Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அப்பா - ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
அப்பா - ஒரு பக்க கதை
இளங்கோ
சரவணன் அலுவலகம் முடித்துவிட்டு வழக்கம்
போல தன் நண்பர்களுடன் டாஸ்மாக் பாரை
நோக்கி நடந்தான்.
தினமும் இரவு ஒன்பது மணி வரை நண்பர்களுடன்
சேர்ந்து குடித்து கும்மாளமிடுவது அவன் வழக்கம்.
அன்றும் அப்படி குடித்துவிட்டு அரை போதையில்
அவன் வீடு வந்து சேரும்போது மணி பத்தாகிவிட்டது.
அம்மா பார்வதி பதற்றத்துடன் வீட்டு வாசலில்
நின்றுகொண்டிருந்தாள். ‘‘டேய் சரவணா... அப்பாவை
இன்னும் காணலைடா!’’ - அவள் கண்களிலிருந்து
நீர் வழிந்தது.
தினமும் வேலையை முடித்துவிட்டு ஆறு மணிக்கே
வந்துவிடுபவராச்சே... எங்கே போயிருப்பார்?
‘‘நீ கவலைப்படதேம்மா. நான் போய் பார்க்கிறேன்!’’
என்று பைக்கைத் திருப்பினான்.
எங்கெங்கோ அலைந்து தேடி கடைசியாக மதுபானக்
கடை வாசலில் விழுந்து கிடந்தவரைப் பார்த்ததும்
அதிர்ச்சி. அப்பாவுக்கு குடிக்கிற பழக்கமில்லையே..!
ஏன் இப்படி மிதமிஞ்சிய போதையில் மயங்கிக்
கிடக்கிறார்? அப்படியே ஒரு ஆட்டோ பிடித்து அவரை
அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து கட்டிலில்
படுக்க வைத்தான்.
சரவணன் அலுவலகம் முடித்துவிட்டு வழக்கம்
போல தன் நண்பர்களுடன் டாஸ்மாக் பாரை
நோக்கி நடந்தான்.
தினமும் இரவு ஒன்பது மணி வரை நண்பர்களுடன்
சேர்ந்து குடித்து கும்மாளமிடுவது அவன் வழக்கம்.
அன்றும் அப்படி குடித்துவிட்டு அரை போதையில்
அவன் வீடு வந்து சேரும்போது மணி பத்தாகிவிட்டது.
அம்மா பார்வதி பதற்றத்துடன் வீட்டு வாசலில்
நின்றுகொண்டிருந்தாள். ‘‘டேய் சரவணா... அப்பாவை
இன்னும் காணலைடா!’’ - அவள் கண்களிலிருந்து
நீர் வழிந்தது.
தினமும் வேலையை முடித்துவிட்டு ஆறு மணிக்கே
வந்துவிடுபவராச்சே... எங்கே போயிருப்பார்?
‘‘நீ கவலைப்படதேம்மா. நான் போய் பார்க்கிறேன்!’’
என்று பைக்கைத் திருப்பினான்.
எங்கெங்கோ அலைந்து தேடி கடைசியாக மதுபானக்
கடை வாசலில் விழுந்து கிடந்தவரைப் பார்த்ததும்
அதிர்ச்சி. அப்பாவுக்கு குடிக்கிற பழக்கமில்லையே..!
ஏன் இப்படி மிதமிஞ்சிய போதையில் மயங்கிக்
கிடக்கிறார்? அப்படியே ஒரு ஆட்டோ பிடித்து அவரை
அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து கட்டிலில்
படுக்க வைத்தான்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அப்பா - ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
அடுத்த நாள் கண் விழித்த அப்பாவிடம் சற்றுக்
கோபமாகவே பேசினான் சரவணன். ‘‘அப்பா! என்னப்பா
இது புதுப் பழக்கம்? ஏன் நேத்து குடிச்சீங்க?’’
‘‘நீ தினமும் குடிக்கிறேங்கிறதை நினைச்சுத்தான்டா...
எனக்குக் கவலை அதிகமாச்சு. அதான் குடிச்சேன்..!’’
அப்பாவின் வார்த்தையில் அதிர்ந்துபோய் நின்றான்
சரவணன்.
-
------------------------------
குங்குமம்
-
அடுத்த நாள் கண் விழித்த அப்பாவிடம் சற்றுக்
கோபமாகவே பேசினான் சரவணன். ‘‘அப்பா! என்னப்பா
இது புதுப் பழக்கம்? ஏன் நேத்து குடிச்சீங்க?’’
‘‘நீ தினமும் குடிக்கிறேங்கிறதை நினைச்சுத்தான்டா...
எனக்குக் கவலை அதிகமாச்சு. அதான் குடிச்சேன்..!’’
அப்பாவின் வார்த்தையில் அதிர்ந்துபோய் நின்றான்
சரவணன்.
-
------------------------------
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|