தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏடிஎம்- ல் காசோலை

View previous topic View next topic Go down

ஏடிஎம்- ல் காசோலை Empty ஏடிஎம்- ல் காசோலை

Post by rammalar Tue Jul 12, 2016 7:09 am

தொழில்நுட்ப மாற்றத்தால் அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக வங்கித்துறை கடந்த சில வருடங் களில் எண்ணற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது. முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுப்பதற்காக அரை நாள் விடுமுறை எடுத்தவர்கள் எல்லாம் உண்டு. அதன் பிறகு ஏடிஎம்-கள் வந்தன. கார்டு மூலம் பணம் எடுக்க முடிந்தது. பிறகு இணை யம் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏடிஎம் கார்டு இல்லாமலேயே மொபைல் எண்ணை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் வசதியை வங்கிகள் கொண்டு வந்தன.

காசோலை மூலம் பணம் எடுப்பது பழைய முறைதான் என்றாலும் அதி லும், புதுமையை புகுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி காசோலையை எடுத்துக்கொண்டு வங்கி கிளைக்கு செல்லத்தேவை இல்லை, ஏடிஎம் மையங்களுக்கு செல்லலாம். ஏடிஎம் மெஷினில் காசோலையை அனுப்பினால், மெஷின் அதனை புரிந்து கொண்டு நிரப்பப்பட்ட பணத்தை கொடுக்கும்.

இதற்கான பிரத்யேக மெஷினை உலகளவில் அதிக ஏடிஎம் மெஷின் களை தயாரிக்கும் என்சிஆர் கார்ப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த ஏடிஎம் களில் 48 சதவீதம் இந்த நிறுவனத் தின் ஏடிஎம்-கள்தான். சோதனை அடிப் படையில் இப்போது இண்டஸ்இந்த் வங்கியின் குர்காவ்ன் கிளையில் அமைக்கப்பட்டுள்ளது. 20 நாட்க ளுக்கு முன்பு இந்த சோதனை தொடங் கப்பட்டது. இதுவரை 1,000 பரிவர்த் தனைகளுக்கு மேல் நடந்துள்ளன.

எப்படி வேலை செய்கிறது?


ஏடிஎம் மெஷினில் காசோலையை நுழைத்தவுடன், காசோலையின் புகைப்படம் கால்சென்டர் அல்லது அலுவலகத்துக்கு அனுப்பப்படும். காசோலையில் கையெழுத்து சரிபார்த்த பிறகு ஏடிஎம் மெஷின் பணத்தை வழங்கும். தற்போது குர்காவ்னில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஏடிஎம் விரைவில் மற்ற நகரங்களில் தொடங்கவும் வங்கி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்ப ஏடிஎம்-ஐ மற்ற வங்கிகளுக்கு கொடுப் பது பற்றியும் என்சிஆர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது சில பன்னாட்டு வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, இன்னும் ஓரிரு மாதங்களில் பன்னாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் போடப்படும் என்று என்சிஆர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஏடிஎம்- ல் காசோலை Empty Re: ஏடிஎம்- ல் காசோலை

Post by rammalar Tue Jul 12, 2016 7:10 am


சில சந்தேகங்கள்?

கார்டுக்கு பதிலாக காசோலை வைத்து பணம் எடுப்பது புதிய தொழில்நுட்பம்தான். ஆனால் இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.? ஏடிஎம் கார்டு, இணையம் மூலம் பரிவர்த்தனை, மொபைல் பரிவர்த்தனை என பணப்பரிவர்த் தனையின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் காசோ லையை மாற்றுவதற்கு என பிரத்யேக ஏடிஎம் பயனுள்ளதாக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தவிர காசோலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

இதையெல்லாம் விட ரிசர்வ் வங்கியின் ஆய்வின் படி மூன்றில் ஒரு ஏடிஎம் ஏதாவது ஒரு காரணத்துக் காக பழுதாகி பயன்படுத்த முடியாமல் உள்ளதாக கூறியுள்ளது. ஏடிஎம்-ல் பணம் இல்லை எனும் போது காசோலையாக இருந்தால் என்ன? கார்டாக இருந்தால் என்ன?
-
தமிழ் தி இந்து காம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum