Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சண்டை – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
சண்டை – ஒரு பக்க கதை
டி.வி. சீரியல் பார்த்துக்கொண்டிருந்த ராகவன்,
யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு
வந்தார்.
–
அதே அபார்ட்மென்ட்டில் மேல்தளத்தில்
குடியிருக்கும் மூர்த்தி நின்றிருந்தார். ‘‘சார்…
கீழே பார்க்கிங்ல பசங்க விளையாடிட்டு இருந்தப்ப
எங்க பையனுக்கும் உங்க பையனுக்கும் ஏதோ
சண்டை. சட்டை கிழிஞ்சிருச்சு…’’ என்று அவர்
தொடர்ந்து பேசுவதற்குள்… ‘‘இதுதான் நீங்க
பிள்ளை வளர்க்கிற லட்சணமா?
–
இப்படி ரவுடித்தனம் பண்றதுதான் விளையாட்டா?
இப்ப என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா யார்
பொறுப்பு?’’ எனப் பொறிந்து தள்ளினார் ராகவன்.
‘‘சார்… சார்… கொஞ்சம் பொறுமையா…’’
–
யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு
வந்தார்.
–
அதே அபார்ட்மென்ட்டில் மேல்தளத்தில்
குடியிருக்கும் மூர்த்தி நின்றிருந்தார். ‘‘சார்…
கீழே பார்க்கிங்ல பசங்க விளையாடிட்டு இருந்தப்ப
எங்க பையனுக்கும் உங்க பையனுக்கும் ஏதோ
சண்டை. சட்டை கிழிஞ்சிருச்சு…’’ என்று அவர்
தொடர்ந்து பேசுவதற்குள்… ‘‘இதுதான் நீங்க
பிள்ளை வளர்க்கிற லட்சணமா?
–
இப்படி ரவுடித்தனம் பண்றதுதான் விளையாட்டா?
இப்ப என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா யார்
பொறுப்பு?’’ எனப் பொறிந்து தள்ளினார் ராகவன்.
‘‘சார்… சார்… கொஞ்சம் பொறுமையா…’’
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சண்டை – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘‘என்னய்யா பொறுமை வேண்டிக் கிடக்கு…’’
என்ற ராகவன், சற்று குரல் தாழ்த்தி ‘‘அதான்
தராதரம் தெரியாம கண்டவங்களையும் குடி வைக்கக்
கூடாதுங்கறது’’ என்று முணுமுணுத்தார்.
–
‘‘என்ன சார் இதுக்குப் போய் இப்படிப் பேசுறீங்க?
உங்க பையன்தான் என் பையனை அடிச்சி சட்டையைக்
கிழிச்சிருக்கான். இது தெரிஞ்சா நீங்க அடிப்பீங்கனு
பயத்துல உங்க பையன் அழுதுகிட்டிருக்கான்.
சின்னப் பசங்கன்னா இப்படித்தான்… இன்னிக்கு
அடிச்சிப்பாங்க, நாளைக்கு கூடிப்பாங்க. அவனை
அடிக்காதீங்கனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.
வர்றேன் சார்!’’ என்ற மூர்த்தியை நிமிர்ந்து பார்க்க
இயலாமல் தலை குனிந்தார் ராகவன்.
–
—————————-
-மீனா சுந்தர்
குங்குமம்
-
‘‘என்னய்யா பொறுமை வேண்டிக் கிடக்கு…’’
என்ற ராகவன், சற்று குரல் தாழ்த்தி ‘‘அதான்
தராதரம் தெரியாம கண்டவங்களையும் குடி வைக்கக்
கூடாதுங்கறது’’ என்று முணுமுணுத்தார்.
–
‘‘என்ன சார் இதுக்குப் போய் இப்படிப் பேசுறீங்க?
உங்க பையன்தான் என் பையனை அடிச்சி சட்டையைக்
கிழிச்சிருக்கான். இது தெரிஞ்சா நீங்க அடிப்பீங்கனு
பயத்துல உங்க பையன் அழுதுகிட்டிருக்கான்.
சின்னப் பசங்கன்னா இப்படித்தான்… இன்னிக்கு
அடிச்சிப்பாங்க, நாளைக்கு கூடிப்பாங்க. அவனை
அடிக்காதீங்கனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.
வர்றேன் சார்!’’ என்ற மூர்த்தியை நிமிர்ந்து பார்க்க
இயலாமல் தலை குனிந்தார் ராகவன்.
–
—————————-
-மீனா சுந்தர்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சண்டை – ஒரு பக்க கதை
» சண்டை .. தீர்வு
» அருகில் இருந்தே சண்டை இடு ..!
» ”எந்திரன்” சண்டை காட்சி....
» குடுமிப் பிடி சண்டை
» சண்டை .. தீர்வு
» அருகில் இருந்தே சண்டை இடு ..!
» ”எந்திரன்” சண்டை காட்சி....
» குடுமிப் பிடி சண்டை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|