Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பித்தப் பூக்கள்...!!
Page 1 of 1 • Share
பித்தப் பூக்கள்...!!
பூனைக் குறும்பு..!!
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத் திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!!
*
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத் திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
பிம்பங்களின் மர்மம்…!!
*
அவள் சொன்னதைச் செய்வாள்
செய்ததைச் சொல்வாள்
அவள் சொல்லாமல் விட்டதை
என்னிடம் சொல்லியும் காட்டுவாள்.
நான் சொல்லாமல் இருப்பதை
எப்படியும் சொல்லக் கேட்பாள்
அவள் என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத் தெரியாது?
நான் மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது அவரவர் பிம்பம்.
*
அவள் சொன்னதைச் செய்வாள்
செய்ததைச் சொல்வாள்
அவள் சொல்லாமல் விட்டதை
என்னிடம் சொல்லியும் காட்டுவாள்.
நான் சொல்லாமல் இருப்பதை
எப்படியும் சொல்லக் கேட்பாள்
அவள் என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத் தெரியாது?
நான் மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது அவரவர் பிம்பம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
தேவி சிரித்தாள்…!!
*
விடு
பார்வதி தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம் செய்தது போதும்,
சிவன்
மூச்சுத் திணறுகிறானே
உனக்குத் தெரியவில்லையா?
விடு தேவி விட்டு விடு
உன் அரவணைப்பில் மெய்
மறந்து செயலற்றவனாய்…
விடு
பார்வதி தேவி
சிவனை விட்டு விடு.
பார்வதி தேவி
சிவனை விடுத்தாள்
அப்பாடா, என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது அகிலம்
இன்றைய விளைளாட்டு போதுமென்று
தேவி சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள் பக்தர்கள் பரவசமாய்…!!
*
*
விடு
பார்வதி தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம் செய்தது போதும்,
சிவன்
மூச்சுத் திணறுகிறானே
உனக்குத் தெரியவில்லையா?
விடு தேவி விட்டு விடு
உன் அரவணைப்பில் மெய்
மறந்து செயலற்றவனாய்…
விடு
பார்வதி தேவி
சிவனை விட்டு விடு.
பார்வதி தேவி
சிவனை விடுத்தாள்
அப்பாடா, என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது அகிலம்
இன்றைய விளைளாட்டு போதுமென்று
தேவி சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள் பக்தர்கள் பரவசமாய்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
சிக்னல்…!!
*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.
*
*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
யாருக்குப் பிடிக்கணும்?
*
உன்னை
என் பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன் அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய் கேட்டார்கள்.
என் சம்மதம் கேட்காமலேயே
எப்படி நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப் பிடிப்பதைப்
பிள்ளைகள் தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப் பிடிப்பதை
அம்மாக்கள் மறுக்கிறார்கள்.
*
*
உன்னை
என் பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன் அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய் கேட்டார்கள்.
என் சம்மதம் கேட்காமலேயே
எப்படி நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப் பிடிப்பதைப்
பிள்ளைகள் தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப் பிடிப்பதை
அம்மாக்கள் மறுக்கிறார்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
கருணைக் கொலை…!!
*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.
*
*
*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.
*
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
சிவப்பு தக்காளி…!!
*.
கோடைக் கால வெப்ப நிலை கொதிப்பு ஏறுது
தக்காளி போல் சிவந்த மேனி தத்தளிக்குது!
மல்லிகைப்பூ கூந்தலிலே அழகு காட்டுது
சுட்டெரிக்கும் வெயிலிலே சிரிக்க மறுக்குது!
நெற்றிக் கன்னம் கண்களிலே சோர்வுத் தெரியுது.
முலாம்பழம் முகத்தினிலே வியர்வை வழியுது
வெள்ளரிப் பிஞ்சாய் தளிர்கரங்கள் துவண்டிருக்குது
வெள்ளமாக அரும்பி வியர்வை வழிந்து ஓடுது.
.
அவசரமாய் பஸ் பிடிச்சி போகப் பார்க்குறே
ஜன நெரிசல் புழுக்கத்திலே மூச்சுத் திணறுது.
.
,இறங்கி நடந்து போகையிலே அசதி தெரியுது
ஆண்கள் பார்க்கும் பார்வையிலே அனல் வீசுது.
.
ஆபிஸு கேட்டிக்குள்ளே நுழைஞ்சி போகிறே
அழுது வடிஞ்சி நிற்கிற முகங்கள் பார்க்குறே!
.
அப்பாடா என்ன வெயில் என்று புலம்புறே?
