Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாட்டுக்கட்டையில் ஒரு பாட்டுப் பாடுங்கள்...!
Page 1 of 1 • Share
நாட்டுக்கட்டையில் ஒரு பாட்டுப் பாடுங்கள்...!
அந்த வழக்கறிஞர் நிறைய ஆண்களுக்கு
விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கார்...!
-
எப்படி?
-
விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்...!
-
----------------------------------
வீட கட்ட லோன் வேணும்!
-
வங்கி மானேஜர்:
எப்படிக் கட்டுவீங்க...?
-
கொத்தனாரை வச்சுத்தான்...!
-
--------------------------------------
-
படத்துக்கு தமிழ் பேர் வைக்க வேண்டியதுதான்,
அதுக்காக இப்படியா?
-
என்ன பேர் வெச்சிருக்காங்க..?
-
ஒ ஓ னு வச்சிருக்காங்க...!
-
----------------------------------------
விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கார்...!
-
எப்படி?
-
விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்...!
-
----------------------------------
வீட கட்ட லோன் வேணும்!
-
வங்கி மானேஜர்:
எப்படிக் கட்டுவீங்க...?
-
கொத்தனாரை வச்சுத்தான்...!
-
--------------------------------------
-
படத்துக்கு தமிழ் பேர் வைக்க வேண்டியதுதான்,
அதுக்காக இப்படியா?
-
என்ன பேர் வெச்சிருக்காங்க..?
-
ஒ ஓ னு வச்சிருக்காங்க...!
-
----------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நாட்டுக்கட்டையில் ஒரு பாட்டுப் பாடுங்கள்...!
-
----------------------------------
-
பாகவதர் ஏன் கோபமா இருக்கிறார்...?
-
ஒரு ரசிகர் நாட்டுக்கட்டையில் ஒரு பாட்டுப்
பாடுங்கள்னு சொல்லிட்டாராம், அதனால்தான்!
-
-----------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நாட்டுக்கட்டையில் ஒரு பாட்டுப் பாடுங்கள்...!
-
கவியரங்கத்துக்கு சாமியார்களா வர்றாங்களே
ஏன்?
-
நோட்டீஸ்ல தவறுதலா காவியரங்கம்னு
போட்டுட்டாங்களாம்...!
-
--------------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நாட்டுக்கட்டையில் ஒரு பாட்டுப் பாடுங்கள்...!
காந்தி சொர்க்கத்தில் கடவுளிடம் போய்,
நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு
எனக் கேட்டார்.
-
கடவுள் சொன்னார்,
-
"கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது"
-
------------------------------------------------------------
#படித்ததில் பிடித்தது#
நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு
எனக் கேட்டார்.
-
கடவுள் சொன்னார்,
-
"கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது"
-
------------------------------------------------------------
#படித்ததில் பிடித்தது#
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|