Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதனும் தெய்வமாகலாம்!
Page 1 of 1 • Share
மனிதனும் தெய்வமாகலாம்!
ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜை
நமக்கு, ‘அ, ஆ’ எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு;
அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம்
செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா…
அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்;
அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.
–
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர்,
பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார்.
மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம்
ஒப்படைக்கப்பட்டது.
–
பெரும் பணத்துடன் கிளம்பிச் சென்ற போது, வழியில்
புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்னுமிடத்தில்,
மந்திர ஒலி கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, குருநாதர்
ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். அவரிடம், தன்னை சீடராக
ஏற்று உபதேசமளிக்கும்படி வேண்டினார், மாணிக்கவாசகர்.
–
குருவும் அவருக்கு தீட்சை அளித்தார். சற்று நேரத்தில் குரு
மறைந்து போக, ‘சிவபெருமானே குருவாக வந்து, தனக்கு
உபதேசம் அளித்துள்ளார்…’ என புரிந்து, உள்ளம் உருகி
பாடினார்; அதுவே, திருவாசகம்.
–
குதிரை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை, சிவாலய
பணிக்கு செலவிட்டார்.
–
இதையறிந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார்.
பக்தனின் பெருமையை உலகிற்கு உணர்த்த, நரிகளை, பரிகளாக்கி,
அதை, மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான்.
–
ஆனால், அன்று இரவில், அக்குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக,
மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி
தண்டித்தான். அப்போது, வைகையில் வெள்ளம் வரச் செய்தார் சிவன்.
–
ஊருக்குள் வெள்ளம் வந்து விடும் என பயந்த மன்னர்,
ஆற்றங்கரையை உயர்த்த, வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரும்படி
உத்தரவிட்டார். வந்தி எனும் முதிய சிவ பக்தைக்காக, கூலியாளாக
வந்து வேலை செய்தார், சிவபெருமான். ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியில்
களைத்து தூங்குவது போன்று பாவனை செய்தார், எம்பெருமான்.
–
அங்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்குபவரைப் பார்த்ததும்,
அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி, உலகில் உள்ள எல்லா
உயிர்களின் மீதும் விழ, வந்திருப்பது இறைவன் என்பதைத் தெரிந்து
கொண்ட மன்னர், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மனிதனும் தெய்வமாகலாம்!
-
Post by ayyasamy ram Today at 12:05
பக்தருக்காக, கடவுள் அடி வாங்கியுள்ளார் என்றால், அது மாணிக்க
வாசகருக்காகத் தான்!
திருப் பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோவிலில்,
மாணிக்கவாசகருக்கு சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில் சிவனுக்கே
உற்சவம் நடக்கும். இங்கே மாணிக்கவாசகருக்குத் தான் உற்சவம்
நடக்கிறது. இதை, பக்தோற்ஸவம் (பக்தனுக்கு நடத்தும் விழா) என்பர்.
ஆனி மகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும்.
–
பக்தியுள்ளவர்களுக்கு சோதனை வருவது இயற்கை; இறைவன்
அதிலிருந்து விடுதலை தருவான் என்ற நம்பிக்கையோடு, அதைத்
தாங்கும் பக்குவத்தைப் பெற்று விட்டால், இறைநிலையையே அடைந்து
விடலாம் என்பதற்கு, மாணிக்கவாசகரின் வரலாறு உதாரணம்.
–
————————————–
தி.செல்லப்பா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மரமும் மனிதனும்
» - கடவுளும் மனிதனும்
» ஈரமிலா மண்ணும் மனிதனும்!
» பணம் மட்டுமல்ல பணத்தை வைத்திருக்கும் மனிதனும் ஒரு குரங்கு.
» - கடவுளும் மனிதனும்
» ஈரமிலா மண்ணும் மனிதனும்!
» பணம் மட்டுமல்ல பணத்தை வைத்திருக்கும் மனிதனும் ஒரு குரங்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|