தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்

View previous topic View next topic Go down

நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் Empty நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்

Post by rammalar Sat Jul 02, 2016 4:43 pm



விசாகப்பட்டினம்,

நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.
ஆந்திர என்ஜினீயர்கள்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள பெனியூ மாகாணத்தின், போகோ நகரின் டான்கோட் சிமெண்டு ஆலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரைச் சேர்ந்த சாய் சீனிவாஸ், அனிஷ் சர்மா என்ற 2 என்ஜினீயர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர்.

இருவரும் அங்குள்ள சிபோக் நகரில் தங்கியிருந்து தினமும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். அவர்கள் இரவு நேர ‘ஷிப்ட்’டில் பணியாற்றி வந்தனர்.
துப்பாக்கி முனையில் கடத்தல்

கடந்த புதன்கிழமை மாலை வழக்கம்போல் இருவரும் பணிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் கார் போகோ நகரில் ஓரிடத்தில் சிக்னலுக்காக நின்றது.

அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் இருவரையும் கடத்திச் சென்றனர்.

பணம் கேட்டு மிரட்டுவதற்காக நைஜீரியாவில் இதுபோல் வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் கடத்திச் செல்வது வழக்கம். அதுபோல் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் கடத்தியவர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
தொடர்பு கொள்ள முடியவில்லை

கணவரிடம் வழக்கமாக தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசும் சாய் சீனிவாசின் மனைவி லலிதா கடந்த புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டபோது கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினமும் இதே நிலைதான் நீடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லலிதா, தனது கணவர் வேலை பார்த்து வந்த சிமெண்டு ஆலை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் காலை போன் செய்து கேட்டு இருக்கிறார். அப்போதுதான் அவரும், அவருடைய நண்பரும் கடத்திச் செல்லப்பட்ட தகவலை அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மீட்க நடவடிக்கை

இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் யுவராஜை, லலிதா சந்தித்து நைஜீரியாவில் கடத்தப்பட்ட தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

மாவட்ட கலெக்டர் உடனடியாக இது குறித்து வெளியுறவு அமைச்சகத்துக்கும், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நைஜீரிய அதிகாரிகள் கடத்தப்பட்ட என்ஜினீயர்கள் இருவரையும் மீட்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு உள்ளனர்.
-
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum