Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Page 1 of 1 • Share
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Re: " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!!
----
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!!
&
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
----
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!!
&
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Re: " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
அவள் என் எழில் அழகி
----------------------------------
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
அவள் என் எழில் அழகி
தமிழில் காதல் செய்
----------------------------------
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
அவள் என் எழில் அழகி
தமிழில் காதல் செய்
Re: " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
ஏக்கத்தோடு அவளுக்காய் காத்திரு .......
ஏளனம் செய்தால் கூட பொறுத்திரு .......
ஏவாள் ஆதாம் காதல் போல் .....
ஏங்கிதுடிக்கும் காதல் வரும் ..........
ஏகனவன் அருளாய் இணைந்துடுவீர் .....!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
ஏளனம் செய்தால் கூட பொறுத்திரு .......
ஏவாள் ஆதாம் காதல் போல் .....
ஏங்கிதுடிக்கும் காதல் வரும் ..........
ஏகனவன் அருளாய் இணைந்துடுவீர் .....!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

» முதல் காதல் - முதல் காதலி
» முதல் காதல் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
» முதல் காதல் அழிவதில்லை
» அறவொளி கவிதைகள் - முதல் காதல்...
» முதல் காதல். என்றும் அழியாது ...!!!
» முதல் காதல் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
» முதல் காதல் அழிவதில்லை
» அறவொளி கவிதைகள் - முதல் காதல்...
» முதல் காதல். என்றும் அழியாது ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|