தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிம்பிள் – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

சிம்பிள் – ஒரு பக்க கதை Empty சிம்பிள் – ஒரு பக்க கதை

Post by rammalar Thu Jun 02, 2016 11:57 am

‘நளினி! மளமளன்னு வேலைகளைப் பார்…
அவங்க வர்ற நேரமாச்சு!’’ – மகளைத்
துரிதப்படுத்தினாள் மீனாட்சி.

‘‘போம்மா! இது ஏழாவது தடவை. மாங்கு மாங்குனு
நீ ஸ்வீட், காரம் செய்யுறதும்… நான் பொம்மை மாதிரி
விதவிதமா அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து
எல்லாத்தையும் தந்துட்டு அவஸ்தையோட நிக்கறதும்…
வர்றவன் பிடிக்கலைனு சொல்லிட்டுப் போறதும்…
போதும்மா! அலுத்துப் போச்சு’’ – அழுதாள் நளினி.

மறு பேச்சு பேச முடியவில்லை மீனாட்சியால்.
அவள் சொல்வதும் சரிதானே. நிச்சயம் இல்லாத சடங்கு
இது.

இதற்கு ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும்?
பெண் மனதில் ஏன் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும்?
உடனே ஓட்டலில் டிபன் வாங்கி வரச் சொன்னாள் மீனாட்சி.

‘‘அலங்காரமும் அதிகம் வேண்டாம்மா… உனக்குப் பிடிச்ச
டிரஸ்ஸை போட்டுக்க!’’ என்றாள் மகளிடம்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிம்பிள் – ஒரு பக்க கதை Empty Re: சிம்பிள் – ஒரு பக்க கதை

Post by rammalar Thu Jun 02, 2016 11:58 am

[You must be registered and logged in to see this image.]
-
மாப்பிள்ளை வீட்டார் வந்து பலகாரம் சாப்பிட்டபடி
நளினியைப் பார்த்தனர். கிளம்பும்போது,
‘‘உங்க யதார்த்தமான உபசரிப்பு, பெண்ணின் ஆடம்பரம்
இல்லாத அலங்காரம் எல்லாமே எங்களுக்கு ரொம்பப்
பிடிச்சிருக்கு. இப்படித்தான் இயல்பா இருக்கணும்.

வீட்டுக்குப் போய் கல்யாணத் தேதியை குறித்து தரகரிடம்
சொல்லி அனுப்புறோம்!’’ என்று விடை பெற்றுச் சென்றார்கள்.
மீனாட்சிக்கும் நளினிக்கும் மூர்ச்சை வராத குறைதான்.

—————————————-
-சி.ஸ்ரீரங்கம்
குங்குமம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum