Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணக்கு -ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
கணக்கு -ஒரு பக்க கதை
மூர்த்தி, டீக்கடை எப்படிப் போகுதுப்பா?’’
–
மூர்த்தி போட்டுக் கொடுத்த டீயைக் குடித்தபடியே கேட்டார்
மகாலிங்கம்.‘‘வியாபாரத்துக்கு குறைச்சல் இல்லேங்க.
காரணம், நம்ம கடைப் பையனுங்கதான். நாலு பேருமே
கெட்டிக்காரங்க.
டீயோடு இட்லி, வடைனு டிபன்… பகலில் சம்சா, மசால் வடை…
சாயங்காலமா பஜ்ஜி, மெதுவடைனு ஜமாய்க்கிறாங்க!’’
– பாராட்டுகளை அள்ளி விட்டார் மூர்த்தி.
புறப்படும்போது புருவம் சுருக்கி மெதுவாகக் கேட்டார்
மகாலிங்கம், ‘‘ஆமாப்பா! வேலை செய்றவங்களுக்கு என்ன
சம்பளம் கொடுக்கறே?’’
‘‘ஆளுக்கு எண்ணூறு ரூபா கொடுக்கறேன்!’’மகாலிங்கம்
அதிர்ந்துபோனார்.
‘‘என்னப்பா சொல்றே… எண்ணூறு ரூபா நாள் சம்பளமா?
அப்போ மாசம் 24 ஆயிரம் ரூபாவா? அரசு ஊழியர்
சம்பளத்தை எல்லாம் தாண்டிடுச்சே?’’
–
மூர்த்தி போட்டுக் கொடுத்த டீயைக் குடித்தபடியே கேட்டார்
மகாலிங்கம்.‘‘வியாபாரத்துக்கு குறைச்சல் இல்லேங்க.
காரணம், நம்ம கடைப் பையனுங்கதான். நாலு பேருமே
கெட்டிக்காரங்க.
டீயோடு இட்லி, வடைனு டிபன்… பகலில் சம்சா, மசால் வடை…
சாயங்காலமா பஜ்ஜி, மெதுவடைனு ஜமாய்க்கிறாங்க!’’
– பாராட்டுகளை அள்ளி விட்டார் மூர்த்தி.
புறப்படும்போது புருவம் சுருக்கி மெதுவாகக் கேட்டார்
மகாலிங்கம், ‘‘ஆமாப்பா! வேலை செய்றவங்களுக்கு என்ன
சம்பளம் கொடுக்கறே?’’
‘‘ஆளுக்கு எண்ணூறு ரூபா கொடுக்கறேன்!’’மகாலிங்கம்
அதிர்ந்துபோனார்.
‘‘என்னப்பா சொல்றே… எண்ணூறு ரூபா நாள் சம்பளமா?
அப்போ மாசம் 24 ஆயிரம் ரூபாவா? அரசு ஊழியர்
சம்பளத்தை எல்லாம் தாண்டிடுச்சே?’’
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கணக்கு -ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘இதுல என்னண்ணே இருக்கு? காலையில் இருந்து
ஓய்வில்லாம வேலை செய்றாங்க. அதனால எனக்கும் தினம்
இருபதாயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்குது. கிடைக்கிற
லாபத்துல உரிய பங்கை அவங்களுக்குக் கொடுக்கறேன்.
வியாபாரம் இன்னும் உயர்ந்தா இன்னும் கொடுப்பேன்னு
அவங்க மேலும் உற்சாகமா வேலை செய்றாங்க. இது நமக்கு
லாபம்தானே! நான் சம்பளக் கணக்கு பார்க்குறது
இப்படித்தான்!’’ என்றார் மூர்த்தி.
இந்தக் கணக்கை எண்ணிப் பூரித்துப் போனார் மகாலிங்கம்.
–
———————————-
கு.அருணாசலம்
-
‘இதுல என்னண்ணே இருக்கு? காலையில் இருந்து
ஓய்வில்லாம வேலை செய்றாங்க. அதனால எனக்கும் தினம்
இருபதாயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்குது. கிடைக்கிற
லாபத்துல உரிய பங்கை அவங்களுக்குக் கொடுக்கறேன்.
வியாபாரம் இன்னும் உயர்ந்தா இன்னும் கொடுப்பேன்னு
அவங்க மேலும் உற்சாகமா வேலை செய்றாங்க. இது நமக்கு
லாபம்தானே! நான் சம்பளக் கணக்கு பார்க்குறது
இப்படித்தான்!’’ என்றார் மூர்த்தி.
இந்தக் கணக்கை எண்ணிப் பூரித்துப் போனார் மகாலிங்கம்.
–
———————————-
கு.அருணாசலம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கணக்கு பண்ணுங்க......
» PF கணக்கு: எச்சரிக்கை?
» காந்தி கணக்கு
» மேஜிக் கணக்கு
» பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?
» PF கணக்கு: எச்சரிக்கை?
» காந்தி கணக்கு
» மேஜிக் கணக்கு
» பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|