Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடுவது மிகப்பெரிய கெளரவம்: டிவில்லியர்ஸ்
Page 1 of 1 • Share
ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடுவது மிகப்பெரிய கெளரவம்: டிவில்லியர்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடுவது
மிகப்பெரிய கெளரவம் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல்
கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் 4 விக்கெட்
வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு
முன்னேறியது பெங்களூர்.
-
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியில் முன்னணி
பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.
அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்தபோது
டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல்
79 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
-
மிகப்பெரிய கெளரவம் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல்
கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் 4 விக்கெட்
வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு
முன்னேறியது பெங்களூர்.
-
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியில் முன்னணி
பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.
அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்தபோது
டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல்
79 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடுவது மிகப்பெரிய கெளரவம்: டிவில்லியர்ஸ்
-
இதன்பிறகு அவர் கூறியதாவது:
-
ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது எனக்கு
மிகப்பெரிய விஷயம் ஆகும். ஏனெனில் எனது கிரிக்கெட்
வாழ்க்கையில் நான் அதிக அளவில் இறுதிச்சுற்றுகளில்
விளையாடியதில்லை.
-
கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடினேன்.
அதில் பெங்களூர் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதில்லை.
ஆனால் இந்த முறை பெங்களூர் அணிக்காக இறுதிச்சுற்றில்
விளையாடவிருப்பது மிகப்பெரிய கெளரவம் ஆகும்.
-
பெரும்பாலானோர் எங்கள் அணியை குறைத்து மதிப்பிட்டனர்.
ஆனால் இந்த முறை நாங்கள் சிறந்த அணி என்பதை
நிரூபித்திருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் ஓர்
அணியாக இணைந்து சிறப்பாக ஆடி வருகிறோம்.
-
எனினும் இறுதிச்சுற்றில் ஆடும் வாய்ப்பு முந்தைய ஆண்டுகளில்
கிடைக்கவில்லை. இந்த முறை நாங்கள் கோப்பையை வெல்வோம்
என நம்புகிறேன். எனினும் என்ன நடக்கப் போகிறது என்பது
எனக்குத் தெரியாது என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த டிவில்லியர்ஸ், "குஜராத் பெளலர்
குல்கர்னி சிறப்பாக பந்துவீசினார். அவர் பாராட்டுக்குரியவர்.
ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசிய குல்கர்னி, ஆட்டத்தின் போக்கை
தங்கள் அணியின் வசம் திருப்பினார்' என்றார்.
-
-----------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» காமன்வெல்த்: பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் மோதும் சாய்னா & சிந்து!
» கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
» ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு
» ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
» கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
» ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு
» ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|