Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பதக்கம் வெல்வதே இலக்கு
Page 1 of 1 • Share
பதக்கம் வெல்வதே இலக்கு
[img][/img]
-
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு என
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நடைப் போட்டி
வீரர் கே.கணபதி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோனேகவுண்டனூரைச் சேர்ந்த
விவசாயி கிருஷ்ணன் - மாது தம்பதியின் 2-ஆவது மகன்
கணபதி. இவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர்
20 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில்
களமிறங்குகிறார்.
இதுகுறித்து, அவர் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தது:
சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தேன்.
கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த பிறகும்
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன்.
2010-இல் எனது திறமையை அடையாளம் கண்டுகொண்ட
இந்திய பயிற்சியாளர்கள், நடைப் போட்டியில் பயிற்சி
அளித்தனர். பயிற்சியாளர் ராம்குமார் எனக்கு பயிற்சி அளித்தார்.
இதன்மூலம் பல நாடுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில்
பங்கேற்றேன்.
3 ஆண்டுகளுக்கு முன்பே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க
வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்தேன். அதன்படி, இந்த
ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நடைப்
போட்டியில் 1 மணி, 21 நிமிடம், 52 விநாடியில் இலக்கை எட்டினேன்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற உலக நடைப் போட்டியில்
1 மணி, 21 நிமிடம், 41 விநாடியில் இலக்கை எட்டியதன் மூலம் ரியோ
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றேன்.
போலந்து நாட்டில் பயிற்சி:
கடந்த 3 மாதங்களாக போலந்தில் உள்ள ஸ்பாலா ஒலிம்பிக் பயிற்சி
மையத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் மற்றும்
3 வீரர்களுடன் பயிற்சி பெற்று வருகிறேன். ரஷிய நாட்டு
பயிற்சியாளரான அலெக்ஸாண்டர் பயிற்சி அளித்து வருகிறார்.
தினமும் மூன்று முறை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது எனது இலக்காக இருந்தாலும்,
தற்போது பதக்கம் வென்று நாட்டுக்கும், எனது கிராமத்துக்கும்
பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என விருப்பம் என்றார்.
தாய் பெருமிதம்:
கணபதியின் தாய் மாது கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் எனது
மகன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகன் இரண்டு நாள்
விடுமுறையில் கிராமத்துக்கு வருவார்.
அப்போதும்கூட தனது நண்பர்களின் உதவியுடன் பயிற்சியில்
ஈடுபடுவது வழக்கம். ரியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம்
வெல்வதற்காக எனது குடும்பத்தினர் அனைவரும் கடவுளிடம்
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.
-
--------------------------------------------By எஸ்.கே.ரவி,
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|