Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்…!!
Page 1 of 1 • Share
நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்…!!
“சம்சாரத்தை ரெண்டு நாளாக் காணோம்”
“”கவலைப்படாதீங்க. தேடிப் பிடிச்சுத் தாரோம்”
“”நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்”
அஜித்
–
——————————————–
–
“இந்த ஜாதகத்துக்கு பணம் குவியும் பாருங்க!”
“”குவிய வேண்டாம் ஜோசியரே, இந்த ஜாதகத்தை வைச்சிக்கிட்டு
ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும்.”
பி.கவிதா
–
———————————————-
–
“குண்டூசியால் குத்தினதும் ஏன் ரத்தம் வந்து எட்டிப்
பார்க்குது தெரியுமா?
தெரியலையே…?”
“”குத்தினவன் யாருன்னு தெரிஞ்சுக்கத்தான்!”
–
———————————————
“”கவலைப்படாதீங்க. தேடிப் பிடிச்சுத் தாரோம்”
“”நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்”
அஜித்
–
——————————————–
–
“இந்த ஜாதகத்துக்கு பணம் குவியும் பாருங்க!”
“”குவிய வேண்டாம் ஜோசியரே, இந்த ஜாதகத்தை வைச்சிக்கிட்டு
ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும்.”
பி.கவிதா
–
———————————————-
–
“குண்டூசியால் குத்தினதும் ஏன் ரத்தம் வந்து எட்டிப்
பார்க்குது தெரியுமா?
தெரியலையே…?”
“”குத்தினவன் யாருன்னு தெரிஞ்சுக்கத்தான்!”
–
———————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்…!!
-
“நான் யாருக்கு ஓட்டுப் போடுவேனோ அவருக்குத்தான்
என் மனைவியும் ஓட்டுப் போடுவாள்.”
“”சரி, நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?”
“”அதை இன்னும் என் மனைவி முடிவு பண்ணலையே!”
எம்.அசோக்ராஜா
–
———————————————-
–
புலவர் -1: மன்னருக்கு சந்தேகம்..
புலவர் -2: கூந்தல் மணம் பற்றியா?
புலவர் -1: ஊகும்.. “கெத்து’ தமிழ் வார்த்தையா..
அதுக்கு என்ன அர்த்தம்…?
எஸ்.மோகன்
–
———————————————
–
“என்ன சார் மண்டை வீங்கியிருக்கு”
“எனக்கும் என் மனைவிக்கும் ஒரே சண்டை. என்னை அவ
அடிக்க, அவ என்னை அடிக்க ஒரே ரகளையாப் போயிடுச்சு”
எஸ்.நிர்மலாதேவி
–
———————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்…!!
“என்னது உங்க ஆபீஸ்ல லஞ்ச் டைமே கிடையாதா?”
“ஆமாம். யார் யாருக்கு எப்பப்ப முழிப்பு வருதோ,
அப்பப்ப சாப்பிடுவோம்.”
–
———————————————-
–
“ஆபீஸ்ல யாராவது தூங்கினா என்கிட்டே வந்து சொல்லு”
“”சரி சார்”
“நான் தூங்கிட்டு இருந்தாக்கூடப் பரவாயில்லை. எழுப்பி
சொல்லு.”
ஜோ.ஜெயக்குமார்
–
———————————————–
தினமணி கதிர்
“ஆமாம். யார் யாருக்கு எப்பப்ப முழிப்பு வருதோ,
அப்பப்ப சாப்பிடுவோம்.”
–
———————————————-
–
“ஆபீஸ்ல யாராவது தூங்கினா என்கிட்டே வந்து சொல்லு”
“”சரி சார்”
“நான் தூங்கிட்டு இருந்தாக்கூடப் பரவாயில்லை. எழுப்பி
சொல்லு.”
ஜோ.ஜெயக்குமார்
–
———————————————–
தினமணி கதிர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்…!!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு!
-
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சு விளையாடுவோம்...!
» கடவுளைத் தேடிப் போகிறோம்
» கடவுளைத் தேடிப் போகிறோம்.
» தேடிப் பாக்கணும்னு தோணிச்சா
» உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்
» கடவுளைத் தேடிப் போகிறோம்
» கடவுளைத் தேடிப் போகிறோம்.
» தேடிப் பாக்கணும்னு தோணிச்சா
» உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|