தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்

View previous topic View next topic Go down

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள் Empty முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்

Post by rammalar Mon May 23, 2016 3:15 pm

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல்
கையொப்பமிட்ட கோப்புகள் பின்வருமாறு…

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர்,
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல்
12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும்
கையெழுத்திட்டார்.

மேலும்…

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில்,
கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள்
செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன்
மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி
செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும்
வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை
சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன்,
நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய
அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில்
முதலமைச்சர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான
ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி
100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு
வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக
1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும்.
இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

3) 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த
வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ
பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக
50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும்
தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக
25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய
4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட
வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி
திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன்
திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம்
என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி
வழங்கும் கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

—————-
விகடன்.காம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum