Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
Page 1 of 1 • Share
15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
10 போட்டிகளில் நேற்றைய தோல்வியையும் சேர்த்து 6-ல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி தற்போது நாக்-அவுட் போட்டிகளில் ஆடுவது போல் ஒவ்வொரு போட்டியையும் விளையாட வேண்டியுள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 41-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 151 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அசாதாரண இன்னிங்ஸ் ஒன்றை ஆட சச்சின் பேபி 13 பந்துகளில் 25 ரன்கள் விளாச 15.3 ஓவர்களில் 98/4 என்று திணறிக்கொண்டிருந்த பெங்களூரு 152 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட வந்த கெயில் 5 ரன்களில் ஏமாற்றமளித்தார், விராட் கோலி 7 ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் பிராக்டிஸ் கொடுத்தார்.
தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு போலவே 15.1 ஓவர்களில் படேல், ரோஹித், ரானா, ராயுடு ஆகியோரை இழந்து 98/4 என்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு கெய்ரன் பொலார்ட் 19 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களையும் ஜோஸ் பட்லர் 11 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 29 ரன்களையும் நொறுக்க 18.4 ஓவர்களில் 153/4 என்று மும்பை இந்தியன்ஸ் வென்றது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 41-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 151 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அசாதாரண இன்னிங்ஸ் ஒன்றை ஆட சச்சின் பேபி 13 பந்துகளில் 25 ரன்கள் விளாச 15.3 ஓவர்களில் 98/4 என்று திணறிக்கொண்டிருந்த பெங்களூரு 152 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட வந்த கெயில் 5 ரன்களில் ஏமாற்றமளித்தார், விராட் கோலி 7 ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் பிராக்டிஸ் கொடுத்தார்.
தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு போலவே 15.1 ஓவர்களில் படேல், ரோஹித், ரானா, ராயுடு ஆகியோரை இழந்து 98/4 என்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு கெய்ரன் பொலார்ட் 19 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களையும் ஜோஸ் பட்லர் 11 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 29 ரன்களையும் நொறுக்க 18.4 ஓவர்களில் 153/4 என்று மும்பை இந்தியன்ஸ் வென்றது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
இதில் தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
நாங்கள் இப்போது நாக்-அவுட் போட்டிகளை ஆடிக்கொண்டிருக்கிறோம். கே.எல்.ராகுல் ஆடியது ஒரு கிரேட் இன்னிங்ஸ். 15-வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை. இந்த நிலையிலிருந்து ராகுலும் சச்சின் பேபியும் எங்களை தலைநிமிர்த்தினர். ஆனாலும் 20 ரன்கள் குறைவாக எடுத்த நிலையில் இந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு பவுலர்களை கட்டுப்படுத்துமாறு கூறுவது நியாயமாகாது.
நாங்கள் பேட்டிங்கில் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்தோம், அதுவும் அத்தகைய ஷாட்களை பொதுவாக பார்த்திருக்க முடியாது, நான் பந்தை திருப்பினேன் உண்மையில் அது ஸ்லிப் கேட்சிங் பிராக்டீஸ்தான்.
மும்பை அணியில் குருணால், ஹர்பஜன் திறமையாக வீசினர். ஏனெனில் இங்கு ஸ்பின்னர்கள் நன்றாக வீசுவது கடினம்.
முடிவில் எங்களுக்கு சாதகமாக விஷயங்கள் அமைந்திருந்தால் வித்தியாசமான முடிவு ஏற்பட்டிருக்கும். இந்தத் தோல்வியினால் நாங்கள் ரிலாக்ஸாக இருக்க வாய்ப்பேயில்லை, ஆனால் இத்தகைய நெருக்கடி நிலையைத்தான் நான் பெரிதும் விரும்புவேன். இங்கிருந்து எல்லா போட்டியையும் வென்றாக வேண்டும். இதனைச் செய்ய நிறைய பண்புநிலை வேண்டும். ஆனால் இதற்காகத்தானே கிரிக்கெட் ஆடுகிறோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
நாங்கள் இப்போது நாக்-அவுட் போட்டிகளை ஆடிக்கொண்டிருக்கிறோம். கே.எல்.ராகுல் ஆடியது ஒரு கிரேட் இன்னிங்ஸ். 15-வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை. இந்த நிலையிலிருந்து ராகுலும் சச்சின் பேபியும் எங்களை தலைநிமிர்த்தினர். ஆனாலும் 20 ரன்கள் குறைவாக எடுத்த நிலையில் இந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு பவுலர்களை கட்டுப்படுத்துமாறு கூறுவது நியாயமாகாது.
நாங்கள் பேட்டிங்கில் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்தோம், அதுவும் அத்தகைய ஷாட்களை பொதுவாக பார்த்திருக்க முடியாது, நான் பந்தை திருப்பினேன் உண்மையில் அது ஸ்லிப் கேட்சிங் பிராக்டீஸ்தான்.
மும்பை அணியில் குருணால், ஹர்பஜன் திறமையாக வீசினர். ஏனெனில் இங்கு ஸ்பின்னர்கள் நன்றாக வீசுவது கடினம்.
முடிவில் எங்களுக்கு சாதகமாக விஷயங்கள் அமைந்திருந்தால் வித்தியாசமான முடிவு ஏற்பட்டிருக்கும். இந்தத் தோல்வியினால் நாங்கள் ரிலாக்ஸாக இருக்க வாய்ப்பேயில்லை, ஆனால் இத்தகைய நெருக்கடி நிலையைத்தான் நான் பெரிதும் விரும்புவேன். இங்கிருந்து எல்லா போட்டியையும் வென்றாக வேண்டும். இதனைச் செய்ய நிறைய பண்புநிலை வேண்டும். ஆனால் இதற்காகத்தானே கிரிக்கெட் ஆடுகிறோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்திய அணிக்கு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை அணுகிய விராட் கோலி
» முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட்
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
» முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட்
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|