Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம்
Page 1 of 1 • Share
குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம்
ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய குத்துச்சண்டை
தகுதிச்சுற்றில் இந்தியாவின் மேரி கோம், சிவ தாபா,
தேவேந்திரோ சிங் ஆகியோர் அரையிறுதிக்கு
முன்னேறியுள்ளனர்.
இதனால் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள்
உறுதியாகியுள்ளன.
சீனாவின் கியான்’அன் நகரில் நடைபெற்று வரும்
இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
மகளிர் 51 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில்
மேரி கோம் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில்
பிலிப்பின்ஸின் நேஸ்தி பெடிஸியோவை தோற்கடித்தார்.
அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி
வீராங்கனையான சரிதா தேவி (60 கிலோ) தனது
காலிறுதியில் 1-2 என்ற புள்ளிகள் கணக்கில் வியத்நாமின்
லூ டூயெனிடம் தோல்வியடைந்தார்.
ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில்
சிவ தாபா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின்
மொரிசாகாவை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரரான
தேவேந்திரோ சிங் (49 கிலோ),
சீன தைபேவின் போ வெய்யை வீழ்த்தி அரையிறுதிக்கு
முன்னேறினார்.
அரையிறுதியில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்திய வீரர்கள்
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுவிடுவார்கள்.
அதேவேளையில் அரையிறுதியில் தோற்றாலும், ஒலிம்பிக்கிற்கு
தகுதி பெற வாய்ப்புள்ளது.
அரையிறுதியில் தோற்கும் வீரர்களிடையே மற்றொரு
ஆட்டம் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
–
———————————
தினமணி
தகுதிச்சுற்றில் இந்தியாவின் மேரி கோம், சிவ தாபா,
தேவேந்திரோ சிங் ஆகியோர் அரையிறுதிக்கு
முன்னேறியுள்ளனர்.
இதனால் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள்
உறுதியாகியுள்ளன.
சீனாவின் கியான்’அன் நகரில் நடைபெற்று வரும்
இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
மகளிர் 51 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில்
மேரி கோம் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில்
பிலிப்பின்ஸின் நேஸ்தி பெடிஸியோவை தோற்கடித்தார்.
அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி
வீராங்கனையான சரிதா தேவி (60 கிலோ) தனது
காலிறுதியில் 1-2 என்ற புள்ளிகள் கணக்கில் வியத்நாமின்
லூ டூயெனிடம் தோல்வியடைந்தார்.
ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில்
சிவ தாபா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின்
மொரிசாகாவை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரரான
தேவேந்திரோ சிங் (49 கிலோ),
சீன தைபேவின் போ வெய்யை வீழ்த்தி அரையிறுதிக்கு
முன்னேறினார்.
அரையிறுதியில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்திய வீரர்கள்
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுவிடுவார்கள்.
அதேவேளையில் அரையிறுதியில் தோற்றாலும், ஒலிம்பிக்கிற்கு
தகுதி பெற வாய்ப்புள்ளது.
அரையிறுதியில் தோற்கும் வீரர்களிடையே மற்றொரு
ஆட்டம் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
–
———————————
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குத்துச்சண்டை:தங்கம் வென்றார் மேரி கோம்
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» மேரி கோம் சொன்ன யோசனைகள்
» ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து
» உதாரண மனூஷி! - மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» மேரி கோம் சொன்ன யோசனைகள்
» ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து
» உதாரண மனூஷி! - மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|