ஆயாசம் தீரும் மட்டும் தண்ணிக் குடிக்கிறே!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
நெற்றிவடு…!!
*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன் அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.
*
*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன் அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
அழகின் தரிசனம்…!!
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம
*
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
காதல் தெம்மாங்கு பாடு…!!
தென்றல் காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு பாடு.
தாவணி போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு பாடு.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
தெம்மாங்கு பாடு
செவத்த பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று பாடு.
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
தெம்மாங்கு பாடு
அவள் கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ பாடு
கோவைப் பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு பாடு
சிவந்த உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு பாடு
உள்ளம் உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு!!
*
தென்றல் காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு பாடு.
தாவணி போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு பாடு.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
தெம்மாங்கு பாடு
செவத்த பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று பாடு.
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
தெம்மாங்கு பாடு
அவள் கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ பாடு
கோவைப் பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு பாடு
சிவந்த உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு பாடு
உள்ளம் உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
பூவும் வண்டும்…!!
என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா?
*
என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
செல்பி…!!
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
பித்தப்பூக்கள்….!!
*
1.
நான் யார்?
*
நான் யார் தெரிகிறதா?
என்றான்
நான் யார்? என்று
எனக்கே தெரியவில்லை
உன்னை எப்படி?
எனக்கு தெரியும்?
2.
வலி…!!
*
மலரைப் பறித்தவளுக்கு
அதன் வலி தெரியவில்லை
இப்பொழுது தான்
அவளுக்குப் புரிந்தது
மனதைப் பறித்தவன்
கொடுத்த வலி.
ந.க.துறைவன்
*
1.
நான் யார்?
*
நான் யார் தெரிகிறதா?
என்றான்
நான் யார்? என்று
எனக்கே தெரியவில்லை
உன்னை எப்படி?
எனக்கு தெரியும்?
2.
வலி…!!
*
மலரைப் பறித்தவளுக்கு
அதன் வலி தெரியவில்லை
இப்பொழுது தான்
அவளுக்குப் புரிந்தது
மனதைப் பறித்தவன்
கொடுத்த வலி.
ந.க.துறைவன்
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
வேறு யார்….!!
*
உன்னை எங்கெல்லாம்
தேடுவது இங்கேயா இருக்கிறாய்?
இங்கே இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால் நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று இங்கே இருந்தேன்
இன்று தான் இங்கில்லலை.
இப்பொழுது எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா? என்று
நீ தேடுவது நானல்லவா!
வேறு யார்? அந்த நான்!
ந.க.துறைவன்.
*
உன்னை எங்கெல்லாம்
தேடுவது இங்கேயா இருக்கிறாய்?
இங்கே இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால் நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று இங்கே இருந்தேன்
இன்று தான் இங்கில்லலை.
இப்பொழுது எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா? என்று
நீ தேடுவது நானல்லவா!
வேறு யார்? அந்த நான்!
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
உச்சம் எதுவெனில்…!!
1.
உச்சக் கட்ட அதிர்வின்
இன்வலி முயங்கல்கள்
உள்வாங்கி திணர்கின்றன
அமைதியாய் இரவு.
2.
வலிகள் தான் இன்பம்
வலிகள் தான் துன்பம்
வலிகள் தான்
நீ, நான், நாம்
வலியில் தான் பிறந்தோம்
வலியில் தான் இறக்கிறோம்.
3.
உன் அனல்
என் வேட்கை
பனிக்குளிர்.
4.
கனன்று சிவந்திருக்கிறது
சாந்தம் இல்லாத அவள்
காந்தப் பார்வை.
5.
மோகம் முள்
ரணம் உள்
ந.க.துறைவன்.
*
1.
உச்சக் கட்ட அதிர்வின்
இன்வலி முயங்கல்கள்
உள்வாங்கி திணர்கின்றன
அமைதியாய் இரவு.
2.
வலிகள் தான் இன்பம்
வலிகள் தான் துன்பம்
வலிகள் தான்
நீ, நான், நாம்
வலியில் தான் பிறந்தோம்
வலியில் தான் இறக்கிறோம்.
3.
உன் அனல்
என் வேட்கை
பனிக்குளிர்.
4.
கனன்று சிவந்திருக்கிறது
சாந்தம் இல்லாத அவள்
காந்தப் பார்வை.
5.
மோகம் முள்
ரணம் உள்
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
ஞானம்.
*
ஞானத்தைத் தேடி
நான் வந்தேன் என்று
வாசலில் நின்றிருந்தான்.
