தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டில் குழந்தைகள் கடத்தல் 2010-06-22 21:00:00

View previous topic View next topic Go down

நாட்டில் குழந்தைகள் கடத்தல் 2010-06-22 21:00:00 Empty நாட்டில் குழந்தைகள் கடத்தல் 2010-06-22 21:00:00

Post by Guest Thu Jun 24, 2010 12:15 pm

நாட்டில் குழந்தைகள் கடத்தல் 2010-06-22 21:00:00

தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய அளவில் குழந்தைகள் கடத்தல் இப்போது நடந்து வருவதாக செய்திகள் வந்திருக்கின்றன.
அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து, குழந்தைகள் பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


குறிப்பாக குழந்தைகள் இல்லாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட கடத்தலில் ஈடுபட்டதாக புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை சிலர் கைதாகியிருக்கின்றனர். இன்னும் பலரை போலீசார் தேடிவருவதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இதில் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

தத்து கொடுப்பதைக் கண்காணிக்கும் அகில இந்திய குழந்தைகள் நலன் குழுவின் தமிழகப் பிரிவின் தலைவர் டாக்டர் மனோரமா பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.

மதமாற்றம் செய்தல், அநாதைக் குழந்தைகள் இல்லம் நடத்துவதாகக்கூறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுதல், பின்னர் அக்குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்றல் என்பன போன்ற காரணங்களுக்காக கடத்தல் நடைபெறுவதாகவும் டாக்டர் மனோரமா குற்றஞ்சாட்டுகிறார்.

மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இருந்தும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு காரணம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில் மருத்துவமனை நிர்வாகிகளேகூட உடந்தையாக இருக்கின்றனர் என்றும் மனோரமா கூறுகிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இவ்வாறு கடத்தப்பட்ட 15 குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கிறிஸ்தவ போதகர்கள் இருவரும் அடங்குவதாகவும் அவர் கூறுகிறார்.

இது போன்ற விடயங்களில் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் உன்னிப்பாக அவதானித்து இது போன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
» செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum