Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைவலியா? ஒற்றை தலைவலியா? ஆமாம்பா ஆமாம்.
Page 1 of 1 • Share
தலைவலியா? ஒற்றை தலைவலியா? ஆமாம்பா ஆமாம்.
ஆ ,,, தலை வலி மண்டைய பிளக்குதே, இது எல்லோரும் சொல்வது.
சிலருக்கு வெயிலில் போனால் தலைவலி, சிலருக்கு டென்ஷன் ஆனால் தலைவலி, சிலருக்கு ஆபிஸ் டெஷனால் தலைவலி, பெண்களுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலிவரும்.
ஒருபக்கமா கண், நெற்றி பொட்டு எல்லாம் வின் வின் என்று குத்தும், தொழும் போது குனியமுடியாது முழு மண்டையின் பாரம் வந்து விழுவது போல் இருக்கும்,
சிலருக்கு பிள்ளைகள் சண்டையால் தலைவலி,சத்தமாக பக்கத்துவீட்டில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தால் கூட தலைய என்னவோ பண்ணுவது போல் இருக்கும்.
மாணவர்களுக்கு அட்வைஸ் பெரிய தலை வலி தான்.அம்மாவுடைய திட்டுகளும் தலை வலிதான்.
சிலருக்கு சரியா மோஷன் போகவில்லை என்றாலும் தலை வலி வரும்.
பிள்ளைகளுக்கும் தலைவலி தான் அம்மா கார்டூன் பார்க்க விடவில்லை என்றால், சில பிள்ளைகளுக்கு புக்கை பார்த்தேலே தலை வலி தான்..
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
இதெல்லாத்துக்கும் மருந்து இஞ்சி சாறு தேன் கலந்து குடிப்பதும், ஆவி பிடிப்பதும் நல்ல எபட்டிவ்வாக இருக்கும். (எந்த சுடுகாட்டில் என்று கேட்காதீர்கள்)
ஆனால் தொடர்ந்து மாத கணக்காக தலை வலி இருப்பவர்கள் உடனே டாக்டரை அனுகவும், இது கிட்னி பிராப்ளமாக கூட இருக்கலாம்.
1. இஞ்சி சாறு
***************
இஞ்சி சாற்றை தலையில் தேய்ப்பதன் மூலம் சிறிது விடுதலை பெறலாம்.இஞ்சி 50 கிராம் எடுத்து கொள்ளுங்கள்.
அதை தண்ணீர் படமால் அதாவது கழுவவாமல் தோலை நீக்கி விட்டு ஈரமில்லாமல் காய்ந்த மிக்சியில் போட்டு அரைத்து ஒரு டம்ளரில் சாறை பிழிந்து எடுங்கள்.
சிறிது நேரம் கழித்து பார்த்தால் கீழே நஞ்சு தங்கி இருக்கும் வெள்ளை படிவம் போல் தெளிந்த சாறைமட்டும் எடுத்து ஒரு மெல்லிய துணியை தீயில் எரியவிட்டு அப்படியே அந்த சறில் போடவும் , போட்டதும் அனைந்து விடும்.
இப்போது அந்த சாறை கை விரல்களால் எடுத்து நடு மண்டை, பின் மண்டை நெற்றி பொருத்து காது மடல் போன்ற இடங்களில் தடவி விடவும்.
கொஞ்ச நேரத்தில் தலையில் உள்ள நீரை எடுத்து விடும் தலை வலி, பாரமும் சிறிது விடும், பிறகு ஒரு இஞ்சி டீ (அ) இஞ்சி காப்பி குடிக்கவும்.
நல்ல அமைதியான இடத்தில் ரெஸ்ட் எடுங்கள் .
2. ஆவி பிடிப்பது
****************
ஆவி பிடிப்பது தலைவலி, தலைபாரம்,சளி, மூக்கடைப்பு எல்லாத்துக்குமே இதான் மருந்து.
கொதிக்க கொதிக்க வெண்ணீர் எடுத்து கொள்ளுங்கள், அதில் சுக்கு (அ) சர்க்கரை (அ) ஏதாவது தைலம் ஒரு சொட்டு தான் விடனும் ,இல்லை என்றால் முகம் பொத்து போய் விடும், ஆவி பிடிக்கும் முன் முகத்தில் ஏதாவது கிரீம் தடவு கொள்ளலாம்.
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கும் வெண்ணீர் பாத்திரத்திற்கும் ஒரு ஜான் அளவு இடைவெளி இருக்கட்டும்.
பேன், ஏசி எல்லாம் ஆஃப் பண்ணி கொள்ளுங்கள், தொடர்ந்து இரண்டு முன்று தடவை பிடிங்கள்.
எதுவும் இல்லை என்றால் வெரும் வெண்ணீரே போதுமானது.
3. இஞ்சி சாறு குடிக்க
**********************
50 கிராம் இஞ்சியை தோல் சீவி வெண்ணீரில் கழுவி அதை பட்டு போல் அரைக்கவேண்டாம், இரண்டு திருப்பு திருப்பினாலே போதும் எடுத்து ஒரு டம்ளரில் வடிகட்டியில் பிழிந்து சாறில் உள்ள நஞ்சை உறைய விடுங்கள்.
பிழிந்த இஞ்சி சக்கையை பிரிட்ஜில் வையுங்கள், இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட பயன் படுத்தி கொள்ளலாம்.
மேலோடு தெளிந்து நிற்கும் சாறில் தேவைக்கு தேன் கலந்து ஒரு கல் உப்பு சேர்த்து முன்று தேக்கரண்டி அளவிற்கு குடிக்கவும்.
4. சோம்பு இஞ்சி காப்பி
************************
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = அரை டம்ளர்
சர்க்கரை தேவைக்கு
சோம்பு தூள் = அரை தேக்கரண்டி
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி
இன்ஸ்டன் காபி பொடி = ஒரு பின்ச்
தண்ணீரில் இஞ்சி மற்றும் சோம்பு தூளை போட்டு நன்கு கொதித்து கால் டம்ளராக வற்றவிட்டு அதில் சுடான பால், சர்க்கரை , கலந்து வடிகட்டி காபி பொடி சேர்த்து கலக்கி குடிக்கவும்.
இந்த இஞ்சி காபி குடிப்பதால் மோஷன் பிராப்ளத்திற்கு குட் பை சொல்லலாம்.
கடுங்குளிர் வாட்டும் போது கை கால் ஐஸ் போல் ஆகும் அந்த நேரத்திலும் இதை குடிக்கலாம்.
சிலருக்கு வெயிலில் போனால் தலைவலி, சிலருக்கு டென்ஷன் ஆனால் தலைவலி, சிலருக்கு ஆபிஸ் டெஷனால் தலைவலி, பெண்களுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலிவரும்.
ஒருபக்கமா கண், நெற்றி பொட்டு எல்லாம் வின் வின் என்று குத்தும், தொழும் போது குனியமுடியாது முழு மண்டையின் பாரம் வந்து விழுவது போல் இருக்கும்,
சிலருக்கு பிள்ளைகள் சண்டையால் தலைவலி,சத்தமாக பக்கத்துவீட்டில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தால் கூட தலைய என்னவோ பண்ணுவது போல் இருக்கும்.
மாணவர்களுக்கு அட்வைஸ் பெரிய தலை வலி தான்.அம்மாவுடைய திட்டுகளும் தலை வலிதான்.
சிலருக்கு சரியா மோஷன் போகவில்லை என்றாலும் தலை வலி வரும்.
பிள்ளைகளுக்கும் தலைவலி தான் அம்மா கார்டூன் பார்க்க விடவில்லை என்றால், சில பிள்ளைகளுக்கு புக்கை பார்த்தேலே தலை வலி தான்..
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
இதெல்லாத்துக்கும் மருந்து இஞ்சி சாறு தேன் கலந்து குடிப்பதும், ஆவி பிடிப்பதும் நல்ல எபட்டிவ்வாக இருக்கும். (எந்த சுடுகாட்டில் என்று கேட்காதீர்கள்)
ஆனால் தொடர்ந்து மாத கணக்காக தலை வலி இருப்பவர்கள் உடனே டாக்டரை அனுகவும், இது கிட்னி பிராப்ளமாக கூட இருக்கலாம்.
1. இஞ்சி சாறு
***************
இஞ்சி சாற்றை தலையில் தேய்ப்பதன் மூலம் சிறிது விடுதலை பெறலாம்.இஞ்சி 50 கிராம் எடுத்து கொள்ளுங்கள்.
