தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது

View previous topic View next topic Go down

பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது Empty பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது

Post by rammalar Sat Apr 02, 2016 6:15 pm

புதுடில்லி :
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள
ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு
பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார்
நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த
இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால்
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.

வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்
படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள்
சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள்
கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

அப்போது ‘தோடோ பார்க்கச்’ எனும் தனது முதல் கவிதை
தொகுப்பை வெளியிட்டார். பின்னர் கொஸ்லி மொழியில்
இயற்கை, மதம், சமூகம், புராணம் உள்ளிட்டவை
தொடர்பாக ஏராளமான கவிதைகள், கதைகளை எழுதி
வருகிறார்.

தொடக்கத்தில் நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர்
20 காவியங்களை இயற்றியுள்ளார்.

சம்பல்பூர் பல்கலைகழகம் ஹல்தாரின் கவிதைகளை
பாடத்திட்டத்தில் சேர்த்து அவருக்கு சிறப்பளித்துள்ளது.
மேலும் அவருடைய ‘ஹல்தார் கிரந்தபலி- 2 ‘ என்ற
கவிதை தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளது.

இவரின் கவிதைகள், காவியங்களை ஆராய்ந்து
5 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

இவர் தனது படைப்புகள் வழியாக மனித மாண்புகளை
மையப்படுத்தி சமூக மாற்றத்தை வலியுறுத்தி வருகிறார்.
ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இவரது கவிதைகளுக்கு
ரசிகர்கள் ஏராளம்.

இளம் கவிஞர்கள் இவரின் எழுத்து நடையை பின்பற்றி
பல நல்ல படைப்புகளை இயற்றி வருகின்றனர்.
இவருடைய வாழ்க்கையை பி.பி.சி., நிறுவனம் ஆவணப்
படமாக எடுத்துள்ளது.

இவரின் பணியை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு
கடந்த வாரம் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி
கவுரவித்துள்ளது.

——————————–
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது Empty Re: பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது

Post by rammalar Sat Apr 02, 2016 6:16 pm

பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது Oq2qQiu0RGGzs85VOSq2+Tamil_News_large_1492654
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum