தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான் Empty புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat May 07, 2016 11:49 am

உரிமைகளும் உடமைகளும்
எங்கள் உலகில் காக்கப்படும்.
பாவங்களும் பொய்களும்
தடியால் அடைத்து விரட்டப்படும்.
***

நிலவும் பகலில் பூக்கும்
கதிரவனும் இரவில் உதிக்கும்.
முள்ளில்லாத பூக்கள் விளையும்.
பூக்களும் மனந்திறந்து பேசும்.
***

காற்றும் மரங்களை காதலிக்கும்
மனிதனும் பசுமையை நேசிப்பான்.
கடலும் கரையை சுவாசிக்கும்
குயிலும் அரசியல் சாசனம் வாசிக்கும்.
***

பாலைவனத்தில் பால்மழை வானிலை
அடர்ந்த காட்டில் மான்கள் அரசாட்சி
குருடனும் செவிடனும் வாக்காளர்கள்
கூண்டுக்கிளிகளும் சுதந்திர பறவைகள்
***

சிகப்பு விளக்கு விபச்சாரிகளும் சேற்றில்
நாற்று நட்டு மானத்தோடு வாழ்வார்கள்.
பிறப்பின் பிழையான அரவாணிகளுக்கும்
தனியான கல்லூரிகள் இங்கே கட்டப்படும்.
***

சாக்கடை தொழிலாளி நெஞ்சம் தூய்மையானது
தேசத்தின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப்படும்.
வியர்வையால் அறுவடை தருகின்ற உழவனால்
விதைநெல் விலையை தீர்மானிக்கும் அமைச்சரவை.
***

மதுவெனும் நஞ்சை விற்கும் விஷமிகள்
தெருவில் கல்லறிந்து கொல்லப்படுவார்கள்.
சிறுமியை விபச்சாரம் செய்யும் காமர்களின்
அந்தரங்க உறுப்பும் கத்தியால் அறுத்தறியப்படும்.
***

முதியோர் இல்லங்கள் முற்றுகை செய்யப்படும்.
முகவரியிழந்த உலகில் கருவறை காவியம் எழுதப்படும்
பெண்ணின் அந்தரங்கத்தை மறைவில் பணமாக்கும்
முகவர்கள் கண்கள் காக்கைக்கு உணவாக வீசப்படும்
***

வட்டியெனும் ஆயுதத்தால் உதிரத்தை உறிஞ்சுபவன்
தாகம் நீரிருந்தும் கருங்கற்களால் நிரப்பப்படும்...,
சோலைகளில் மழலையாய் முடவர்களும் வருவார்கள்.
அன்பின் கண்ணீராகும் கண்கள் எங்கள் வேதம்.
***

பாவங்களை தண்டனையால் அழித்திடுவோம்.
நன்மைகளை உணர்வின் வெகுமதியில் சேர்த்திடுவோம்.
அச்சம்,மடமை,இருண்மை,அநீதிகள் இல்லாத
நிம்மதியெனும் அமைதியில் புதியதோர் உலகம் செய்வோம்
***
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum