Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்
Page 1 of 1 • Share
சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்
சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ் - இயற்கை மருத்துவம்
நமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன
இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.
வெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க் முடியும்.
தேவையான பொருட்கள் :-
* ஒரு வெள்ளரி
* ஓர் சிறிய துண்டு இஞ்சி
* கொஞ்சம் புதினா இலைகள்
* ஒரு ஆப்பிள்
செய்முறை:-
அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள். வெள்ளரியின் வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள். பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
நன்மைகள் :-
* சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும்
* ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும்.
* ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும்
* குமட்டல் ஏற்படாது சளி உண்டாகாமல் தடுக்கும்.
* வயிற்றுப் போக்கை தடுக்கும்.
* கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும்.
* உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம்.
* இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும்.
* செரிமானம் சிறக்கும்.
* உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.
* இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும்.
* மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும்.
* நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும்.
* உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.
வைட்டமின் சத்துக்கள்:-
இந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
நமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன
இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.
வெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க் முடியும்.
தேவையான பொருட்கள் :-
* ஒரு வெள்ளரி
* ஓர் சிறிய துண்டு இஞ்சி
* கொஞ்சம் புதினா இலைகள்
* ஒரு ஆப்பிள்
செய்முறை:-
அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள். வெள்ளரியின் வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள். பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
நன்மைகள் :-
* சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும்
* ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும்.
* ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும்
* குமட்டல் ஏற்படாது சளி உண்டாகாமல் தடுக்கும்.
* வயிற்றுப் போக்கை தடுக்கும்.
* கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும்.
* உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம்.
* இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும்.
* செரிமானம் சிறக்கும்.
* உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.
* இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும்.
* மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும்.
* நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும்.
* உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.
வைட்டமின் சத்துக்கள்:-
இந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிறுநீரக கற்கள் கரைய
» புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !!
» சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் எலுமிச்சைச் சாறு
» வெள்ளரி. (CUCUMBER)
» மூட்டு வலியா ? வெள்ளரி சாப்பிடுங்க !!
» புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !!
» சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் எலுமிச்சைச் சாறு
» வெள்ளரி. (CUCUMBER)
» மூட்டு வலியா ? வெள்ளரி சாப்பிடுங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|