Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சேலை – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1 • Share
சேலை – ஒரு பக்க கதை
பிரபல புடவைக் கடையின் மேனேஜர்தான் கேசவன்.
ஆனால், அவன் மனைவி சித்ராவே சேலை கட்டுவதில்லை.
என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில்
நடிக்கிறாள்.
–
பெரும்பாலும் அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதா
பாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப்
போட்டு, அப்படியே அதற்குப் பழகி விட்டாள்.
–
கேசவன் பலமுறை அவளைப் புடவை கட்டச் சொல்லி
கேட்டிருக்கிறான். ‘‘போங்க, அதெல்லாம் எனக்கு செட்
ஆகாது!’’ எனச் சொல்லி விடுவாள்.
–
அப்படிப்பட்டவள் ஒரு நாள் தானே முன்வந்து கேசவனிடம்
கேட்டாள், ‘‘என்னங்க… ஜவுளிக்கடையில ஷோகேஸ்
பொம்மைக்கெல்லாம் சேலை கட்டி விடுறீங்களே…
எனக்கும் நீங்களே சேலை கட்டிவிடக் கூடாதா?’’
–
‘அட, இதைக் கேட்கவா இத்தனை நாளாகத் தயக்கம்!’
கேசவன் உற்சாகமாகி அவளுக்கு சேலை கட்டிவிட்டான்.
அந்த டிசைனர் சேலையில் சித்ரா தேவதையாய்த்
தெரிந்தாள்.
–
ஆனால், அவன் மனைவி சித்ராவே சேலை கட்டுவதில்லை.
என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில்
நடிக்கிறாள்.
–
பெரும்பாலும் அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதா
பாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப்
போட்டு, அப்படியே அதற்குப் பழகி விட்டாள்.
–
கேசவன் பலமுறை அவளைப் புடவை கட்டச் சொல்லி
கேட்டிருக்கிறான். ‘‘போங்க, அதெல்லாம் எனக்கு செட்
ஆகாது!’’ எனச் சொல்லி விடுவாள்.
–
அப்படிப்பட்டவள் ஒரு நாள் தானே முன்வந்து கேசவனிடம்
கேட்டாள், ‘‘என்னங்க… ஜவுளிக்கடையில ஷோகேஸ்
பொம்மைக்கெல்லாம் சேலை கட்டி விடுறீங்களே…
எனக்கும் நீங்களே சேலை கட்டிவிடக் கூடாதா?’’
–
‘அட, இதைக் கேட்கவா இத்தனை நாளாகத் தயக்கம்!’
கேசவன் உற்சாகமாகி அவளுக்கு சேலை கட்டிவிட்டான்.
அந்த டிசைனர் சேலையில் சித்ரா தேவதையாய்த்
தெரிந்தாள்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சேலை – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
இப்படியே இவள் தினமும் இருந்தால்…’’ –
பெருமூச்சுடன் அவன் கடைக்குக் கிளம்பியபோது சித்ரா,
செல்போனில் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.
–
‘‘டைரக்டர் ஸார்! நீங்க சொன்னபடியே ஒரு மணி நேரத்துல
‘சேலை காஸ்ட்யூம்ல’ நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு
வந்துடுறேன். அந்தக் கேரக்டரை வேற யாருக்கும்
கொடுத்துடாதீங்க. ப்ளீஸ்!’’ – சொல்லிக்கொண்டே
அவசரமாகக் காரில் ஏறினாள் சித்ரா.
–
—————————–
– கே.அசோகன்
குங்குமம்
-
இப்படியே இவள் தினமும் இருந்தால்…’’ –
பெருமூச்சுடன் அவன் கடைக்குக் கிளம்பியபோது சித்ரா,
செல்போனில் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.
–
‘‘டைரக்டர் ஸார்! நீங்க சொன்னபடியே ஒரு மணி நேரத்துல
‘சேலை காஸ்ட்யூம்ல’ நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு
வந்துடுறேன். அந்தக் கேரக்டரை வேற யாருக்கும்
கொடுத்துடாதீங்க. ப்ளீஸ்!’’ – சொல்லிக்கொண்டே
அவசரமாகக் காரில் ஏறினாள் சித்ரா.
–
—————————–
– கே.அசோகன்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பட்டுச் சேலை பராமரிப்பு
» சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» பொய் – ஒரு பக்க கதை
» 2000 ரூபாய் நோட்டு டிசைனில் சேலை: எப்படிலாம் யோசிக்கிறாங்க!!
» சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» பொய் – ஒரு பக்க கதை
» 2000 ரூபாய் நோட்டு டிசைனில் சேலை: எப்படிலாம் யோசிக்கிறாங்க!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|