அதை தண்ணீர் படமால் அதாவது கழுவவாமல் தோலை நீக்கி விட்டு ஈரமில்லாமல் காய்ந்த மிக்சியில் போட்டு அரைத்து ஒரு டம்ளரில் சாறை பிழிந்து எடுங்கள்.
சிறிது நேரம் கழித்து பார்த்தால் கீழே நஞ்சு தங்கி இருக்கும் வெள்ளை படிவம் போல் தெளிந்த சாறைமட்டும் எடுத்து ஒரு மெல்லிய துணியை தீயில் எரியவிட்டு அப்படியே அந்த சறில் போடவும் , போட்டதும் அனைந்து விடும்.
இப்போது அந்த சாறை கை விரல்களால் எடுத்து நடு மண்டை, பின் மண்டை நெற்றி பொருத்து காது மடல் போன்ற இடங்களில் தடவி விடவும்.
கொஞ்ச நேரத்தில் தலையில் உள்ள நீரை எடுத்து விடும் தலை வலி, பாரமும் சிறிது விடும், பிறகு ஒரு இஞ்சி டீ (அ) இஞ்சி காப்பி குடிக்கவும்.
நல்ல அமைதியான இடத்தில் ரெஸ்ட் எடுங்கள் .
2. ஆவி பிடிப்பது
****************
ஆவி பிடிப்பது தலைவலி, தலைபாரம்,சளி, மூக்கடைப்பு எல்லாத்துக்குமே இதான் மருந்து.
கொதிக்க கொதிக்க வெண்ணீர் எடுத்து கொள்ளுங்கள், அதில் சுக்கு (அ) சர்க்கரை (அ) ஏதாவது தைலம் ஒரு சொட்டு தான் விடனும் ,இல்லை என்றால் முகம் பொத்து போய் விடும், ஆவி பிடிக்கும் முன் முகத்தில் ஏதாவது கிரீம் தடவு கொள்ளலாம்.
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கும் வெண்ணீர் பாத்திரத்திற்கும் ஒரு ஜான் அளவு இடைவெளி இருக்கட்டும்.
பேன், ஏசி எல்லாம் ஆஃப் பண்ணி கொள்ளுங்கள், தொடர்ந்து இரண்டு முன்று தடவை பிடிங்கள்.
எதுவும் இல்லை என்றால் வெரும் வெண்ணீரே போதுமானது.
3. இஞ்சி சாறு குடிக்க
**********************
50 கிராம் இஞ்சியை தோல் சீவி வெண்ணீரில் கழுவி அதை பட்டு போல் அரைக்கவேண்டாம், இரண்டு திருப்பு திருப்பினாலே போதும் எடுத்து ஒரு டம்ளரில் வடிகட்டியில் பிழிந்து சாறில் உள்ள நஞ்சை உறைய விடுங்கள்.
பிழிந்த இஞ்சி சக்கையை பிரிட்ஜில் வையுங்கள், இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட பயன் படுத்தி கொள்ளலாம்.
மேலோடு தெளிந்து நிற்கும் சாறில் தேவைக்கு தேன் கலந்து ஒரு கல் உப்பு சேர்த்து முன்று தேக்கரண்டி அளவிற்கு குடிக்கவும்.
4. சோம்பு இஞ்சி காப்பி
************************
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = அரை டம்ளர்
சர்க்கரை தேவைக்கு
சோம்பு தூள் = அரை தேக்கரண்டி
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி
இன்ஸ்டன் காபி பொடி = ஒரு பின்ச்
தண்ணீரில் இஞ்சி மற்றும் சோம்பு தூளை போட்டு நன்கு கொதித்து கால் டம்ளராக வற்றவிட்டு அதில் சுடான பால், சர்க்கரை , கலந்து வடிகட்டி காபி பொடி சேர்த்து கலக்கி குடிக்கவும்.
இந்த இஞ்சி காபி குடிப்பதால் மோஷன் பிராப்ளத்திற்கு குட் பை சொல்லலாம்.
கடுங்குளிர் வாட்டும் போது கை கால் ஐஸ் போல் ஆகும் அந்த நேரத்திலும் இதை குடிக்கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|