தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது

View previous topic View next topic Go down

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது Empty பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது

Post by rammalar Wed Nov 08, 2017 6:28 pm



புதுடெல்லி,

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத
இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து,
பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரம் மூண்டது.
கலவரத்தில் 90 பேர் பலியானார்கள்.

இதுபற்றிய விசாரணையின்போது, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு
பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் நிதி திரட்டி வருவது கண்டு
பிடிக்கப்பட்டது. இதுபற்றி என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு
அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஒரு கும்பல் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு
நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு
அமைப்புக்கு துப்பு கிடைத்தது.

செல்லாத நோட்டுகள்

அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து வந்த தேசிய புலனாய்வு
அமைப்பு அதிகாரிகள், டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் அந்த
கும்பலை சேர்ந்த 7 பேர், நிறைய பெட்டிகளை 4 கார்களில் ஏற்றிக்
கொண்டிருந்ததை பார்த்தனர்.

அவர்களை பிடித்து பெட்டிகளை திறந்து பார்த்தபோது, உள்ளே
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் கட்டுக்கட்டுகளாக இருந்தன.
செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட அந்த நோட்டுகளின் மதிப்பு
ரூ.36 கோடியே 34 லட்சம் ஆகும்.

9 பேர் கைது

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்காக திரட்டப்பட்ட அந்த பணத்தை
பறிமுதல் செய்த அதிகாரிகள், 7 பேரையும் விசாரணைக்காக,
தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்துக்கு கூட்டிச்
சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில்,
மேலும் 2 பேர் பிடிபட்டனர்.

மொத்தம் 9 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள்
இன்று தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட
உள்ளனர்.

கைதானவர்களில், டெல்லியை சேர்ந்த பிரதீப் சவுகான், பகவான் சிங்,
வினோத் ஸ்ரீதர் ஷெட்டி, மும்பையை சேர்ந்த தீபக் தொப்ரானி,
அம்ரோகாவை சேர்ந்த எஜாஜுல் ஹாசன், நாக்பூரை சேர்ந்த
ஜஸ்விந்தர் சிங், காஷ்மீரை சேர்ந்த உமர் முஷ்டாக் தர்,
ஷானவாஸ் மிர், மஜித் யூசுப் சோபி ஆகியோர் அடங்குவர்.

புதிய நோட்டுகளாக மாற்ற முயற்சி

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய வேறு சில அமைப்புகளும்,
தனிநபர்களும் இன்னும் ஏராளமான செல்லாத நோட்டுகளை
வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தேசிய
புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகையோரில் ஒரு கும்பல், அந்த நோட்டுகளை செல்லக்கூடிய
புதிய நோட்டுகளாக மாற்ற முயன்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.
-
-------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
» தனிவிமானத்தில் ரூ.3.5 கோடி பழைய நோட்டுகளுடன் வந்த தொழிலதிபர் கைது
» சென்னை விமான நிலையத்தில் போதை கும்பல் தலைவன் கைது - ரூ.60 கோடி கேட்டமைன் பறிமுதல்
» நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.2.50 கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum