Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
Page 1 of 1 • Share
பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
புதுடில்லி :
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள
ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு
பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
–
ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார்
நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த
இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால்
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.
–
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்
படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள்
சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள்
கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
–
அப்போது ‘தோடோ பார்க்கச்’ எனும் தனது முதல் கவிதை
தொகுப்பை வெளியிட்டார். பின்னர் கொஸ்லி மொழியில்
இயற்கை, மதம், சமூகம், புராணம் உள்ளிட்டவை
தொடர்பாக ஏராளமான கவிதைகள், கதைகளை எழுதி
வருகிறார்.
–
தொடக்கத்தில் நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர்
20 காவியங்களை இயற்றியுள்ளார்.
–
சம்பல்பூர் பல்கலைகழகம் ஹல்தாரின் கவிதைகளை
பாடத்திட்டத்தில் சேர்த்து அவருக்கு சிறப்பளித்துள்ளது.
மேலும் அவருடைய ‘ஹல்தார் கிரந்தபலி- 2 ‘ என்ற
கவிதை தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளது.
–
இவரின் கவிதைகள், காவியங்களை ஆராய்ந்து
5 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
–
இவர் தனது படைப்புகள் வழியாக மனித மாண்புகளை
மையப்படுத்தி சமூக மாற்றத்தை வலியுறுத்தி வருகிறார்.
ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இவரது கவிதைகளுக்கு
ரசிகர்கள் ஏராளம்.
–
இளம் கவிஞர்கள் இவரின் எழுத்து நடையை பின்பற்றி
பல நல்ல படைப்புகளை இயற்றி வருகின்றனர்.
இவருடைய வாழ்க்கையை பி.பி.சி., நிறுவனம் ஆவணப்
படமாக எடுத்துள்ளது.
–
இவரின் பணியை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு
கடந்த வாரம் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி
கவுரவித்துள்ளது.
–
——————————–
தினமலர்
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள
ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு
பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
–
ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார்
நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த
இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால்
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.
–
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்
படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள்
சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள்
கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
–
அப்போது ‘தோடோ பார்க்கச்’ எனும் தனது முதல் கவிதை
தொகுப்பை வெளியிட்டார். பின்னர் கொஸ்லி மொழியில்
இயற்கை, மதம், சமூகம், புராணம் உள்ளிட்டவை
தொடர்பாக ஏராளமான கவிதைகள், கதைகளை எழுதி
வருகிறார்.
–
தொடக்கத்தில் நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர்
20 காவியங்களை இயற்றியுள்ளார்.
–
சம்பல்பூர் பல்கலைகழகம் ஹல்தாரின் கவிதைகளை
பாடத்திட்டத்தில் சேர்த்து அவருக்கு சிறப்பளித்துள்ளது.
மேலும் அவருடைய ‘ஹல்தார் கிரந்தபலி- 2 ‘ என்ற
கவிதை தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளது.
–
இவரின் கவிதைகள், காவியங்களை ஆராய்ந்து
5 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
–
இவர் தனது படைப்புகள் வழியாக மனித மாண்புகளை
மையப்படுத்தி சமூக மாற்றத்தை வலியுறுத்தி வருகிறார்.
ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இவரது கவிதைகளுக்கு
ரசிகர்கள் ஏராளம்.
–
இளம் கவிஞர்கள் இவரின் எழுத்து நடையை பின்பற்றி
பல நல்ல படைப்புகளை இயற்றி வருகின்றனர்.
இவருடைய வாழ்க்கையை பி.பி.சி., நிறுவனம் ஆவணப்
படமாக எடுத்துள்ளது.
–
இவரின் பணியை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு
கடந்த வாரம் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி
கவுரவித்துள்ளது.
–
——————————–
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» செல்லாத நோட்டுகள் எவ்வளவு?
» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
» பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது
» உலகிலேயே மிகப் பெரிய பள்ளி
» கீரை விற்கும் பள்ளி மாணவி
» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
» பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது
» உலகிலேயே மிகப் பெரிய பள்ளி
» கீரை விற்கும் பள்ளி மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|