவதே தப்பு ....
உன் இதயத்துக்குள் ...
வந்ததை எப்படி ....
மன்னிப்பாய் .....?
உன்னை
பூக்களின் ராணி ...
வர்ணித்தது தவறுதான் ....
விரைவாக வாடிவிட்டாய் ...!!!
கண்ணே
என்றதும் தப்புத்தான் ...
கண்ணீராய்வெளியேறுகிறாய்...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
கேட்காமல் ...
வீட்டுக்கு வருவதே தப்பு ....
உன் இதயத்துக்குள் ...
வந்ததை எப்படி ....
மன்னிப்பாய் .....?
உன்னை
பூக்களின் ராணி ...
வர்ணித்தது தவறுதான் ....
விரைவாக வாடிவிட்டாய் ...!!!
கண்ணே
என்றதும் தப்புத்தான் ...
கண்ணீராய்வெளியேறுகிறாய்...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Similar topics
» உருக்கமான காதல் கதை ♥♥♥
» உருக்கமான காதல் வரிகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» உருக்கமான காதல் வரிகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|