Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
ஒருவன் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து
வைத்தால், கடவுள் அவனை நோக்கி, இருபது
காதங்கள் எடுத்து வைப்பார்.
– ஈ ஆர்னால்ட்.
கடவுள் கொடுக்கத் தாமதம் செய்தால் அதைக்
கடவுள் கொடுக்க மறுக்கிறார் என்று கொள்ளாதே.
– டிரையன் எட்வர்ட்ஸ்.
மனிதன் அறிவில்லாதவன். கண் இல்லாதவன்.
நாம் பிரார்த்தனையில் கடவுளைக் கேட்கும் சில
விசயங்களை, அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின்
காரணமாகக் கொடுக்காமல் இருப்பதால்தான்.
நாம் பிழைத்திருக்கிறோம்.
இல்லையானால், நம்மை நாமே அழித்துக்
கொண்டிருப்போம்.
– ஹன்னா மோர்.
நான் வேண்டிக் கொண்டதையெல்லாம் கடவுள் எனக்குக்
கொடுக்கவில்லையென்று நான் எத்தனை சந்தோசப்படுகிறேன்.
தெரியுமா?
– ஜீன் இங்கிலோ.
ஆத்மாவைக் கடவுளிடம் கொண்டு செல்லும் இறக்கைகள்
பிரார்த்தனையாகும். கடவுளைக் காண நமக்கு உதவும் கண்கள்
தியானமாகும்.
– அம்பிரோன்.
வைத்தால், கடவுள் அவனை நோக்கி, இருபது
காதங்கள் எடுத்து வைப்பார்.
– ஈ ஆர்னால்ட்.
கடவுள் கொடுக்கத் தாமதம் செய்தால் அதைக்
கடவுள் கொடுக்க மறுக்கிறார் என்று கொள்ளாதே.
– டிரையன் எட்வர்ட்ஸ்.
மனிதன் அறிவில்லாதவன். கண் இல்லாதவன்.
நாம் பிரார்த்தனையில் கடவுளைக் கேட்கும் சில
விசயங்களை, அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின்
காரணமாகக் கொடுக்காமல் இருப்பதால்தான்.
நாம் பிழைத்திருக்கிறோம்.
இல்லையானால், நம்மை நாமே அழித்துக்
கொண்டிருப்போம்.
– ஹன்னா மோர்.
நான் வேண்டிக் கொண்டதையெல்லாம் கடவுள் எனக்குக்
கொடுக்கவில்லையென்று நான் எத்தனை சந்தோசப்படுகிறேன்.
தெரியுமா?
– ஜீன் இங்கிலோ.
ஆத்மாவைக் கடவுளிடம் கொண்டு செல்லும் இறக்கைகள்
பிரார்த்தனையாகும். கடவுளைக் காண நமக்கு உதவும் கண்கள்
தியானமாகும்.
– அம்பிரோன்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
-
பிரார்த்தனைக்கு இதயம்தான் முக்கியமேயொழிய வார்த்தைகள்
அல்ல. இதயமற்ற வார்த்தைகளால் பலனில்லை. ஆனால்
வார்த்தையின்றி இதயத்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்.
– பனியன்.
நம்முடைய பிரார்த்தனையும், கடவுளுடைய அருளும்
கிணற்றின் ராட்டையில் தொங்கும் இரண்டு வாளிகள் போலாகும்.
ஒன்று மேலே போகும் போது, இன்னொன்று கீழே இறங்குகிறது.
– ஹாப்கின்ஸ்.
கடவுள் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால்,
பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு
வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும்
இணைக்கிறது.
– மாட் டீ காஸ்பெரின்.
எனக்கு வேறு ஒரு வழியும் தென்படவில்லையானால் நான்
உடனே முழந்தாளிட்டு, கடவுளைப் பிரார்த்தனை செய்ய
ஆரம்பிப்பேன். என் அறிவோ, என்னைச் சுற்றி இருந்தவர்களின்
அறிவோ என்னைக் காப்பாற்றும் என்று நான் என்றும் கருதியதில்லை.
– ஆபிரகாம் லிங்கன்.
–
————————————
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» செல்வாக்கின் முக்கியம்
» முடிவே முக்கியம்
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» முடிவே முக்கியம்
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|