Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!
Page 1 of 1 • Share
ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!
செல்ஃபி எடுப்பதன் கறுப்புப் பக்கங்களை நுணுக்கமான
திரைக்கதை அமைப்புடன் சொல்லவரும் படம்
‘சண்டிக்குதிரை’. பல்வேறு பத்திரிகைகளில் 300க்கும்
மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர்- முன்னணி தொலை
க்காட்சித் தொடர்களின் கதாசிரியர்- தொலைக்காட்சி
நிறுவனங்களில் இயக்குநர் பணி என பன்முகம் கொண்ட
அன்புமதி இயக்கும் படம் இது. நமக்கு அனுப்பிய படக்
காட்சியைப் பார்த்ததும் லேசாக ஷாக் அடித்தது.
நாயகன் பாவாடை உடுப்பிலும், நாயகி ஆண் சட்டை-
லுங்கியுடனும் காட்சி தந்தார்கள். எடிட்டிங் பணியில்
மும்முரமாக இருந்த அன்புமதியை அடாவடியாக
லைனில் பிடித்து, காட்சிக்கானகாரணம் குறித்து
விசாரணையைப் போட்டோம்.
-
திரைக்கதை அமைப்புடன் சொல்லவரும் படம்
‘சண்டிக்குதிரை’. பல்வேறு பத்திரிகைகளில் 300க்கும்
மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர்- முன்னணி தொலை
க்காட்சித் தொடர்களின் கதாசிரியர்- தொலைக்காட்சி
நிறுவனங்களில் இயக்குநர் பணி என பன்முகம் கொண்ட
அன்புமதி இயக்கும் படம் இது. நமக்கு அனுப்பிய படக்
காட்சியைப் பார்த்ததும் லேசாக ஷாக் அடித்தது.
நாயகன் பாவாடை உடுப்பிலும், நாயகி ஆண் சட்டை-
லுங்கியுடனும் காட்சி தந்தார்கள். எடிட்டிங் பணியில்
மும்முரமாக இருந்த அன்புமதியை அடாவடியாக
லைனில் பிடித்து, காட்சிக்கானகாரணம் குறித்து
விசாரணையைப் போட்டோம்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!
-
“அந்த ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு எங்கள் படத்தை
வேற மாதிரி நினைத்துவிடாதீர்கள். பெண்ணைப் பெற்ற
அப்பாக்கள் எல்லாம் எங்களைப் பாராட்டும் அளவுக்கு
கதை சொல்லியிருக்கிறோம்.
சின்னத்திரையில் பிரபலமாகி, அதைவிட்டு விலகியிருந்த
ராஜ்கமல், இந்தப் படத்துக்காக தாடி வளர்த்தல், எடை
குறைத்தல் என நான்கு ஆண்டுகள் உழைத்து,
நடித்திருக்கிறார். நாயகி மானஸா, குடும்பத்தலைவிகளை
நடிப்பால் கவர்வார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருகிப்பாடிய ‘நமச்சிவாயா
நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…’ உள்பட 6000க்கும்
அதிகமான பக்திப்பாடல்கள் எழுதிய நண்பர் வாரயை
இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன்.
காமெடியும் திகிலும் கலந்த இந்தப் படத்துக்கு ஐந்து வருட
அவகாசம் எடுத்து திரைக்கதை அமைத்துள்ளேன்.
நாயகன் ஆற்றில் குளித்துவிட்டு, திரும்பிவந்து பார்க்கும்
போது ஆடைகளைக் காணவில்லை. அங்கிருக்கும்
பாவாடையை அவசரத்துக்கு எடுத்து உடுத்திக் கொள்கிறான்.
அவனது சட்டையையும் லுங்கியையும் நாயகி அபகரித்து,
உடுத்தியிருப்பதைப் பார்க்கிறான். அப்போது ஒரு மெலடி
பாடல் இடம் பெறுகிறது.
பிரசன்னாவும் சைந்தவியும் பாடியிருக்கிறார்கள்.
அந்தப் பாடலில் 15க்கும் மேற்பட்ட குட்டிக் கதைகளைச்
சொல்லியிருக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் பாவாடை –
லுங்கி சமாச்சாரம்”
என்று காட்சிக்கான விளக்கம் சொல்கிறார் அன்புமதி.
–
———————–
– நெல்பா
வண்ணத்திரை
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|