எந்த ஞானத்தைத் தேடி
வந்தாய் என்று கேட்டான்?
ஞானம் தெரியாது? உனக்கு
அவள் தான் ஞானம்.
எப்பொழுதும் கூடவே இருப்பாளே?
அவள் தான் ஞானம்.
இங்கே அப்படி எந்த ஞானமும்
இல்லையே? இருந்தாள்.
எனக்குத் தெரியும் அவள்
இங்கே தான் இருந்தாள்
நீங்க மறைக்கிறீங்க?
உனக்கென்ன பைத்தியமா?
பிடிச்சிருக்கு
இல்லாதவளை இருந்தாள்
என்று சொல்கிறாய்?அவள்
இங்கே எப்போது இருந்தாள்?
அவள் இருந்தாள் தானே
நீயிருக்க முடியும்?
நானிருக்க முடியும்?
அவளைப் போய் அப்பட்டமாய்
இல்லையென்று சொல்கிறாயே?
என்னுடன் எப்பொழுதுமே
உடனுறைந்திருக்கிறாள்
என் ஞானம். அவளே மோனம்.
ந.க.துறைவன்.
*
ஞானத்தைத் தேடி
நான் வந்தேன் என்று
வாசலில் நின்றிருந்தான்.
எந்த ஞானத்தைத் தேடி
வந்தாய் என்று கேட்டான்?
ஞானம் தெரியாது? உனக்கு
அவள் தான் ஞானம்.
எப்பொழுதும் கூடவே இருப்பாளே?
அவள் தான் ஞானம்.
இங்கே அப்படி எந்த ஞானமும்
இல்லையே? இருந்தாள்.
எனக்குத் தெரியும் அவள்
இங்கே தான் இருந்தாள்
நீங்க மறைக்கிறீங்க?
உனக்கென்ன பைத்தியமா?
பிடிச்சிருக்கு
இல்லாதவளை இருந்தாள்
என்று சொல்கிறாய்?அவள்
இங்கே எப்போது இருந்தாள்?
அவள் இருந்தாள் தானே
நீயிருக்க முடியும்?
நானிருக்க முடியும்?
அவளைப் போய் அப்பட்டமாய்
இல்லையென்று சொல்கிறாயே?
என்னுடன் எப்பொழுதுமே
உடனுறைந்திருக்கிறாள்
என் ஞானம். அவளே மோனம்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
கண்கள்…!!
வெயில் படாமலிருக்க முகத்தை
மூடிக் கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில் பறக்கிறாள்.
அவள் யாரென்று தெரியவில்லை
அவளாகத் தானிருக்குமோ? என்ற
சந்தேகம் வேறு மனதில் வலுத்தது.
கண்களை வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று மனக் குழப்பம்.
பயத்தை நீக்கி தைரியமாய்
பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு அழகை மறைக்கத்
தெரியாது என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.
வெயில் படாமலிருக்க முகத்தை
மூடிக் கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில் பறக்கிறாள்.
அவள் யாரென்று தெரியவில்லை
அவளாகத் தானிருக்குமோ? என்ற
சந்தேகம் வேறு மனதில் வலுத்தது.
கண்களை வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று மனக் குழப்பம்.
பயத்தை நீக்கி தைரியமாய்
பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு அழகை மறைக்கத்
தெரியாது என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
இருப்பை உணர்த்தி…!!
*
ஏகாந்தப் பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின் தேடல் எதுவென
இன்னும் அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின் மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில் திளைத்து உற்சாக மன
உணர்வில் பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது வேறு வேறு
மலர்களிடம் போய் கலவியின் ரகசியம்
கற்றுத் திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின் மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின் மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும் உருமாறி மாயவித்தைக்
காட்டி அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும் பூக்களின் அசைவைக் கண்டு
தூரப் பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில் தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.
*
*
ஏகாந்தப் பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின் தேடல் எதுவென
இன்னும் அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின் மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில் திளைத்து உற்சாக மன
உணர்வில் பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது வேறு வேறு
மலர்களிடம் போய் கலவியின் ரகசியம்
கற்றுத் திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின் மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின் மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும் உருமாறி மாயவித்தைக்
காட்டி அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும் பூக்களின் அசைவைக் கண்டு
தூரப் பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில் தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580

» பித்தப் பூக்கள்...!!
» பித்தப் பூக்கள்...!!
» பூக்கள்
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
» பித்தப் பூக்கள்...!!
» பூக்கள்
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|